Contact us at: sooddram@gmail.com

 

25 வருடங்களுக்கமுன்பசென்ற ரயிலஇன்னுமகாங்கேசந்துறையில்...

வடக்கையுமதெற்கையுமஒன்றிணைத்த யாழ். தேவி கொழும்பிலஇருந்தமுள்ளிக்குளமவரையான பயணத்தஇற்றைக்கசுமார் 25 வருடங்களுக்கமுன்பநிறுத்தியது. புலிகளினகெடுபிடிகளினாலேயரயிலசேவஇடநிறுத்தப்பட்டது. தற்போதமீண்டுமயாழ். தேவி புறப்பட ஆயத்தமாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியிலயாழ். தேவியினரயிலசாரதியாக எஸ். இராஜகோபாலனபணியாற்றினார். பணியிலஇருந்ததற்போதஇளைப்பாறியுள்ள அவர், 25 ஆண்டுகளுக்கபின்னரஆரம்பமாகியுள்ள யாழ். தேவி ரயிலசேவையபார்வையிட வருகதந்துள்ளார். அந்த பழைய நாளஞாபகமஇன்றுபோலஅவரமனதிலகாட்சியளிக்கின்றது.

கொழும்பகோட்டமூன்றாவதரயிலமேடையிலஇருந்தயாழ். தேவி கடுகதி ரயிலமாலை 5.45 மணிக்ககாங்கேசந்துறைக்கபுறப்பட உள்ளது. அந்த ரயிலராகம, வெயாங்கொட, பொல்கஹவெல, குருநாகலை, மஹவ சந்தி, கல்கமுவ... ஆகிய இடங்களிலநிறுத்தப்படும்.”

கொழும்பகோட்டரயிலநிலையத்தில் 25 ஆண்டுகளுக்கமுன்னரகேட்ட அறிவிப்பஓசஇது. வடக்கு, தெற்குக்கான யாழ். தேவி ரயிலசேவை 1989ம் ஆண்டஜூனமாதமஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலவவுனியவரரயிலசேவமட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போதயாழ். தேவி மீண்டுமதனதபயணத்தஆரம்பிக்கவுள்ளது. எனினுமபலரதமனதிலஇருந்தநீங்க முடியாத அந்தபபசுமையான பயணமஞாபகத்திலஇருக்கின்றது. அத்துடனஅந்தபபயணத்தினபோதஇடம்பெற்ற வேதனையான கசப்பான சம்பவங்களுமமறக்கககூடியவஅல்ல.

அதிலமறக்க முடியாத நிகழ்வாக யாழ். தேவி ரயிலிலஇடம்பெற்ற குண்டுததாக்குதலகுறிப்பிடலாம். இந்த குண்டவெடிப்பினாலபலரமரணமடைந்தனர். புலிகளினாலநடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக இதகருதப்படுகிறது. அடுத்ததாக கொழும்பிலஇருந்தயாழ்ப்பாணமசென்ற தபாலரயிலசேவமீண்டுமகொழும்புக்கவர முடியாமலகாங்கேசந்துறையிலநிறுத்தி வைக்கப்பட்டதகுறிப்பிடலாம்.

பலருக்கஇந்த விடயமமறக்கப்பட்டிருந்தாலுமவரலாற்றிலரயிலசேவைக்கஏற்பட்ட பல்வேறதடைகளஇட்டநாமஇங்ககுறிப்பிடுவதஎமதஎதிர்கால சந்ததியினரவரலாற்றிலஇருந்தகற்றுககொள்வதற்கபல விடயங்களஇருக்கின்றன என்பதற்கேயாகும்.

கொழும்பிலஇருந்தகாங்கேசந்துறைக்கசென்ற இரவநேர தபாலரயிலுக்கஎன்ன நடந்தது. அதனஇறுதியாக ஓட்டிசசென்ற ரயிலசாரதி எஸ்.இராஜகோபாலயாழ்ப்பாணத்திற்கு, தானஇறுதியாக ஓட்டிசசென்ற ரயிலபார்ப்பதற்கசில வருடங்களுக்கமுன்பகாங்கேசந்துறைக்கசென்றார். தானஓட்டிசசென்ற ரயிலை 25 வருடங்களகழிந்த நிலையிலகாங்கேசந்துறையிலஅவருக்குககாணக்கூடியதாக இருந்தது.

25 வருடத்திற்கபிறகஅந்த ரயிலராஜகோபாலகண்டபுளகாங்கிதமடைந்தார். மனமபூரித்தாரஎனினுமஅதனமீண்டுமபாவிக்க முடியாத அளவுக்கரயிலசேதமடைந்தகாணப்பட்டது. ரயிலினஒன்றினபகுதியஇராணுவத்தினரபகுதி பகுதியாக பிரித்தகொழும்புக்ககொண்டவருகின்றனர்.

என்றாலுமமீண்டுமஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாணத்திற்கான ரயிலசேவையிலஅந்த பழைய ரயிலஎன்ஜினபயன்படுத்தககூடியதாக நல்ல நிலையிலஉள்ளது.

25 வருடங்களுக்கமுன்னரரயிலசேவையிலகடமையாற்றிய இராஜகோபாலநான்கவருடங்களுக்கமுன்பசந்தித்தோம். அததுடிப்பான இளமைததோற்றத்துடனகாணப்பட்ட இராஜகோபாலதமதஎண்ணங்களவெளிப்படுத்தினார்.

எனக்கஇன்றுமஞாபகமஇருக்கிறது. நானஅன்றபகலஉணவமுடித்தநன்றாக தூங்கிவிட்டேன். அன்றநானமிகவுமசோர்வுடனேயரயிலசாரதியாக கடமபுரிந்தேன். எனதஉளமனதிலஏதஒன்றநடைபெறுவதபோன்ற உணர்வுடனரயிலஎன்ஜினமுடுக்கினேன்.

கொழும்பகோட்டரயிலநிலையத்திலஇருந்தகாங்கேசந்துறஇரவநேர தபாலசேவையின்போதஅநுராதபுரத்திலஇருந்தகாங்கேசந்துறைக்கசெல்வதற்கான பணிக்கஎன்னசாரதியாக நியமித்திருந்தனர்.

கொழும்பகோட்டையில் 7.15 மணிக்கதனதபயணத்தஆரம்பித்த யாழ். தேவி அநுராதபுரத்திற்கநள்ளிரவு 12.00 மணிக்கவந்தசேர்ந்தது. கொழும்பிலஇருந்தரயிலஓட்டி வந்த ரயிலசாரதி சிரித்த முகத்துடனஎன்னிடமரயிலினஒப்படைத்தார்.

இரவு 12 மணிக்கஅநுராதபுரத்திலஇருந்தகாங்கேசன்துறைக்கரயிலபுறப்பட ஆயத்தமானது. வழமையவிட நானமிகவுமகவனமாக ரயிலசெலுத்தினேன். எனினுமநானநினைத்ததபோலஎதுவுமநடக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கவருமபோதசூரியனஅஸ்தமனமாகிவிட்டது. யாழ். ரயிலநிலையத்திலவழமையாக 5 முதல் 6 நிமிடங்களவரநிறுத்தி வைக்கப்படும். அன்றுமஅப்படித்தானஅந்த வேளையிலதேனீரஅருந்துவதநானவழக்கமாக கொண்டிருந்தேன்.

நானரயிலிலஇருந்தஇறங்கி தேனீரஅருந்துமகடைக்கசென்ற போதஅந்த கடமூடிககிடந்தது. என்ன ஆச்சரியமவழமையாக மக்களாலநிரம்பி வழியுமஅந்தககடபூட்டப்பட்டிருப்பதகணடஎனக்குளஓரஅதிர்ச்சி என்றாலுமஎனமனதஒரநிலைப்படுத்தியவனாக ரயிலஏறி பயணத்ததொடர்ந்தேன்.

ரயிலசெல்வதற்கான சமிக்ஞகிடைக்கப்பெற்றதுமரயிலபுறப்பட்டது. ஏனைய நாட்களிலயாழ். ரயிலநிலையத்திற்கபிறககொக்குவில், கோண்டாவில், சுன்னாகமஆகிய ரயிலநிலையங்களிலஅதிகளவான பயணிகளகாங்கேசந்துறரயிலவருமவரகாத்திருப்பார்கள். என்றாலுமசனக்கூட்டமஇன்றி ரயிலநிலையங்களவெறிச்சோடிககாணப்பட்டன.

ரயிலநிலையங்களுக்கஅப்பால் தீ மூட்டப்பட்டஎரிந்தது. பாரிய சத்தமஎனதகாதுக்ககேட்டது. பொலிஸாரும், இராணுவத்தினருமஇணைந்தஅதனைககட்டுப்படுத்த முயற்சித்த போதுமபலனளிக்கவில்லை.

நானஓட்டிசசென்ற ரயிலகாங்கேசந்துறையிலநிறுத்தப்பட்டது. மீண்டுமகொழும்புக்கவர முடியாமலபோனது. இவ்வாறவேதனையான அந்த நாளஞாபகத்தை - சம்பவத்தமிகவுமகவலையுடனவெளியிட்டாரஇராஜகோபால்.

வழமையாக யாழ். தேவி ரயிலசேவமாலை 5.45 மணிக்கதனதசேவையஆரம்பிக்கும். இரவு 9.35 மணிக்கஅநுராதபுரமசென்றடையும். அதனபின்னரஇன்னொரகுழுவினரரயிலசெலுத்துவர். அநுராதபுரத்திலஇருந்தகாங்கேசந்துறைக்கஇடையில் 15 இடங்களிலமாத்திரமரயிலநிறுத்தப்படும்.

குறிப்பாக மதவாச்சி, வவுனியா, புளியங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பளை, கொடிகாமம், சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில், சுன்னாகம், காங்கேசந்துறஆகிய இடங்களிலேயரயிலநிறுத்தப்படும்.

அத்துடனயாழ். தேவி குறிப்பிட்ட நேரத்திற்குளதனதபயணத்தமுடித்துக்கொள்ளும். ஒரசில விநாடிகளதாமதமடையும். இந்த ரயிலிலஅப்போதயாழ்ப்பாணத்தைசசேர்ந்த நிறைவேற்றபதவிகளவகிக்குமகல்விமான்கள், சிரேஷ்ட பொலிஸார், கூட்டுத்தாபன தலைவர்கள், கல்விபபணிப்பாளர்கள், நிர்வாகபபிரிவுகளிலகடமையாற்றுமஉயரஅதிகாரிகளஎன பலருமயாழ். தேவியிலபயணமசெய்வார்கள். யாழ்ப்பாணத்திற்கஇடையிலுமரயிலசேவஇருந்தது. பொருட்களைககொண்டசெல்லுமரயிலுமசேவையிலஈடுபடுத்தப்பட்டிருந்தன. நான் 1963ம் ஆண்டிலரயிலசேவையிலஇணைந்தகொண்டேன். 2011ஆம் ஆண்டவரரயிலசேவையிலகடமையாற்றினேன். 48 வருட காலமாக ரயிலசாரதியாக கடமையாற்றினேன்.

நானசில வருடங்களாக இங்கிலாந்திலஎனதபுதல்வர்க ளுடனஇருந்தேன். யாழ். தேவி ரயிலசேவஆரம்பிககப்படுவதஅறிந்தநானஇங்கவந்தேன்.

எனதஎதிர்பார்ப்பமீண்டுமயாழ்ப்பாணத்திற்கான ரயிலசேவஆரம்பிக்கப்படுவதாகும். எனக்கஅழைப்பவிடுத்தாலயாழ்ப்பாணத்திற்கான முதலாவதரயிலகொண்டசெல்வதற்கான தைரியமஉண்டு.

1989ம் ஆண்டகொழும்பமாளிகாவத்தரயிலநிலைய எஞ்சினமத்திய நிலையத்தினபோர்மேனஆக எச்.எல்.ஆர்.பொன்சேகஎன்பவரகடமையாற்றினார். எம்-02 வகுப்பின் 570 இலக்கத்தைககொண்ட கனேடிய ரயிலஅவரதமேற்பார்வையில் 1989ம் ஆண்டஜூனமாதம் 12ம் திகதி காங்கேசந்துறைக்கஇரவநேர தபாலசேவையாக சென்றது. எனினுமமீண்டுமஅந்த ரயிலஇங்கவரமுடியாதபோனது. 2001ம் ஆண்டபோக்குவரத்தஅமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பெளஸியினமுயற்சியிலஅந்த ரயிலினஎன்ஜினமட்டுமகடலமார்க்கமாக கொழும்புக்ககொண்டவந்தசேர்த்தனர்.

இவ்விதமயாழ். தேவி ரயிலசேவபல்வேறதடைகளஅனுபவித்த பிறகஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதலைமையிலமீண்டுமயாழ்ப்பாணத்திற்கான ரயிலசேவஆரம்பிக்கப்படுவதவரலாற்றமீண்டுமநினைவுபடுத்துகின்றது. ஜனாதிபதியினஇந்த அரிய முயற்சியவடபகுதி மக்களஎன்றுமமறக்க மாட்டார்கள்.

தாரக விக்ரமசேகர
தமிழில் - நிஷ

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com