Contact us at: sooddram@gmail.com

 

கணனியில் வைரஸ் அனுப்பித் திருடும் “ஜனநாயக” அரசாங்கங்கள்

(மதனாகரன்)

கணணியில(Computer)  வைரஸ் தொற்றிக்கொள்வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மென்பொருளில் ஏற்படும் தவறுகள் காலப் போக்கில் வைரசாக மாறுவதுண்டு. இணையத் தொழில் நுட்பம் பாவனைக்கு வந்த பின்னர் இரண்டு பிரதான வைரஸ் வகைகள் கணணியைத் தொற்றிக்கொள்வது வழமையாகிவிட்டது. விளம்பரப் பொருள் (adware) மற்றும் வேவு பொருள(spyware) என்ற இரு வைரஸ் வகைகளும் தகவல் தொழில் நுட்ப உலகத்திற்கு சவாலாக இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வேவு பொருள் என்பது கணணிப் பாவனையாளரின் தகவல்களைத் எங்கோ தொலைவில் உள்ளவர் திருடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. வங்கிக் கணக்கிலங்கள், மின்னஞ்சல் தொடர்புகள், குரல்வழித் தொடர்புகள் போன்றவற்றைத் திருடுவதற்காக தகவல் தொழில் நுட்பக் கொள்ளைக் காரர்களால் வேவு பொருள் பாவிக்கப்படுகின்றது.

தகவல் தொழில் நுட்பக் கொள்ளையர்கள் பாவித்த வேவு பொருட்களால் மில்லியன் கணக்கில் திருட்டுக்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசொப்ட் இயக்கு மென்பொருளைப் (Microsoft operating system) உபயோகிக்கும் அனைவருக்கும் வேவு பொருளின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. வைரஸ் மென்பொருளை அனுப்புவதும் அதனூடாக ஏனையோர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதும் நாளாந்தம் நடைபெறும் வழமையான நிகழ்வுகள்.

2009ம் ஆண்டு அமரிக்காவின் பாதுகாப்பு ஆலோசனை மையம் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் பயங்கரவாதிகள் இவ்வாறான மென்பொருட்களைப் பாவனைக்கு உட்படுத்தி சைபர் கிரைமில் ஈடுபடுவார்கள் என அச்சுறுத்தியிருந்தது. ஆக, இங்கு யார் கிரிமினல்கள்? அவர்களை நிறுத்துவது எப்படி என்ற அலசல்கள் முடியும் முன்னமே, உலகத்தின் மிகப் பெரிய சைபர் கிரிமினல் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வேறு வழங்கிவிட்டார். ஆனால் அவர் தண்டிக்கப்படவில்லை.

ஜேர்மனிய அரசு தான் அந்தக் கடைந்தெடுத்த கிரிமினல். கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசிக்கொள்ளும் ஜேர்மனிய அரசாங்கம் ஜெர்மனியப் பிரசைகளின் கணனிகளுக்கு ஸ்பைவேர் மின் பொருளைத் திருட்டுத்தனமாக அனுப்பியுள்ளது. அவர்களைக் கண்காணிக்கும் நோக்கோடு அனுப்பிவைக்கப்பட்ட மென் பொருளினூடாக சாதாரண குடிமக்கள் குறித்த தகவல்கள் ஜேர்மனிய உளவுப் பிரிவினால் பெறப்பட்டுள்ளது.

இந்த spywaer இன் நோக்கம் வெப் கமராக்களையும், மைக்ரோ போனையும் கேட்டும் கருவி ஒன்றிற்கு மாற்றி ஒட்டுக்கேட்பதாகும் என்பதை ஜேர்மனிய அரசின் இரகசிய உளவுப் பிரிவு ஏற்றுக்கொண்டாலும் அது ஏனைய தகவல்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது. The Chaos Computer Club என்ற நிறுவமனே முதலில் ஜேர்மனிய அரசு நிகழ்த்திவந்த குற்றச் செயலைக் கண்டுகொண்டது. இந்த நிறுவனத்தின் கணனிகளுக்கும் வைரஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

“0zapftis”, “Bundestrojaner” , “R2D2,” என்ற வைரஸ் மென்பொருட்களே குறிப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை உருவாக்குவதற்காக அமரிக்க எப்.பி.ஐ இன் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஜேர்மனிய உளவுத்துறையின் பிரிவினரின் வாக்கு மூலத்தை விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றும் பதிவு செய்துள்ளது.

ஜேர்மனியில் மின்னஞ்சலில் இணைப்புக்களாகவே வைரஸ் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமரிக்க எப்.பிஐ. இர்டன்னெட் வழங்குனருக்கு ஊடாகவே வைரஸ்களை அனுப்பிவைக்க ஆரம்பித்துவிட்டது. மைக்ரோசொப்ட் மென் பொருட்களே அதிகமாக வேவு பொருட்களால் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் காணப்படுகின்றன.


உலகம் முழுவது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஐரோப்பிய அமரிக்க அரசுகள் அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக எதிர்வு கூறப்படுகிறது. அரேபிய நாடுகளில் ஏகபோகங்களுகு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. மத்திய கிழக்கில் 80 வீதமானோர் அமரிக்க ஐரோப்பிய அரசுகளே தமது பிரதேசங்களில் போரை உருவாக்குவதாகக் கருதுகின்றனர் என்கிறது அண்மைய கருத்துக்கணிப்பு. உலகம் மக்களில் பெரும்பாலானோரும் புதிய அறிவுசார் உலகமும் அமரிக்க ஐரோப்பிய அரச அதிகாரங்களின் கபடத் தனத்தை அறிந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மைக்ரோசொப்ட் மென்பொருளை விற்பனை செய்வதற்காக ஜெயலலிதாவைக் கிலாரி கிளின்டன் சந்தித்தமை குறிப்பிடத் தக்கது. பல் தேசிய நிறுவங்களின் பணச் சுரண்டலோடு கூடிய மேலதிக நோக்கம் உளவறிதல் என்பதை மேற்குறித்த சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

தொடர்புடைய பதிவுகள்:

மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com