Contact us at: sooddram@gmail.com

 

மும்மொழிக் கொள்கை நாட்டில் ஐக்கியத்தை வலுப்படுத்தும்

மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமையுடனும், மன நிறைவுடனும் சகல மத, இன மக்களுடன் நட்புறவுடன் வாழ முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து உண் மையிலேயே யதார்த்தபூர்வமான, நாட்டின் மேம்பாட்டுக்காக முன் வைத்த ஒரு சிறந்த யோசனையாகும்.  தற்போது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்துவரும் வாசுதேவ நாணயக்கார 1960-70ம் ஆண்டு தசாப்தங்க ளில் லங்கா சமசமாஜக் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த போது, மொழிகளுக்கு சம உரிமை கொடுத்தால்தான் நாட்டில் உண்மையான இன ஐக்கியமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுமெ ன்று பலதரப்பட்ட போராட்டங்களை அன்றைய அரசாங்கங்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்திருக்கிறார்.

அவ்விதம் தேசிய மொழிகளில் ஆர்வமும் அபிமானமும் கொண்ட ஒரு வரே தேசிய மொழிகளுக்கு பொறுப்பான அமைச்சராக சிறந்த சேவை யாற்ற முடியும் என்பதை நன்கு உணர்ந்து, சமயோசிதமாக அத்துறை க்கு பொறுப்பான அமைச்சராக வாசுதேவ நாணயக்கார அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் பெருந் தலைவராகவும், சட்ட மேதையாகவும் விளங்கிய டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா, 1950ஆவது ஆண்டு தசாப்தத்திலேயே ஒரு யதார்த்தபூர்வமான கருத்தை தெரிவித்தார். அந் தக் கருத்து இன்று இலங்கையில் மொழிப் பிரச்சினை மூலம் ஆரம்ப மாகி இனப்பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து, இறுதியில் பயங்கர வாதமாக மாறியமைக்கும் ஒரு பொருத்தமான கருத்தாக இருக்கின் றது.

நாட்டில் ஒரு மொழி மாத்திரம் அரச கரும மொழியாக இருந்தால், நாடு பிளவுபடும். இரண்டு மொழிகள் நாட்டின் அரச கரும மொழிகளாக இருந்தால் நாடு என்றுமே பிளவுபடாமல் வலுவடைவதுடன், மக்களி டையே உண்மையான சகோதரத்துவமும், நட்புறவும் தலைத்தோங்கும் என்று அந்தப் பெரியவர் டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா அன்று எங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு முன் எச்சரிக்கை செய்திருந் தார்.

டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வாவின் அந்த எச்சரிக்கைக்கு எங்கள் நாட்டின் அரசாங்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் செவிமடுத்து, அத ற்கு ஏற்புடைய வகையில் இரு மொழிக் கொள்கையை வகுத்திருந் தால் நாடு இன்றைய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்க முடியாது.

கடந்த கால அனுபவங்களை நன்கு பகுப்பாய்வு செய்த, மண் வாசனை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டுக்கு இரு மொழிக் கொள்கையை விட மும்மொழிக் கொள்கை உகந்ததாக இரு க்குமென்று தீர்மானித்திருக்கிறார்.

ஜனாதிபதி அவர்களின் இந்த இலட்சியக் கனவை நிறைவேற்றும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாடசாலைக ளில் தமிழ், முஸ்லிம், சிங்கள பிள்ளைகள் அனைவருக்கும் கட்டாய மாக ஆங்கிலக் கல்வியை புகட்டும் அதே வேளையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் கற் பிக்கும் நடைமுறையை இப்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர் தனவின் பூரண ஒத்துழைப்புடன் தீவிரமாக அமுல் நடத்தி வருகிறார்.

இது மட்டுமன்றி, அரசாங்க ஊழியர்களுக்கும் இதே முறையில் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள உத்தியோகத் தர்களுக்கு தமிழ் மொழியையும் கற்பிக்கும் நடைமுறையையும் ஏற் படுத்தியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களுடன் நாளா ந்தம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள தபால் சேவை உத்தியோகத்தர்கள், புகையிரத சேவை உத்தியோகத்தர்கள் மற் றும் அரசாங்க திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆகி யோருக்கும் இந்த மும்மொழிக் கொள்கையில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

குறிப்பாக தமிழ், சிங்கள மொழிப்பயிற்சி அரசாங்க ஊழியர்களுக்கு அவ சியம் என்ற கருத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்திய வண்ணம் இருக்கிறார். அதனால் தான் அவர் எங்கு சென்றாலும் குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கும், மலையகத்திற்கும் சென்றால் ஒரு சில வார் த்தைகளையாவது தமிழில் பேச தயங்குவதில்லை. ஒரு சிங்கள அர சியல்வாதி தூய தமிழில் பேசுவது கஷ்டமாக இருந்தாலும், ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய வேலைப்பளுவையும் மறந்து தமிழ் மொழியை கற்றுக் கொள்ளும் முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறார்.

ஜனாதிபதியின் இந்த முன்மாதிரியைப் பார்த்து நாட்டு மக்கள் அனைவ ரும் சிறுவர்களாகவோ, இளைஞர்களாகவோ, நடுத்தரவயதை அடைந் தவர்களாகவோ அல்லது முதியவர்களாகவோ இருந்தாலும் கூட மும் மொழி தேர்ச்சியில் குறிப்பாக, கட்டாயமாக தமிழ், சிங்கள மொழித் தேர்ச்சியில் ஆர்வம் காட்டுவது மிகவும் அவசியமாகும்.

ஆங்கில அறிவும், தகவல் தொழில்நுட்ப அறிவும் இன்றைய உலகில் அத் தியாவசியமாக இருந்து வருவதனால் அரசாங்கப் பாடசாலைகளில் ஆங்கில மொழிப் போதனையில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்களு க்கு விசேட பயிற்சி திட்டங்களையும் கல்வி அமைச்சு இப்போது மேற் கொண்டு வருகின்றது. இவற்றுடன் சர்வதேச பாடசாலைகளில் ஆங் கில மொழி அறிவுக்கு ஒரு உந்து சக்தியாக நாட்டில் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவ்விதம் நாட்டு மக்களுக்கு மும்மொழி அறிவை புகட்டும் ஜனாதிபதி அவ ர்களின் இலட்சியக் கனவு கூடிய விரைவில் நிறைவேறும் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொள்ளலாம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com