Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு மாகாணசபைய  ார் கைப்பற்றவேண்டும் ?

(லியோ,  ெரன்ரோ, கனடா)
வடமாகாண ஆட்சி யார் கையில் கிடைக்கப்போகின்றது என்பதே எல்லோர் முன் எழுந்துள்ள கேள்வியாகும  ார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்று ஆரூடம் கூறுவதற்கு ஓரு கிறிக்கற் போட்டியோ அல்லது உதைபந்தாட்டப்போட்டியோ அல்ல இது. யார் கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்பதே முக்கியம். அபிவிருத்திக்கும், அரசியலுக்குமான இந்தத்தேர்தலில் சரியானவர்களும் அந்த மண்ணில் மக்களுடன் மக்களாக இருந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை அனுபவரீதியாக அறிந்தவர்கள்தான் தெரிவு செய்யப்படவேண்டும்.

அபிவிருத்தியை எடுத்துக்கொண்டால் வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக ஓட்டும் (எக்கனமி எஞ்சின்) என்று கருதப்படும் கடற்தொழில், விவசாயம், பனம்பொருள் உற்பத்திகள் யுத்தம் முடிவுற்றபின்னர் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பையும் பெற்றதுமட்டுமல்ல வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேற்றம் கண்டுவருகின்றது. அடித்தளமக்களின் பொருளாதாரம் கல்வி வேலைவாய்ப்பு முன்னேற்றம் கண்டுள்ளது.   

அடுத்ததாக இப்போது இராணுவ முகாம்கள் படிப்படியாக அகற்றப்படுகின்றன. இணக்க அரசியல் மூலம் ஓரு புரிந்துணர்வு நம்பிக்கையின் அடிப்படையில்தான் முடியும் என்ற நம்பிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயல்படுகின்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் அணுகுமுறைதான் வெற்றியளிக்கும் என்பதை அவரது அரசியல் எதிராளிகள் கூ  உணர்ந்துகொண்டுள்ளனர்.  இதற்கு ஆதாரமாக கடந்த வருடம் அமைச்சர் டக்ளசுக்கு புற்றுநோய் என வதந்தி பரவியிருந்தது. இதனைக்கேள்விப்பட்  தமிழர் கூட்டமைப்பு எம்.பியான சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற உணவகத்தில் வைத்து ஈ.பி.டி.பியான சில்வெஸ்திரி அலன்டீனிடம் என்ன டக்ளசுக்கு வருத்தமாம் ஆளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த ஆழமான வார்த்தை நிட்சயமாக சிறீதரன் அவர்களின் உள்ளத்தில் இருந்து வந்தது. அமைச்சரின் தேவையும் சேவையும் அவர் செல்லும் பாதையும் தமிழ் மக்களுக்கு தேவை என்பதை எதிராளிகள் கூ  உணர்ந்துகொண்டுள்ளனர். வடக்கு மாகாணத்தை வளம் உள்ள மாகாணமாக மாற்றும் அரசியல்தலைமைதான் இந்தநேரத்தில் தமிழ்மக்களுக்கு அவசியமும் அவசரமும் ஆகும். இதனை எந்த அரசியல்வாதி செய்தாலும் பாராட்டவேண்டும்.

சகல துறைகளிலும் வடக்கு மாகாணம் முன்னேறவேண்டும் அங்கு இல்லாமை என்பது இல்லாமல் செய்யவேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணசபை தேர்தலுக்குரிய தனது கட்சி வேட்பாளர்களையும் தெரிவுசெய்திருக்கின்றார். அவர்களின் தகமைமைகளைப் பார்ப்போம்.  தலைமைவேட்பாளர் தவராசா அவர்கள் ஆரம்ப ஈழவிடுதலைப்போராளியும் கணக்காய்வாளரும் முன்னாள் எம்.பி.யும் 13வது திருத்தச்சட்டத்தில் அதிக அனுபவம் கொண்டவரும் அமைச்சர் டக்ளசின  ஆலோசகரும் ஆவார். 

திருமதி ஞானசக்தி சிறீதரன் அவர்கள் ஆரம்பகால தமிழர்போராட்டத்தில் ஈடுபட்டவரும் பெண்கள் சம்பந்தமான துறைகளுக்கு மிகவும் பொருத்தமானவரும் பொதுச்சேவையிலும் ஈடுபட்டும்வருகின்றார். சுந்தரம் திவாகலாலா அவர்கள் கல்வி சம்பந்தமான துறைகளுக்கு மிகவும் அனுபவசாலியாகவும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி தலைமக்கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். நாகன் கணேசன் அவர்கள் இயற்கையின் கொடையாகவும் மனிதனுக்கு சிறந்த போசாக்கு உள்ளதுமான வடக்கின் பணப் பயிரான பனைவளத்தின் பயன்பாட்டில் பலவருடகால அனுபவம்கொண்டுள்ளவர் பனை அபிவிருத்தி சங்கத்தின் உபதலைவராகவும் உள்ளார். அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கணக்கியல் ஆசிரியராக பலவருடங்களாக பணியாற்றியவர் பின்பு அமைச்சர் டக்ளசினால் வடகடல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். நிறுவனத்தின் வெற்றிக்கும  கடல்தொழிலாளர்களின் நன்மதிப்பையும் பெற்றவர். ஊடகவியலாளர் றுசாங்கன் அவர்கள் பத்தையும் திரித்து எழுதிப் பெயர் வாங்கும் பத்திரிகையாளர் நான் அல்ல என்றும் எழுதுகோலை அளவுகோலாக பாவிப்பவன் என்றும் உள்ளதை உள்ளபடி எழுதும் பத்திரிகையாளர்.                                                

கூட்டமைப்பை பொறுத்தவரை கலாநிதிகளை தேர்தலில் நிறுத்தியுள்ளது. நீதிபதியையும் நிறுத்தியுள்ளது. இதில் எந்த வேட்பாளருக்கும் மக்கள் பணி சம்பந்தமான எந்த அனுபவம் இல்லாதவர்கள். இப்போது மக்களுக்கு முன் நீதிபதி என்ற புதிய முகத்தை நிறுத்தியுள்ளர்கள். உண்மையில் அவருக்கு சட்டம் மட்டும்தான் தெரியும் ஒழிய தமிழ் மக்கள் பட்ட கஸ்டம் தெரியாதவர். கொழும்பில் வாழ்ந்தவர். நீதிபதியும் சட்டத்தரணியும், கலாநிதியும் தமது பதவிகளை வைத்து நீதிமன்றங்களை அலங்கரிக்கலாம் ஒழிய மாகாணசபையை ஆள்வதற்கான அடிப்படை அனுபவம் கூட இல்லை. திட்டங்கள் இவர்களிடத்தில் இல்லை மற்றவர்களைத்திட்டுவதுதான் இவர்களின் பணியாக இருக்கும். அபிவிருத்தியா அது என்னவென்று கேட்பார்கள்? கடைசியில் தமிழ்மக்களுக்கு சோறும் கிடைக்காது சுதந்திரமும் கிடைக்காது. இதுதான் இவர்களின் கடந்தகால வரலாறு.                                              

இன்னும் ஒன்றையும் இந்தநேரத்தில் குறிப்பிடவேண்டும். 1977ம் ஆண்டு குமார் பொன்னம்பலம  ாழ்ப்பாணத் தொகுதியில் இவர்களை எதிர்த்துப்போட்டியிட்டபோது  கொழும்பு கறுவாக்காட்டுத்தமிழன் இவருக்கு தமிழ்மக்களைப்பற்றி என்ன தெரியும் என்றும்  குமார் பொன்னம்பலத்தின் உடல் அமைப்பை வைத்து அவரை ஈழத்து இடி அமீன்  என்று கூட்டங்களில் பகிரங்கமாக அநாகரிகமான முறையில் திட்டினார்கள். அந்த உரையின் மூலம் இளைஞர்களை சூடேற்றி குமார் பொன்னம்பலத்தின் ஈச்சமோட்டை சுண்டிக்குளி கொய்யாத்தோட்டம் அரியாலையில் நடந்த தேர்தல் கூட்டங்களை கல் எறிந்து குழப்பினார்கள். இதை நேரில் கண்டவன் என்ற முறையிலும் கையை பிளேட்டினால் கீறி இவர்களுக்கு இரத்தப்பொட்டு வைத்தவன் என்ற ரீதியிலும் எழுதுகின்றேன். தேர்தல் வன்முறையையும் ஆயுத வன்முறையையும் வளர்த்தவர்கள் இவர்கள்தான்.

அடுத்ததாக தங்கள் நலன்தான் இவர்களுக்கு தமிழ் மக்கள் நலன் அல்ல இவர்களுக்கு முக்கியம் அல்லாவிட்டால் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட எமது மீனவர்கள் தமது தொழிலை மீண்டும் தொடங்குவதற்காக பல இலட்சம் பணம் செலவழித்து தொழிலை ஆரம்பிக்க  எமது கடற்பகுதிகளான நெடுந்தீவு முதல் பருத்தித்துறைவரை எமது மீன்களையும் பொருளாதாரத்தையும் தமிழமீனவர்கள் அள்ளிக்கொண்டு செல்ல தாங்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினர் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் காரணம் என்னவென்றால் கூட்டமைப்பினரின் குடும்பம் முதல்ஈடுகள் எல்லாம் தமிழ்நாட்டில்தான். இப்படியான தன்னலவாதிகளான இந்த கூட்டமைப்பினர் மாகாண ஆட்சியை கைப்பற்றினால் பட்டினியால் முதலில் வாடப்போவது எமது மீனவர்கள்தான் ஏன்என்றால் இவர்கள் தமது நலனுக்காக கண்டிக்காமல் கண்ணை மூடிக்கொண்டிருப்பார்கள்.

இன்னும் ஒன்றையும் இந்தநேரத்தில் நினைவுபடுத்தவேண்டும். தமிழகத்தில் நல்ல ஆட்சியை நடாத்திக்காட்டியவர் கருமவீரர் காமராஐர் அவர்கள். கல்வி அறிவு அற்ற அவர் கல்விக்கூடங்களை திறந்தும் அனைவருக்கும் கல்வி அபிவிருத்தி ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு என்று திட்டங்களை ஏற்படுத்தி இந்தியாவின் முதல்தர மாநிலம் என்ற பெயரை ஏற்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். ஆனால் சில அரசியல் காரணங்களால் தோற்கடிக்கப்பட்டார் அதன்பின்புதான் தமிழகமக்களுக்கு கருமவீரர் காமராஐர் தோற்கடிக்கப்பட்டது தாங்கள் செய்த தவறு என்பது தெரியவந்தது. இப்படியான தவறுகள் எங்கள் மண்ணிலும் நடக்ககூடாது என்பத  ாலத்தின் தேவையாகும். 

எனவே தமிழ்மக்கள் இந்த மாகாணசபைத்தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.  மாற்றம் வந்தால் நிட்சயம் படிப்படியாக எமது மாகாணம் சிறந்த மாகாணமாக மேலும் வளர்ச்சி அடையும். அதற்கு வெற்றிலைச்சின்னம் வெற்றிபெறவேண்டும். அல்லாவிட்டால் கட்டையில் ஏற்றிய காற்றுப்போன வண்டியாகத்தான் வடக்குமாகாணம் செயல் இழந்துவிடும். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com