Contact us at: sooddram@gmail.com

 

தியாகிகளதினம

மாற்றஅணிக்கான வேலைததிட்டங்களமுன்னெடுப்போமஎன்றஉறுதி பூண்போம

(தோழரஜேம்ஸ)

மிதவாதததலமைகளினவேகமபோதவில்லை. இவர்களதேர்தலிலவெற்றி பெறுவதற்காக மட்டுமஇளைஞர்களஉசுப்பிவிட்டதேர்தலிலவெற்றிகளபெறுவர். இதனைததொடர்ந்ததமதசகவாழ்விற்காக தேர்தலிலவழங்கிய வாக்குறுதிகளஉதறிவிட்டஇலங்கையினபேரினவாத அரசுகளுடனநிபந்தனையற்ற சமரசங்களஏற்படுத்துவர். இதுவதமிழமக்களினஉரிமைபபோராட்டத்தினவரலாறாக 1970 வரதொடர்ந்தது. இந்த பாராளுமன்ற ஏமாற்றஅரசியல்வாதிகளிடமஇருந்ததமிழபேசுமமக்களவிடுவித்தசிறுபான்மஇனங்களினவிடுதலையினஊடாக ஒட்டமொத்த இலங்கமக்களினபுரட்சிகர அரசியலமாற்றத்தஏற்படுத்த வேண்டுமஎன்றபுறப்பட்வர்களஈழவிடுதலஇயக்கங்களிலமிகச்சிலரே. இதிலமுதன்மையான இடத்திலஇருப்பவரதோழரநாபஎன்றாலஅதமிகையான கூற்றல்ல. இதனவெறுமகோஷமஎன்ற விடயத்திற்கஅப்பாலசெயலிலுமசெய்தகாட்டியவரதோழரபத்மநாபஅவரகள். மலையக மக்களஇலங்கையினபோராட்ட சக்திகளினதலைமைசசக்தியாக விளங்கமுடியும். இழப்பதற்கஏதுமஅற்ற இந்த உழைக்குமமக்களஅணிதிரட்டப்பட வேண்டுமஎன்றதனதஆயுதபபோரட்டத்தினஆரம்ப கட்டத்திருந்தசெயற்பட்டவந்தவர்.

ஈழபபுரடட்சி அமைப்பஎன்ற ஈழவிடுதலஅமைப்புடனகொள்கரீதியான முரண்பாடுகளாலஇரஅணிகளாக பிரிந்தசென்ற போதஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னணியஸ்தாபித்தஇதற்கான தலைமையவழங்கியவரதோழரநாபாதான். ஆனாலுமஈழபபுரட்சி அமைப்புடனசக விடுதலஅமைப்பஎன்ற ரீதியிலதொடர்ந்துமஐக்கிய முன்ணி அமைத்தசெயற்பட்டவர். சகல ஈழவிடுதலஇயகங்களையுமதமிழீழ விடுதலைபபுலிகளஆயுத முனையிலசெயற்பட விடாமலதடுத்த போதபாலகுமாரதலமையிலஈழபபுரட்சி அமைப்பபுலிகளுடனஇணைத்துககொண்டதிலிருந்தஈழபபுரட்சி அமைப்புடனான முனை;பாடடிற்கான வரலாற்றநியாயத்ததோழரநாபாவினதலைமையிலான ஈழ மக்களபுரட்சிகர முன்னணி நிறுவிநின்றததற்காலத்திலவரலாற்றிலநிரூபிக்கபப்ட்டது. இதனஈழபபுரட்சி அமைப்பிலிருந்தபிரிந்தசெல்வததவிர வேறுமார்க்கமதமக்கஇருக்கவில்லஎன்றதோழரநாபதீர்க்கதரிசனத்துடனஎடுத்திருந்தாரஎன்பததற்போதவரலாறநிறுவி நிற்கின்றது.

ஈழவிதுலஅமைப்புகளிமையேயான முரண்பாடுகளினமத்தியிலுமதிம்பபேச்சுவார்த்தபோன்ற பொதுவான செயற்பாடுகளிலஎல்லாம்; மிதவாத தலமையிலான தமிழரவிடுதலைககூட்டணியையும், ஒவ்வொரதிசையிலமுகமதிருப்பி நின்ற பிரதான 5 ஈழவிடுதலஅமைப்புக்களையுமதற்காலிகமாகவேனுமஐக்கியப்படுத்தி இலங்கஅரசுடனஒரஅணியாக ஒரகோரிக்கைகளுக்காக இவஅமைப்புக்களநிறுத்தி நிற்க வைப்பதிலதனதமனிநேய செயற்பாட்டினமூலம், விட்டுக்கொடுப்புகளினமூலம, ஐக்கிய முன்னணிததந்திரோபாயத்தினமூலமநிறுவிநின்ற மகத்தான தலைவனதோழரநாபஎன்றாலமிகையாகாது.

இதனால்தானதமிழரதரப்பினாலமுன்வைக்கப்பட்ட 4 அம்சககோரிகையமுகமகொடுக்க முடியாமலஜேஆரஜெயவர்தனவினசகோதரரபேச்சுவார்த்தமேடையைவிட்டஓட வேண்டிய நிலஏற்பட்டது. இதில்; நடுநிலையாளராக செயற்பட்ட இந்தியாவினநிபந்தனையான தனிநாட்டைததவிர வேறஎந்த கோரிக்கைகளையுமமுன்வையுங்களஎன்றகோரப்பட்டது, நாலஅம்சககோரிக்கைகளமூலமதனிநாட்டிற்கஎந்தவகையிலுமகுறைவில்லவிடயத்தஇந்த நாலஅம்சககோரிக்கைகளுமதன்னத்தகொண்டிருக்குமாறஇதற்கான வரையுகளதோழரவரதர், கேதீஸஆகியோரசெய்தனர். புpன்பஅவநாலஅம்சககோரிக்கைகளுமஒரபோதுமைப்படுத்திய கோரிக்கைகளாக ஈழவிடுதலஅமைப்புக்களயாவரையுமஏற்றுக்கொள்ளுமபடியான நிலமையஎற்படுத்தியதிலிருந்ததோழரநாபதன்னஒரஐக்கிய முன்னணியினபிதாமகனாக செயற்பாட்டினமூலமஉயர்த்திககொண்டாரஎன்பதுதானவரலாறு.

புலிகள் 1986 இலஎல்லஈழவிடுதலஅமைப்புக்களையுமதடைசெய்த பின்பு 1987 இலஇந்திய அரசினஅனுசரணையுடனஏற்படுத்தபபட்ட இலங்கஇந்திய சமாதான ஒப்பந்தத்திலகூட தமிழபேசுமமக்களினநன்மகருதி எம்முடனசகோதர உறவஅறுத்துக்கொண்டகொலைததாண்டவமஆடிய புலிகளுடனஒரஅணியாக நின்றஇலங்கஇந்திய ஒப்பந்தத்தஏற்றமக்களமுன்னிறுத்திய செயற்பாடதோழரநாபாவிடமமற்றய ஈழவிடுதலைததலைவர்களைவிட மேலோங்கி இருந்தது. இத்தனைக்குமஇந்த ஒப்பந்தத்தின்போதஎல்லவகையிலுமஇந்தியபுலிகளமட:டுமமுன்னிலைப்படுத்தியது. இதற்கான நிபந்தனைகளஇந்திய அரசிடமபுலிகளமுன்வைத்தசெயற்பட்டனர. இவ்வாறான நலமையிலிலுமமக்களினவிடிவமுதன்மையானதஎன்பதகருத்திலகொண்டஎல்லாவகவிட்டுககொடுப்புகளுக்குமதன்னையும், தானசார்ந்த அமைப்பையும், தோழர்களையுமநெறிப்படுத்தி வழி நடத்திய முன்னணி மக்களதலைவனபத்மநாபதான்.

புலிகளினஅதிகார வெறியும், தானஎன்ற அகங்காரமுமமற்றவர்களஎன்றமாற்றுககருத்தாளர்களஎன்றயாருமஇருக்கககூடாதஎன்றமீண்டுமசமாதான காலத்திலஏனைய விடுதலஅமைப்புக்களமீதபோரதொடது;தும், இதனைததொடர்ந்தஇந்தியமீத போரதொடுத்தனர். தொடர்சியாக இலங்கஇந்திய ஒப்பந்தத்தபிரேமதாஸவுடனஇணைந்தஇணைந்த வடக்ககிழக்கமகாண சபையையுமஇல்லாமலசெய்ய முற்பட்டனர். 13 வததிருதச்சட்ட மூலமகிடைத்த மகாண சபதமிழமக்களினஅரசியலதிரு;விற்கான  ஆரம்ப புள்ளியாக எடுத்துக்கொள்ள வேண்டுமஎன்றமிகச்சரியாக முடிவெடுத்துசசெயற்பட்ட தீர்க்க தரிசனமமிக்க தீரக்கமான தலைவரதோழரநாபா. இதனாலேயஇணைந்த வடக்ககிழக்கமாகாண சபையகையேற்றஆட்சியமைக்க புறப்பட்டதஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னணி.

தொடர்ந்த வடக்ககிழக்கமகாண சபையிலஅடக்ககிழக்கமாகாணங்களினவாழுமமூவின மக்களிடையேயான ஐக்கியமசமத்துவமமவடக்ககிழக்கஒரபலமான மகாண நிர்வாக அலகாக மாற்றுமஎன்பததெளிந்தறிந்த தோழரநபதமிழர், சிங்களவரமுஸ்லீமஎனமூவின மக்களினபிரநிதித்துவத்தகருத்திலகொண்டமூவின பிரதிநிதிகளையுமகொண்ட அமைச்சரஅவையஅமைத்தார். இதற்கான தலமைபபொறுப்பசிறந்த இராஜதந்திரி, சிறந்த நிர்வாகி, மக்களநலன்களிலஎந்த விட்டுக்கொடுப்பையுமவிட்டுக்கொடுக்காத இலங்கையினதலைமசக்தியினபிரதிநிதியான வரதராஜப்பெருமாளஇமமகாணத்தினமுதலஅமைச்சராக நியமித்த சாணக்கியனஎன்றாலஅததோழரநாபாதான

இன்று 40 வருடங்களுக்கமேலான மிதவாத அரசியலபோராட்டம், 30 வருடங்களுக்கமேலான ஆயுதபபோராட்டமஎன்றகடந்தஇன்றஇறுதியிலமகாணசபைக்கஅதிகாரமகாணாது, இருக்கின்ற அதிகாரங்களசெயற்படுத்தவிடுகின்றார்களஇல்லஎன்ற நிலைக்குத்தானஇத்தனஅழிவுகளுக்கபின்புமதமிழபேசுமசமூகமவந்திருக்கின்றது. இதுதானசாத்தியமஇதனஇன்னுமபலமான பரந்துபட்ட நிலையிலகிட்டத்தட்ட 25 வருடங்களுக்கமுன்பசொல்லி நின்றசெயற்படுத்த முயன்றவரதோழரநாபா. இந்த வரலாற்றமறைக்க முடியாதஎனவதோழனஉன்னையுமஉன்வழியிலஇன்றுவரதடமபதித்தநடப்பவர்களையுமவரலாறவிடுதலசெயற்தவிட்டதஇன்றஎன்பதநிதர்சனமான உண்மைகளஆகிவிட்டன.

பேரினவாத்திற்திடமசரணாகதியடையாமலுமஅதவேளகுறுமதேசியவாதத்திற்குளவீழந்துமவிடாமலபயணித்த தலைவரஎன்றாலஅதநீங்களே. இன்றஉங்களைப்போன்ற ஆளுமமிக்க தலைவர்களதமிழபேசுமசமூகமஇழந்தநிற்கின்றதஎன்பதவரலாறவிதைத்தநிற்கின்றது. தோழரநீங்களபயணித்த பாதையிலதடம்பதித்தவீறுநடைபோட ஒரபலமிக்க சமூக அமைப்பகட்டி இதனஒரமுன்னணிசசக்தியாக்க முயல்கின்றோம். இதுவதமிழபேசுமமக்களினசமாதான சமவாழவிற்கநிச்சயமஅத்திவாரமாக அமைய முடியுமஇதற்கபயணிக்கவேண்டுய தூரமவெகதூரமஎன்றாலுமமுயல்வோம்! வெல்வோம்!! உளம்சோரும்!!! என்ற கோஷத்துடனநம்பிக்கையுடனபயணிக்கின்றறோம். இதுவஎங்களதியாகங்களுக்கநாமதருமவெகுமதியாக இருக்க முடியும

(தோழரஜேம்ஸ)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com