Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏன் தேவைப்படுகிறது?

சிறப்பு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டியதன் அவசியம் என்ன?
இலங்கை தழுவிய அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் தீவிர மாற்றங்கள் இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது சிரமமான காரியமாகும். மக்களின் அதிகாரங்கள் அனைத்தையும் மையத்தை நோக்கி உறிஞ்சி தனிமனிதரின் கையில் எல்லையற்ற அதிகாரத்தை குவிக்கிறது. இந்த சிறப்பு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பெரும் அனர்த்தங்களை இலங்கையின் சமூக பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்தரப்பில் ஏகபிரதிநித்துவ அகங்காரம் போல,
பிரச்சனை அதிகாரத்திற்கு வரும் நபர் என்பதை விட இந்த சிறப்பு அதிகாரம் கொண்ட ? கட்டமைப்பு இங்கு பிரச்சனை.

1979 இன் பின்னர் இந்த நாட்டில் நிகழ்ந்த விபரீதங்களைப் பார்த்தால் இது தெளிவாகப்புலப்படும். இந்த 30 வருடம் நீடித்த யுத்தத்திற்கும்இ இனப்பிரச்சனை தீவிரமடைந்ததற்கும், சமூகங்களிடையே விரிசல் தீவிரமடைவதற்கும், தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் மாணவர் சமூகத்தின் இதர பிரவினரின் உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் இஇந்த நாட்டின் இளம் சமுதாயம் கிளர்ச்சியடைவதற்கும ஆடம்பரமான அறவழிகளில் இல்லாமல் மாபியா வழிகளில் செல்வந்தர்களான அதிகாரவர்க்கம் உருவாகுவதற்கும், நாடு இராணுவ மயப்படுவதற்கும் இது வழிவகுத்திருக்கிறது.
இது மக்களிடையே விரக்தியையும், அதிருப்தியையும் இகோபத்தையும் ஏற்படுத்துகிறது.
அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக சமூகங்ளை பிளவுபடுத்தி பதட்டம் அதிகரிக்கப்படுகிறது.
 

பெரும்பான்மையின சமூக வாக்குகளைப் பெறுவதற்காக யுத்த வெற்றியை மறுபடியும், மறுடிபடியும் புதுப்பித்து உரிமை கொண்டாடி வெற்றிபெற முனைவது இலங்கையின் பிரதான அரசியல் ஆகிவிட்டது. மறுமுனையில் சர்வதேச விசாரணை என்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அதிகாரக்கைப்பற்றலுக்கான தமிழ் அரசியல் நிகழ்கிறது.
இன சமூகங்களின் பிரச்சனைகளைப் பேசுவதென்பதே பிரிவினை என்றவாறு அரசுதரப்பில் சித்தரிக்கப்படுகிறது. அல்லது அவ்வாறுகோரினார்கள் என்று இட்டுக்கட்டப்படுகிறது.
குடும்பம், உற்றசுற்றம், நண்பர்கள், உதிரித்தனமான மாபியா முதலாளிவர்க்கம் என்பன சங்கமித்து இந்த அதிகாரக்கட்டமைப்பை பலப்படுத்தவே செய்கிறது.
வம்சம், ஊழல், துஷ்பிரயோகம், இன சமூக பதட்டம், அதிகார அகங்காரம் என்பன நாடளாவிய அளவில் “மாற்றம்” ஒன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.
இலங்கையின் சராசரியான சாமானிய மக்கள் மாற்றம் வேண்டும் என்பதை உணா;கிறாh;கள்.
தற்போதைய ஜனாதிபதியின் மீதான ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களையும், இங்கு மக்களின் ஜனநாயக இடைவெளிக்கான பிரச்சனையையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஆளும் தரப்பில் ஏற்பட்ட வெடிப்பும், மைத்திரி வேட்பாளர்ஆகியதும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் தொடக்கம் இனவாத மற்றும் வலதுசாரி சக்திகள் வரை அவருக்கு ஆதரவளிக்க முற்பட்டதும் ஒன்றும் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. இங்கு வரலாற்று இயக்கம் முன்னோக்கியதாக இருந்தாலும் அது நோ் கோடானதல்ல. “மாற்றம்” சமூக இன அபிலாசைகளைப் பூர்த்தி செய்து விடும் என்றில்லை. அவ்வாறு கருதுவது பகுத்தறிவின்பால் பட்டதல்ல. இப்போதுள்ளதை விட மோசமில்லாத நிலை பற்றியது. விசேட அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதே பிரதானமானது.
 

அது ஒரு பண்பு நிலை மாற்றத்தை இலங்கையின் சமூக அரசியல் தளத்தில் ஏற்படுத்தக் கூடும்.
மார்க்சிய பார்வையில் ஜனநாயகப் புரட்சி என்றொரு அமசம் இருக்கிறது.
வரலாற்றின் இயக்கவியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . மாற்றத்தின் தேவை வரலாற்றால், பெருவாரியான மக்களால் உணரப்படுகிறது. அது நிகழ்ந்தாக வேண்டும். “பெருவாரியான சிங்கள மக்களிடம் ஒரு அரசியல் பண்பாட்டை அவதானிகலாம். அவர்கள் ஜனநாயகம் நீர்த்துப்போன ஆட்சியையோ அல்லது அதிகாரத்தையோ நீண்டகாலத்திற்கு சகித்துக் கொள்வதில்லை. அது இனப்பெருமித உணர்வுகளை கொண்டிருந்தாலும்”
(சுகு-ஸ்ரீதரன்)
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னண
ி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com