Contact us at: sooddram@gmail.com

 

இரு மொழி அறிவு இனங்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு நல்வழியாகும்

இனப்பிரச்சினைக்கு இப்போது நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற் கான சாதகமான சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் அரசாங்கம் ஏற்படுத்தி யிருக்கிறது. இதனால் மக்கள் இன்று இனப்பிரச்சினையைப் பற்றி அநாவசியமாக சிந்திப்பதற்கு பதில், நாட்டின் அபிவிருத்தி நடவடிக் கைகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தங்கள் முழுமையான பங் களிப்பை வழங்க வேண்டுமென்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பிற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித் துள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லெண்ணம், சமூக உறவுகளை பலப்படுத் தும் ஒரு சாதகமான நிலை விளங்கி வருகின்றது. எங்கள் நாட்டில் பேசப்படும் மொழிகளில் இருந்து இந்த உண்மை வெளிப்படுகிறது. எனவே, மொழிக்கும் இனங்களுக்கும் இடையில் நெருக்கமான பிரி க்க முடியாத பந்தம் இருந்து வருகின்றது என்பதற்கு இது சான்று பகர்வதாக அமைந்துள்ளது.

எங்கள் நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல்லின மக்கள் இங்கு சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். நம் நாட்டில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பிரதான மொழிகளே இருக்கின்றன. எங்கள் நாட்டில் மூன்று பிரதான இனங்க ளைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்.

இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமே மக்களிடையே இன ஒற்றுமையை கடைப் பிடிக்கக்கூடியதாக இருக்குமென்று இந்நாட்டின் சகல இன மக்களின தும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அமைச்சர் வாசு தேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழியும், சிங் கள மொழியும் நன்கு தெரிந்திருந்தால் கடந்த காலத்தில் எமது நாட் டில் ஏற்பட்ட அராஜகங்களும், உயிரிழப்புகளும், பொருளாதார வீழ்ச் சியும் ஏற்பட்டிருக்காது. எனவே, இரு மொழி அறிவை மக்கள் பெற் றிருந்தால் இந்த நாடு வன்முறைகள், இனங்களுக்கிடையே பகைமை உணர்வு இல்லாத அமைதியான நாடாக மாறுவதை எவரும் தடுக்க முடியாதென்று அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதற்காக தற்போது இலங்கையில் மொழி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட் டிருப்பதுடன் அரசாங்கம் தேசிய மொழிக் கொள்கையொன்றை அமை த்து அதன் அடிப்படையில் இரு மொழிகளை உத்தியோகபூர்வ மொழி களாக பிரகடனம் செய்திருக்கிறது.

இப்போது அரசாங்கம், இதன் முதல் நடவடிக்கையாக மொழி அறிவைக் கற்பிக்கும் பல நிலையங்களில் அரச ஊழியர்களுக்கு மொழி அறி வைப் புகட்டி வருகின்றது. பொலிஸ் சேவையைச் சேர்ந்தவர்கள், அஞ் சல்துறை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அரசாங்கத் திணைக்களங்களில் சேவை புரிபவர்கள் ஆகியோருக்கு சிங்களத்திலும், தமிழிலும் நல்ல தேர்ச்சி இருந்தால் மக்களிடையே தோன்றும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக சுமூகமான தீர்வை ஏற்படுத்த முடியும்.

ஒரு பிரச்சினையுடன் வரும் சிங்கள மொழி அறிவற்ற ஒரு தமிழர் அல் லது முஸ்லிம் பிரஜை பொலிஸ் நிலையத்திற்கோ, அரசாங்க திணை க்கள மொன்றுக்கோ வந்தால் அவர்கள் தன்னுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு பல நாட்கள் செல்கிறது. ஆயினும் இந்த அரச காரியாலயங்களில் இரு மொழி தெரிந்த உத்தியோகத்தர்கள் இருந் தால் ஒரு நொடிப்பொழுதில் இந்த மக்கள் தங்களுடைய பிரச்சினை களுக்கு தீர்வு கண்டு திரும்பி விடலாம்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தமிழ் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழி அறிவையும், சிங்கள அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழி அறி வையும் பெற்றுக் கொடுப்பதில் இப்போது தீவிர முயற்சியில் இறங்கி யிருக்கிறார்.

இவ்விரு மொழிகளுடன் அரசாங்க ஊழியர்களுக்கு மட் டுமன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் சர்வதேச மொழியான ஆங் கில அறிவையும் மூன்றாவது மொழியாக கற்றுக் கொடுப்பதற்கு அர சாங்கம் இப்போது கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சுகளின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை கொழும்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தத்தின் கீழ் இவ்விரு அரசாங்கங்களும் இல ங்கையில் ஆங்கில மொழி பயிற்சி நிலையங்களை நாட்டின் நாலா பக்கங்களிலும் ஏற்படுத்த இருக்கின்றன.

இலங்கையின் சார்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்தியாவின் சார்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் கைச்சாத்திட்டனர். இந்த வைபவத்தில் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்திய அரசாங்கம் இத்துடன் 40 இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியா வில் ஆங்கில மொழி பயிற்சியை அளிப்பதற்கும் முன்வந்துள்ளது.

அரசாங்க காரியாலயங்களின் பெயர் பலகைகள், அரச ஆவணங்கள், அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்புகள் சிங்கள மொழியில் மட்டும ன்றி தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டுமென்று அமைச்சர் வாசு தேவ நாணயக்கார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடு த்துள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களும் தாங்களும் இந்நாட்டின் சம உரிமை பெற்ற பிரஜைகள் என்ற நல் எண்ணத்துடன் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை சிங்கள மற்றும் ஏனைய இனத்தவர்களுடன் நற்புறவுடன் மேற்கொள்வதற்கான ஒரு சாதகமான சூழ்நிலை உரு வாகுவது திண்ணம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com