Contact us at: sooddram@gmail.com

 

அகதிகள் குறித்த சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசு உத்தேசம்

(சாகரன்)

இலங்கை அகதிகள் தொடர்பான சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையைக் கனடாவும் பின்பற்றுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில்இ அவுஸ்திரேலிய கடுமையான கொள்கையை கடைபிடித்து வருவதால் அங்கு அகதிகள் வருகை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சன் சீ கப்பல்இ தனது ஆஸி. பயணத்தை ரத்து செய்துஇ கனடாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. எனவே ஆஸியின் கொள்கையைக் கனடாவும் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தற்போது அங்கு வந்துள்ள 492 இலங்கை அகதிகளையடுத்துஇ மேலும் பலர் வரவிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கனடாஇ மேற்படி கொள்கையைக் கடைபிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளைஇ கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னிஇ இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறும்பொருட்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. ஜேசன் கென்னி இன்று ஆஸி.குடிவரத்துறை அமைச்சர் கிரிஷ் ப்ரௌனை சந்தித்துஇ இலங்கை அதிகள் தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளதாக அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது எதிர்பார்க்கப்பட் செய்திதான். இந்நிலமை ஏற்படுவதற்கு புலிப்பினாமிகளின் செயற்பாடே முக்கிய காரணமாக அமைகின்றது. புலிகளின் கப்பல்கள் பறிமுதல் செய்யப்படும் எப்பது மே 18 இற்கு பிந்தய நிலமைகள். இது புலிகளின் சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு தெரியும் பறிமுதல் செய்வதற்கு முதல் அதனைப் பயன்படுத்தி ஆள்கடத்தல்களில் ஈடபட்டு பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இவர்களின் விருப்பம். கடத்தப்படும் ஆட்களை வைத்து தமது குறும் தேசியவாதத்தினால் புலம் பெயர்நாடுகளில் பண வசூலில் இறங்கி பணம் பண்ண வேண்டும் என்பது புலம் பெயர் புலிப்பினாமி அமைப்பாளர்களின் விருப்பு. இரண்டும் பொருந்திவரும் போது இருவர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக செயற்பட  துpர்மானித்தனர். இதில் சில Nசி ஒருமைப்பாட்டிற்குள் வந்த விடயங்களும் பேசாமல் ஒருமைப்பாட்டிற்குள் வந்த விடயங்களும் அடங்கும். கனடா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும் யாபேருக்கும் விசாரணைகள் முடியும் வரை இருப்பிடம் உணவு மருத்துவ வசதிஇ சட்ட ஆலோசனை போன்ற சகலதும் இனாமாக அவ் அவ் நாட்டு அரசுகளினால் போதியளவு வழங்கப்படுகின்ற. இலங்கையில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அனுபவிபதைப் போல். அப்படி இருக்க இவ் அகதிகளுக்கு ஒதவ நிதி சேகரிகப்படுகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவற்றை விட இவ் அகதி நிலை கோரும் தமிழ் மக்களின் நெருங்கிய ஒறவினர்கள் ஏற்கவே இவர்களின் வரவை எதிர்பார்த்து தங்குமிடங்களை ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருக்கின்ற நிலமைகள் நிறையவே உள்ள. இவையெல்லாம் இருந்தும் காங்கிரஸ என்றும் பேரவை என்றும் இன்னும் புதுப் புதுப் பெயர்களில் பல அமைப்புகள் சாசு வேர்க்கின்றனர். வன்pயில் வாடும் மக்களை மற்நது பல காலம் ஆகிவிட்டது பாலசிங்கத்தையும் தேசியத் தலைவரையும் மறந்ததைப் போல்.

அவுஸ்திரேலியா முதலில் போருக்கு பின் பெரு அளவில் கம்பலில் சென்ற தமிழ் முதலில் அகதிகளை ஏற்றது உண்மைதான். இவ் அகதிகள் புறப்படும் தூரக் கிழக்கு நாடுகள் கனடாவுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியா அண்மையில் உள்ள ன. மற்றையது இலங்கையை ஒட்டிய கால நிலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. வேறு இன்னும் சில காரணங்கள். இவ் வேளையில் தான் ஆஸ்திரேலியா தேர்தல் சூடு பிடிக்க அகதிகள் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்த கட்சிகள் முற்பட்டன.  இதனாவே தனது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசு 'இனவாதத்தை' வேறு வழியில் காட்டும் செயற்பாடாக அகதிகள் விடயத்தில் கடுமையாக நடக்க முடிவெடுத்தது.

அமெரிக்காவின் சிந்தனைகளை செயல்வடிவம் கொடுக்க அவுஸ்திரேலியாவிற்கு தேர்தல் நேரத்தில் ஒத்து வராது என்பதை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா அகதிக் கப்பல்களை தனக்கு அருகில் உள்ள கனடாவிற்குள் தனது  செ(சொ)ல்வாக்கு  கடற் பிராந்தியங்கள் ஊடாக அனுமதித்தது. (அண்டத்தையே சதா கண்காணிக்கும் அமெரிக்காவிற்கு இக்கப்பல் தூரக்கிழக்கிலிருந்து புறப்பட்டு மாதக்கணக்கில் பயணிப்பது தெரியாது என்றால் நம்ம நாம் என்ன கேணப் பயல்களா?) அகதிகள்இ போர்க் குற்றம்இ மனித உரிமை மீறல்இ என்று பன்முனைத் தாக்குதல் மூலம் இலங்கையை தனது வழியிற்குள் கொண்டு வர ஏவப்பட்ட பாணங்கள் இவை. இதில் சிறிதளவு வெற்றியையும் அமெரிக்கா கண்டுள்ளது என்பது  என்னவோ உண்மைதான். இதன் வெளிப்பாடுதான் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இலங்கை அதிகம் சாடாத அதே வேளை உதவிகளை வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கழக அதிகாரியின் அறிவித்தலும் செயற்பாடுகளும் அமைந்திருந்தன.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணம் இலங்கை அகதிகள் விடயத்தில் கனடிய அரசு கடும் கோட்பாட்டை கடைப்பிடிப்பதாக அறிவித்திருப்பதன் சூட்சமம்.

ஆக தற்போதும் இலங்கை அரசிற்கு சாதகமான வெற்றி நிலமைகளே ஏற்பட்டிருக்கின்றன. வியாபாரப் புத்தியுடன் நடக்கு குறும் தமிழ் தேசிய வாதமும்இ அமெரிக்காவை சீனாஇ இந்தியாஇ ஈரான்இ ரஷ்யா போன்ற நாடுகளுடன் இறுக்கமான உறவுகளை மேற்கொண்டும் அமெரிக்காவை கட்டுகுள் கொண்டு வந்ததில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது என்றே பார்க்க வேண்டும்.

எவை எப்படி இருப்பினும் இனி வரும் காலங்களில் உலகெங்கும் இலங்கை தமிழ் அகதிகள் அனுதாபத்துடன் நோக்கும் நலமைகள் குறைந்து கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்த நிலமை ஏற்பட்டதற்கான பெருமையை புலிகளுக்கு வால்பிடித்து பெரும் பொருள் சம்பாதித்த புலப் பினாமிகளையே சாரும். கூடவே இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகளும் இவ் நலமைகளை உருக்வாக்குவதில் பெரும் வெற்றிகளை கண்டுள்ளதையும் மறுக்க முடியாது.

(ஆக்கம்; செய்திகளின் அடிப்படையில்: சாகரன்) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com