Contact us at: sooddram@gmail.com

 

திரையுலகினஜெயலலிதஆதரவு 'மவுன' உண்ணாவிரதம்: ஒரமுழுமையான பார்வ

சொத்துககுவிப்பவழக்கிலமுன்னாளமுதல்வரஜெயலலிதாவுக்கவிதிக்கப்பட்ட தீர்ப்புக்கவருத்தமதெரிவித்து, தமிழ்ததிரையுலகினரசெவ்வாய்க்கிழமமவுன உண்ணாவிரதபபோராட்டமமேற்கொண்டனர். சென்னை - சேப்பாக்கமஅரசவிருந்தினரமாளிகமுன்பகாலை 9 மணி அளவிலதமிழ்ததிரையுலகினரமவுன உண்ணாவிரதபபோராட்டத்ததொடங்கி மாலை 5 மணி வரநடைபெற்றது.

நடிகரசங்கததலைவரசரத்குமார், கேயார், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரமபிரபு, சிபிராஜ், அபிராமி ராமநாதன், நடிகசச்சு, நடிகவெண்ணிற ஆடநிர்மலஉள்ளிட்ட நடிகரநடிகைகள், இயக்குநர்களமற்றுமதயாரிப்பாளர்களபலரகலந்துகொண்டுள்ளனர். முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சூரி, விஜயசேதுபதி மற்றுமஇயக்குநரபாலஉள்ளிட்டவர்களமதியத்திற்கமேலகலந்தகொண்டதங்களதஆதரவைததெரிவித்தார்கள். பலரும் 30 நிமிடத்திற்குளஉண்ணாவிரதபபோராட்ட பந்தலிலஇருக்கவில்லஎன்பதகுறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதபபந்தலிலயாருமகாலமுதலபேசவில்லை. தொலைக்காட்சி மற்றுமஇணையதளங்களுக்கமட்டுமசிறபேட்டிகளஅளித்தார்கள்.

மாலை 4:30 மணியளவிலமுதலிலபேசிய இயக்குநரசெல்வமணி, "இந்த உண்ணாவிரதபபோராட்டமமூலமாக தமிழக மக்களுக்கஒரகோரிக்கவைக்கிறோம். யாருமதங்களதஇன்னுயிரமாய்த்துககொள்ளாதீர்கள். ஏற்கனவசோகத்திலஇருக்கிறோம். மேலுமசோகமவேண்டாம்" என்றார்.

வாசிக்கப்பட்ட அறிக்கை...

அதனைததொடர்ந்ததயாரிப்பாளரடி.சிவஅனைத்தசங்கங்களினசார்பாக அறிக்கஒன்றிணவாசித்தார். அந்த அறிக்கையில் "தமிழதிரையுலகினரசார்பிலதமிழதிரைப்பட தயாரிப்பாளர்களசங்கம், தென்னந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னந்திய நடிகர்களசங்கம், இயக்குநர்களசங்கம், தொழிலாளர்களசம்மேளனம், சென்னதிரையரங்க உரிமையாளர்களசங்கம், சின்னத்திரநடிகர்களகூட்டமைப்பு, பி.ஆர்.ஒக்களசங்கமஉள்ளிட்ட சங்கங்களஒன்றிணைந்தமாபெருமமவுன உண்ணாவிரத அறபபோராட்டமநடத்தினோம்.

அனைத்தசங்கங்களினகுரலாக, ஓங்கிய குரலாக ஏகமனதாக ஒரதீர்மானத்தினநிறைவேற்றி இருக்கிறோம். அனைத்ததமிழக மக்களினவாழ்வாரதத்தஉயர்த்திய, உலக தமிழமக்களினஉரிமையபாதுகாத்த தமிழக முதல்வரஜெயலலிதமீதபுனையப்பட்ட வழக்குகளிலஇருந்து, நீதிமன்றத்தினமூலமாகவகுற்றமற்றவரஎன்றஅறிவிக்கப்பட்டமிக விரைவிலவிடுதலையடைந்து, மீண்டுமதமிழக முதல்வரஅரியணையிலஅமர வேண்டுமஎன்ற ஒட்டுமொத்த தமிழக மக்களினஆசநிறைவேற தமிழதிரையுலகமபிராத்தனசெய்கிறது.

ஆகவே, எங்களினபிராத்தனநிறைவேறி செல்வி ஜெயலலிதஅவர்களமீண்டுமமுதல்வரஅரியணையிலஅமர்வதஉறுதி" என்றகுறிப்பிடப்பட்டஇருந்தது.

அதனைததொடர்ந்தநடிகரசரத்குமாரஅனைவருமநன்றி தெரிவித்தார். பழம்பெருமநடிகரஎஸ்.எஸ்.ஆர், உண்ணாவிரதபபந்தலிலஇருந்த சரத்குமாரஉள்ளிட்டவர்களுக்கபழரசமகொடுத்தஉண்ணாவிரதபபோராட்டத்தமுடித்தவைத்தார்.

முடிவுற்ற இந்த உண்ணாவிரதபபோரட்டாத்திலரஜினி, கமல், அஜித், விஜயஉள்ளிட்டவர்களபங்கேற்கவில்லை. 'லிங்கா' படப்பிடிப்பிலரஜினியும், கமலுக்கஉடல்நிலசரியில்லஎன்றும், அஜிதபடப்பிடிப்பிலதீவிரம், 'கத்தி' படப்பிடிப்பிலவிஜயமும்முரமஎன்றசினிமவட்டாரங்களதெரிவித்தன.

(தி இந்து) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com