Contact us at: sooddram@gmail.com

 

மோசடி அரசியலின் ஒத்தோடிகள்!

(சுகு-ஸ்ரீதரன்)

“தேசியத்தை நேசிக்கும் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து ஒரு அன்பான வேண்டு )கோள்”; என்ற தலைப்பில் தினக்குரல் உதயன் பத்திரகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் வந்துள்ளன. 16 படங்களைப் போட்டு இவர்கள் தமிழர்களின் ஏக புத்தி ஜீவிகள்? என்பது போல் -ஜனநாயக விரோதமானது. “2015-08-17 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பலம்பொருந்திய கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.” தினக்குரல் 14-08-2015 இதில் புலம் பெயர் நாடுகளின் தமிழ் கல்வியாளர்கள் பலரதும் அபிப்பிராயம் இதுதான் என்பது போல் ஒரு பொய் வேசம் கட்ட முயற்சிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல்

“ மாற்றம் இப்போது அவசியம் அற்ற ஒன்று தமிழ் கூட்டமைப்பிற்கே வாக்களியுங்கள்”; யாழ்பல்கலைகழக பீடங்களின் ஒன்றியங்கள் கூட்டாக வலியுறுத்து” தினக்குரல் 14-08-2015

இதில் பெயர் முகவரி ஆட்கள் எதுவும் கிடையாது. பொத்தம் பொதுவாக சொல்லப்படுகிறது.

“தமிழரின் பலத்தை உடைக்கவே வடக்கு கிழக்கில் உதிரிக்கட்சிகள்”

“அரசியல் இருப்பை உறுதிப்படுத்த வாக்களிக்குமாறு கோருகிறது யாழ்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம”;. உதயன் 14-08.2015

தமிழர் அனைவரும் கூட்டமைப்பிற்கே வாக்களியுங்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி ஒற்றுமையை நிரூபிக்குமாறு யாழ் பல்கலைக்கழக ஒன்றியம் கோரிக்கை. உதயன் 1408-2015

இவை “மொட்டைக்கடதாசி” வடிவத்திலேயே வந்துள்ளன. பெயர்களோ வேறு விபரங்களோ எதுவும் கிடையாது.

இது பல்வேறு கட்சிகள் தேர்தலில் பங்குபற்றுவதற்கான ஜனநாக உரிமையை பல்வேறு கொள்கைகளின அடிப்படையில் செயற்படுவதற்கான உரிமையை மறுதலிப்பதாகும். இங்கும் ஏக பிரதிநிதித்துவ வெப்பு நோய் வெளிப்படுகிறது.

வெகுஜனங்கள் தேடலில் ஈடுபடுவதை மறுதலிப்பதாகும்.

கனவானிய பிரபுத்துவ தனமான சிறிய கட்சிகள் தொடர்பான அருவருப்பு -தீண்டாமை அதிகார அகங்காரம் ஜனநாயக விரோத மமதைகள் எல்லாமே இந்த விளம்பரங்களில் தொனிக்கின்றன.

இதில் சம்பந்தப்படாத அல்லது மாறு பட்ட கருத்துள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் ஜனநாயக உரிமையை அராஜக வழியில் பறிக்கும் செயலுமாகும் .

இந்த ஊடகங்கள் ஊடக அறம் என்பதற்கப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார சாதனங்களாக மாத்திரமல்ல -பொய் பித்தலாட்டம் ஏமாற்று மேசடி என்பவற்றிற்கு உடந்தையாகச் செயற்படுவது தெளிவானகவே தெரிகிறது.

இவர்கள் அனைவருக்கும் கூட்டமைப்பின் வேசதாரித்தனம் கபடதாரித் தனம் வரலாறு பூராவும் மக்களை ஏமாற்றும் மோசடி தெரியாததொன்றல்ல.

ஆயிரக்கணக்கான அறிவு ஜீவிகளைக் கொண்ட சமூகத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்களும் பெண்களும் சுதந்திரத்திற்காக மரணத்தை தழுவிய சமூகத்தில் ஒரு சிலர் தம்மை வசிட்டர்களாக வரிந்து கொண்டு அகங்காரமாக அறிக்கை விடுவது தேசிய அவமானம் .

எமது பெரும்பான்மையான கல்வியாளர்கள் சமூக அக்கறையாளர்கள் சமூக வலைத்தளங்கள+டாக தமதுகருத்துகளை வெளிப்படுத்தலாம் வெளிப்படுத்த வேண்டும் என கருதுகிறேன் .

ஆவேசமான வாய்ச்சவாடல்களால் அம்பலப்பட்டுகலகலத்துப் போன கூட்டமைப்பை தூக்கிநிறுத்தும் முயற்சி. மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதன் பிரதிபலிப்பு தேர்தலில் ஏதோ ஒரு அளவில் வெளிப்படும்.

புதிய பழைய வாய்ச்சவாடல் காரர்களுக்கும் தேர்தல் முடிவுகள் பாடமாக அமைய வேண்டும்.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com