Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து.......

19, 20 நிஜமா? நாடகமா? 13 காணமல் போய்விட்டதா?

(சாகரன்)

பாராளுமன்றத்தில் 19, 20 திருத்தச் சட்ட மூலங்கள் சகலரதும் ஆதரவுடனனேயே அங்கீகரிகக்படலாம், நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலையில் பசில் ராஜபக்ஷவின் இலங்கை திரும்பிய நிகழ்வும் அதனைத் தொடர்ந்த கைதும் இடம் பெற்றுள்ளது. இதன் இன்னொரு முனையாக கோட்டா மீதான் விசாரணை என்று மறு முனையும் திறக்கப்பட்டுள்ளது. இவற்றிறகு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள், கட்சி அபிமானிகள் அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றும் புறப்பட்டுள்ளனர். கூடவே மகிந்த ராஜபக்ஷ உம் லஞ்ச ஆணைக்குழுவின் முன் தோன்றி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும் என்ற செயற்பாடும் இதனைத் தொடரந்து பாராளுமன்றத்தினுள் போராட்டம் என்ற பல முனைத் செயற்பாடுகளும் இதற்கு எதிரான சுதரக்கட்சியினரின் எதிர்பலையும் உருவாகி வருகின்றது. இந்நிலையில் 20 திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்து சட்டமூலங்களின் விவாதத் தேதிகள் பின்போடப்பட்டுள்ளன.

இதே வேளை சகலரும் கட்சி வேறுபாடுகள் இன்றி இவ்விரு சட்ட மூலங்களும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டிய கோஷங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும் போது ஒருமித்த ஆதரவுத் தளத்தை உருவாக்கும் தட்ப, வெப்ப நிலiமைகள் இலங்கை அரசியலில் குறிப்பாக பாராளுமன்றத்தில் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவே தோன்றுகின்றது. மைதிரியின் அரசியல் சாணக்கியம் இதில் அடிபட்டுப் போவது போல் தோன்றுகின்றது. அல்லது பூட்டி அறைக்குள் எல்லாவற்றையும் திட்டமிட்டே விடயங்கள் சமரசமாகி வெளித்தோற்றத்தில் சட்ட மூலத்தை நிறைவேற்றுகின்றோம் என்ற நாடகங்கள் அரங்கேறுகின்றனவோ என்ற ஐயப்பாடும் ஏற்படுகின்றன. இந்த நாடகங்களின் முடிவு பாராளுமன்றம் போதிய ஆதரவு தரவில்லை இதனால் சட்ட மூலங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்ற தப்பித்தலாகக் கூட இருக்கலாம்.


இதில் இன்னொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. 19 உம் 20 உம் முன் தள்ளப்பட்டு 13 காணமல் போயுள்ள நிலமையில் இலங்கை பாராளுமன்றம் தற்காலிக வெற்றியை அடைந்திருக்கின்றதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இலஞ்சக் குற்றவியல் சம்மந்தமான கைதுகள் 19, 20 சட்மூலங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கான அணுகு முறைகளில் தவறுகள் இருக்கின்றன என்பதே எமது சுட்டிக்காட்டலாகும் மறுவளத்தில் விசாரணை, சட்மூலம் இயற்றுதல் இதற்கு சகலரது ஆதரவையும் திரட்டி பெரும்பான்மையுடன் அல்லது மூன்றில் இரண்டுடன் நிறைவேற்றவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

மீண்டும் ஒரு கண்டியாத்திரையும், டட்லி செல்வா ஒப்பத்தம் கிளித்தெறிதலும், சந்திரிகாவின் தீர்வுப் பொதி கொழுத்தப்பட்டதும், நோர்வே அனுசரணையுடன் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தலை பாலசிங்கம் ஏற்க பிரபாகரன் மறுத்து கருணாவிற்கு தண்டனைக்காக கைது செய்தல் என்ற அரசியல் தோல்விகள் நடைபெறக் கூடாது என்ற ஆதங்கம்தான் எமக்கு. அதிகாரத்தை பகிந்தளிப்பதல் மனம் ஒவ்வாமையே மேலே சொன்ன சகல சந்தர்பங்களிலும் உள்ள பொதுவான விடயம் ஆகும். அதிகாரங்கள் பகிர்தளிகப்பட்டு பன்முகப்படுதப்பட்ட தலைமை ஏற்படுத்தப்படாதவிடத்து இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. இது மத்திக்கும் மகாணத்திற்கும் பொருந்தும் தனியொருவரிடம் அளவுக்கு மீறிய அதிகாரம் குவிந்திருத்தல் என்ற பொறி முறையே உலகில் ஏற்பட்ட சகல அரசியல் தோல்விகளுக்கும் காரணமாகும். இது விடுதலைப் போராட்டங்களுக்கும் பொருந்தும். வடுதலை பெற்ற நாடுகளுக்கும் பொருந்தும். இது தமிழருக்கு மட்டுமு; அல்ல முழு இலங்கைக்கும் ஏன் முழு உலகிற்கும் பொருந்தியே இருக்கின்றது.
(Saakaran) (சித்திரை 26, 2025)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com