Contact us at: sooddram@gmail.com

 

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் இழப்புகளும் அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளும்

பழங்கள் சந்தைப்படுத்தலின் தற்போதைய நிலை

உலர் வலயப் பழங்களிற்குச் சிறப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தில் மாம்பழம், வாழைப் பழம், பலாப் பழம், பப்பாசிப் பழம், திரட்சைப் பழம் போன்ற பழ மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. இப்பழங்களின் சுவைக்கு சர்வதேச சந்தைவரை நல்ல கேள்வி உண்டு. இப்பழங்கள் யாவும் தரமானவையாக உற்பத்தி செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்பட்டால் மாத்திரமே விவசாயிகள் நியாயமான சந்தை விலையை தமது உற்பத்திகளுக்கு பெற கூடியதாக விருக்கும்.

பழ உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் அறுவடையின் பின் தவறான முறையில் கையாளப்படுவதனால் பழங்களில் 30% - 40% வரை இழப்புகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்ப்படும் முக்கியமான பழங்களின் வருடாந்த உற்பத்தி, அறுவடையின் பின்னரான இழப்புகள் பற்றிய விபரம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணையினை நோக்கும் போது யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பழங்களில் 189289 மில்லியன் ரூபா பெறுமதியான வருமானத்தை அறுவடையின் பின்னான முகாமைத்துவங்களில் நாம் கவனயீனமாக இருப்பதால் இழக்க வேண்டியதாவுள்ளது. இவ்விழப்புகள் ஏற்படுகின்றன என்பதை ஆராய்ந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோ மேயானால் பழ உற்பத்தியிலிருந்து கணிசமான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அறுவடையின் பின்னான இழப்புக்கான காரணங்களும் அதனை நிவர்த்திப்பதற்கனா வழிமுறைகளும்

1. உரிய பருவத்தில் அறுவடை செய்யாமை
2. தவறான கொண்டு செல்லல்
3.
சீரற்ற சந்தை உட்கட்டமைப்பு
4.
பழுக்க வைக்கும் முறைகள்
5.
களஞ்சியப்படுத்தும் முறைகள்

உரிய பருவத்தில் அறுவடை செய்யாமை

யாழ்ப்பாணத்தில் உள்ள பழ உற்பத்தியாளர்கள் சிலர் உரிய பருவத்திற்கு முன்பதாகவே பழங்களை அறுவடை செய்கின்றனர். அவ்வாறு அறுவடை செய்யப்படும் பழங்களை பழுக்க வைப்பதற்கு பிழையான பழக்க வைக்கும் முறைகளை உற்பத்தி யாளர்களாலும் விற்பனையாளர்களாலும் கையாளப்படுகின்றது. சிலர் அக்கறையின்மையால் காலம் தாழ்த்தியே பழங்களை அறுவடை செய்கின்றனர். காலம் தாழ்த்தி பழங்களை அறுவடை செய்யும் போது பறவைகளால் 10% - 15% பழங்கள் சேதமாக்கப்படுகின்றன.

திர்ச்சியடைந்த பழங்களே அறுவடை செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படல் வேண்டும். பழ உற்பத்தியாளர்களுக்கு பழங்களின் அறுவடைச்சுட்டி நியமங்கள் தொடர்பான தெளிவான அறிவு இருத்தல் வேண்டும். மாம்பழங்களின் முதிர்ச்சியை பின்வரும் நியமங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

* காம்பை சுற்றியுள்ள பகுதி உயர்ந்து காணப்படுதல்
* காம்பிலிருந்து பிரித்து எடுக்கையில் வெளியாகும் பாலின் அளவு குறைந்திருத்தல்
* மேற்தோலின் மினுங்கும் தன்மை இல்லாமல் போதல்
* நீரில் அமிழ்தும் போது முதிர்ச்சியடைந்த காய் அமிழ்ந்து பின் மிதக்கும்
* சதைப் பகுதி மஞ்சளாகும்
* இனிப்பு பெறுமானத்தை (Brix Value) அறிவதன் மூலம்

அத்துடன் சரியான நேரத்தில் அறுவடை செய்தல் வேண்டும். உதாரணமாக காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை அறுவடையை மேற்கொள்ளும் போது பழங்களின் வீக்க அழுக்கம் குறைவாக இருப்பதால் அறுவடையின் போது பால் வெளியேற்றம் குறைவாதலால் போசணை இழப்பு குறைவாகவிருக்கும்.

இதனால் அறுவடை செய் யப்படும் பழங்களின் தரம் உயர்வாகவிருக்கும்.

2. தவறான கொண்டு செல்லல்

அறுவடை செய்யப்படும் பழங்கள் முறையாகப் பொதி செய்யப்படாது அளவுக்கதிகமாக ஏற்றப்பட்டு இரண்டு சில்லு உழவு இயந்திரம், சைக்கிள், பார ஊர்தி போன்றவற்றில் ஏற்றப்பட்டு சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின் றன. இதனால் பழங்கள் பொறிமுறைச் சேதத்திற்குள்ளாக்கப்படுகின்றன.

இதனைத் தவிர்ப்பதற்கு கொண்டு செல்லலில் திருந்திய தொழில் நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பழங்களைச் சேதமின்றிக் கொண்டு செல்வதற்கு வாழைப்பழங்களைத் தோட்டத்திலேயே சீப்புகளாக்கி தரம் பிரித்து கடதாசிப் பெட்டி, பிளாஸ்ரிக் கிறேற், பிரம்புக்கூடை போன்றவற்றில் ஒன்றில் சரியான முறையில் அடுக்கிக் கொண்டு செல்லல் வேண்டும்.

அறுவடை செய்யப்படும் பப்பாசி, மாம்பழம் போன்றனவும் முறையான கொண்டு செல்லல் நியமங்களுக்கு ஏற்றவகையில் கொண்டு செல்லப்படுவதில்லை. இப்பழங்கள் யாவும் கடதாசியால் சுற்றப்பட்டு கடதாசிப் பெட்டி, பிளாஸ்ரிக் கிறேற், பிரம்புக்கூடை போன்றவற்றில் ஒன்றில் சரியான முறையில் அடுக்கிக் கொண்டு செல்லல் வேண்டும்.

3. சீரற்ற சந்தை உட்கட்டமைப்பு

யாழ்ப்பாணச் சந்தைகளில் விவசாயிகளால் கொண்டுவரப்படும் வாழைக் குலைகள் வெறும் சரளைக்கல் தரைகளிலேயே விற்பனைக்காக வைக்கப்படும் போது பொறிமுறைச் சேதத்திற்குள்ளாவதுடன் நேரடி வெயிலினால் சூடாவதன் மூலம் எரித்தல் (Scorching) தாக்கத்துக்குட் படுகின்றது

யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு சந்தையிலும் பழ விற்பனை நியமங்களுக்குட்பட்ட சந்தை உட்கட்டமைப்பு காணப்படுவதில்லை. இதனால் பழ விற்பனையில் பெருமளவு இழப்பு ஏற்படுகின்றது.

நியமத்திற்கு ஏற்ற வகையில் குறைந்த மூலதனத்துடன் பழ விற் பனை நிலையங்கள் அமைக்கப்படின் சந்தையில் ஏற்படும் இழப்புகளை இழிவுபடுத்தக்கூடியதாகவிருக்கும்.

4. களஞ்சியப்படுத்தும் முறைகள்

பழ விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் பழங்களை சேதமடையா தவாறு களஞ்சியப்படுத்துவதில் கவனம் எடுப்பதில்லை. பிரதான சந்தைகள், மற்றும் வாழை உற்பத்தி யாளர் சங்கம் ஆகியவற்றில் ஒழுங்கான களஞ்சியப்படுத்தல் வசதியின்மையால் பழங்கள் பொறிமுறைச் சேதத்திற்கும் விலங்குகளினால் சேதப்படுத்தப் படுவதற்கும் உள்ளாதல் அவதானிக்கப் பட்டுள்ளது. ஆகவே களஞ்சியப்படுத்தல் வசதிகள் மேம்படுத்தப்படின் பழங்களின் அறுவடைக்குப் பின்னான இழப்பின் 50% வரை குறைத்துக்கொள்ள முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com