Contact us at: sooddram@gmail.com

 

பாடசாலை வன்முறைகளை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டோரை தண்டிக்க வேண்டும்

காலி வித்தியாலோக்க வித்தியாலயத்தில் இருந்த பாடசாலை அதி பரை வேறு இடத்திற்கு கல்வித்திணைக்கள அதிகாரிகள் இடமாற்றம் செய்து அவ்விடத்திற்கு புதிய அதிபரை நிய மித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக புதிய அதிபர் பாடசா லைக்கு வருகை தந்தபோது அவரை கற்களாலும், தடிகளாலும் அடி த்ததுடன் அவருடைய புத்தம் புதிய காரை அடித்து நொறுக்கும் அள வுக்கு வன்முறைகளை இப்பாடசாலை மாணவர்களும், அவர்களின் சில பெற்றோரும் கட்டவிழ்த்துவிட்ட சம்பவம் கண்டிக்கவும், தண்டி க்கவும் அவசியமான ஒரு நிகழ்வாகும்.

பாடசாலை மாணவர்கள் வன்முறைகளை விடலைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டால் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின் னர் நாட்டையே தீக்கொளுத்தி எரித்துவிடக்கூடிய பயங்கரமான குற் றச்செயல்களிலும் ஈடுபடுவதை எவரும் தவிர்க்க முடியாதென்று நாட் டுப்பற்றுடைய கல்விமான்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

பாடசாலைகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தளைத் தோங்கியிருந்த குருகுல கல்வியைப் போன்றும் இலங்கையில் பெளத்த பிக்குமார் மற்றும் இந்துமதத் தலைவர்கள், கத்தோலிக்க மதகுருமார் கள் ஆகியோர் ஆரம்பித்த இரண்டாம் நிலை பாடசாலைகளும் நல் ஒழுக்கத்திலும் கல்வியின் தரத்திலும் உயர்ந்து விளங்கின.

ஆனால், காலப்போக்கில் சனத்தொகை அதிகரிக்கும் போது காளான்க ளைப் போன்று நாடெங்கிலும், நகரங்களிலும், கிராமப் பகுதிகளிலும் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள் தோன்றின. சுமார் 20 ஆண் டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதல் தடவையாக பல்தேச பாட சாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. பல்தேச பாடசாலைகள் இலங்கை யில் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இரண்டாம் நிலை பாடசாலைகளில் ஒழுக்கம் படிப்படியாக சீர்குலைய ஆரம்பித்தது.

இத்துடன் ஜே.வி.பி. போன்ற அரசியல் கட்சிகள் 1971ம் ஆண்டிலும் 1987,1988,1989மஆண்டுகளிலும் பாடசாலைப் பிள்ளைகளையும் அர சியலில் ஈடுபட வைக்கும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்திற்கு வித் திட்டனர்.

அதனால் தான் 1971ம் ஆண்டில் விடலைப் பருவத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களுக்கு 5 பாடங்களைப் புகட்டி, நீங்கள் தேசப்பற்றுடன் நாட்டில் சமதர்மவாதத்தையும், சிங்களவர்களின் ஆட் சியொன்றையும் ஏற்படுத்த வேண்டுமாயின் ஆயுதம் தூக்குவது பிழை யல்ல என்ற கருத்தை பரப்பினார்கள்.

இதனால், ஏமாந்துபோன பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கல்கட்டா என்ற உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளை யும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகளையும் வைத்துக் கொண்டு 1971ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதியன்று சகல பொலிஸ் நிலையங்களை யும் தாக்க ஆரம்பித்தார்கள். இந்த புரட்சி சதியில் ஈடுபட்ட தலைவர் கள் செய்த ஒரு பிழை காரணமாக அன்றிரவே இலங்கையில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் பிடிக்கும் முயற்சி தோல்வியடை ந்தது.

இதனால், அன்றைய பிரதம மந்திரி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவின் விமானப்படையின் உதவியை நாடி, ஓரிரு வாரங்களில் ஜே.வி.பி. புரட்சி சதியை முறியடித்தார். ஆயினும் இந்த சதி அடக் கப்பட்ட போது சுமார் 20 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் அநியாய மாக உயிர்த்துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, 1987ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதை அடுத்து அன்றைய இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி சுமார் 75ஆயிரம் இந்திய அமைதிகாக்கும் வீரர்களை இங்கு வந்து இறக்கியதை அடுத்து, ஜே.வி.பியினர் மீண்டும் பாரிய மரங் களை வெட்டி வீழ்த்தியும், மின் கம்பங்களை தரைமட்டமாக்கியும் வன் முறைகளை மீண்டும் ஆரம்பித்தனர்.

இந்த வன்முறைகளில் ஜே.வி.பியினர் கொழும்பிலும், ஏனைய நகரங்களி லும் உள்ள பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்களையும் ஒன்றி ணைத்துக் கொண்டு பாடசாலைகளை பல மாதங்களுக்கு மூடிவிடுவ திலும் வெற்றி கண்டனர். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வின் பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய ரஞ்சன் விஜேரட்ன இரா ணுவ பலத்தைப் பயன்படுத்தி இந்த வன்முறைகளை அடக்கினார். இதிலும் பாடசாலை மாணவர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்க ளும் மற்றும் சிங்கள இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் மரணித்த னர்.

கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களில் இருந்து நாம் மீண்டும் பாடசாலை மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு முற் றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். இன்று பாடசாலை மாண வர்களின் வன்முறைகளை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் நாளை பாட சாலை பிள்ளைகள் வீதியில் இறங்கி எங்கள் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தையே சீர்குலைக்கக்கூடிய வகையில் நடந்து கொள்வதற்கும் இடமிருக்கும்.

காலி வித்தியாலோக்க வித்தியாலயத்தில் வன்முறைகளுக்கு தூபமிட்ட பெற்றோரையும் மாணவர்களையும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் இனங்கண்டு பாடசாலைகளில் இருந்து வெளியேற்றுவதுடன் நின்றுவிடாமல் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் இந்த வன்முறைகளுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட அனை வருக்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பது கல்வி அமைச்சினதும், அரசாங்கத்தினதும் கடமையாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சும், பொலிஸாரும் கடுமை யான நடவடிக்கைகள் எடுத்து அவர்களை சட்டபூர்வமாக தண்டித் தால் தான் இனிமேல் பாடசாலைகளில் இதுபோன்ற வன்முறைகள் ஏற்படுவதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com