Contact us at: sooddram@gmail.com

 

வினாசகாலே விபரீத புத்தி

(சுகு-ஸ்ரீதரன்)

இலங்கை பாராளுமன்றத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு நிகழ்வுகள் நாடளாவிய அளவிலும் உலக அளவிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற பெயர்ப்பலகை இற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. திவிநெகுமபாராளுமன்றத்தில் 160 இற்கு மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சில சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளும் இடதுசாரிகளும் கூட ஆதரித்திருக்கின்றனர். அவைகளின் மனச்சாட்சி இதற்கு நிச்சயமாக உடன்பட்டிருக்றது. என்ன செய்வது இலங்கையில் ஜனநயாக இடைவெளி மீண்டும் நாடளாவிய அளவில் குறுகி வருகிறது. இதேபோல் பிரதம நீதியரசருக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையும் நிறைவேறியுள்ளது. உண்மையில் இலங்கையின் அரசியல்  ாப்பு இங்கு கேலிக் கூத்தாகியுள்ளது. வெறும் கடதாசி கட்டுக்கள் என்ற அந்தஸ்தை அது பெற்றுவிட்டதென்றே நினைக்கிறேன். சட்டம் ஒழுங்கை பற்றி பேசவே தேவையில்லை.அரசியல் அமைப்பு ஸ்தம்பிதமடைகையில் நீதி சட்டம் ஒழுங்கு யார் மீது எதன்  அடிப்படையில் என்ற கேள்வி எழுகிறது.

 நீதித்துறை ,ிசேட அதிகாரம், சட்டவாக்க சபைகள் (பாராளுமன்றம் ,மாகாண சபை என்பன ) ஒன்றையொன்று தம்மளவில் சுயாதீனமாக இயக்குவிக்க வேண்டியவை. இங்கு நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மரண அடி விழுந்துள்ளது.

ஏற்கனவே 1978 அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்றம் தன்முதன்மை நிலையை இழந்தது. திவி நெகுமவின்”; மூலம் மாகாண சபைகள் அர்த்தமிழந்து போகின்றன. அராஜக சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு ஆரம்பித்திருக்கிறது.

சட்டமும் நீதித்துறையும் அரித்தழிக்கப்படுவதன் மூலம் தமது முதுகெலும்பை இழப்பதற்கான ஒரு சிதைவியக்கம் ஆரம்பித்திருக்கிறது. இதன் பாரதூரத்தன்மை இலங்கையின் சமூகங்கள் புரிந்துகொள்வதற்கு அதிக காலம் எடுக்காது.

நீதித்துறையின் சிதைவு, பாராளுமன்றத்தின் சுயம் அற்ற நிலை, அதிகாரப்பரவலாக்கல் அர்த்தம் இழந்து போகும் நிலை, எங்கும் படை எதிலும் படை என்ற நிலை இலங்கை அபாயகரமான பாதையொன்றில்; வீழ்ந்திருப்பதை சிவப்பு விளக்காக உணர்த்தி நிற்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினரும் மனித வள மேம்பாட்டு அமைச்சருமான டியூ குணசேகரா தாம் பிரதம நீதியரசருக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேiணையை ஆதரித்து வாக்களிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அது தமது கட்சியின் நிலைப்பாடென்பதையும் 1978 அரசியல் யாப்பு கெர்ண்டு வரப்பட்ட சமயத்தில் தோழர் சரத் முத்தட்டுவேகம மேற்கொண்ட பாத்திரத்தையும் நினைவு கூர்ந்தார்.

நீதித்துறையே கேள்விக்குள்ளாகும் போது சராசரி சாமானிய மனிதர்கள் எம்மாத்திரம்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி மரபுகொண்ட பாகிஸ்தானில் கூட ஒரு சமயம் பாகிஸ்தான் ஜனாதிபதி நீதிமன்றத்தில்  ிரசன்னமாகி பதிலளிக்கவேண்டியிருந்தது. நீதி துறை கேள்விக்கப்பாற்பட்டதல்ல. ஆனால் மேன்மை மிகு குடும்ப அதிகாரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதற்காக அது பலியாக்கபட்டிருக்கறது.

ஊழல் ,பயங்கரவாதம், வெளிநாட்டு சதி என இல்லாதபொல்லாத இட்டுக்கட்டல்களுக்கு உள்ளாகி கடாசப்படுவது நாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல.

பாராளுமன்ற தெரிவக்குழுவின் முன்னர் பால் ரீதியான நையாண்டிகளும் ஆத்திரமூட்டல்களும் சில கௌரவ உறுப்பினர்களால் விசப்பட்டதாக அறிகிறோம்? இங்கு நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக செயற்பட முனைந்ததன் விளைவு பிரதம நீதியரசர் கடாசப்பட்டார்.

 80 பில்லியன் பெறும்தியான சமூக அபிவிருத்தி திட்டங்களின் தலைவிதி அரசியல் யாப்பு விதிகளுக்குப் புறம்பான தனியொரு அமைச்சரின் அமைச்சின் கீழ் கொண்டு வரும் மசோதா தொடர்பில் உயர்நிதிமன்றத்தின் வழிகாட்டல் நிரந்தர- பெருவாழ்வு- பேராட்சி கனவுலக வாசிகளை சினமுறவைத்தது.

அந்த சினத்திற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பணிந்தது. திவிநெகுமநிறைவேறியது. புpரதம நீதியரசருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியது. இனி விசேட அதிகாரம் நடவடிக்கை எடுக்கும்.

சுயாதீனமான நீதித்துறைய ,சட்டம் ஒழுங்குத்துறையோ, எந்தவிதமான ஜனநாயக கூறுகளோ இல்லாத பாசிச கட்டமைப்பொன்றின் கீழ் கடந்த கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்திருக்கிறோம்இப்போது இலங்கையின் ஆட்சி மட்டத்தில் நீதி ,மற்றும் சட்டவாக்கத்துறைகளை அலட்சியப்படுத்தும் அதிகார கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப் படுகிறது.

இராணுவவாதமும் ,ேரினவாதமும் இதன் கோரப்பற்கள்.

நீதிமன்றமும் அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பும் அர்த்தமற்றதாக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினடிப்படையில் 13வது திருத்த சட்டமும் பிராந்திய மட்டதிலான அதிகாரமும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

தென்னாசியாவில் இந்தியாவை அடுத்து இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற கீர்த்தியும் மங்கி மட்கிப் போய்க் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் எமது அண்டை அயலாரும் மக்களும் வாய் மூடி மௌனிகளாக இருக்கமுடியாது.

 அண்மைக்காலம் வரை மியன்மாரில் இருந்ததை விட, பாகிஸ்தான் மாதிரிகளை விட மேசமான நிலையைநோக்கி இலங்கை சென்று கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. நீதிபதிகள் ,ஊடகவியலாளர்கள் ,அரசியல்வாதிகள் ,மக்கள் பிரதிநிதிகள் , மனித உரிமை வாதிகள் ,பெண்ணுரிமையாளர்கள், தொழிற்சங்கவாதிகள் ,பல்கலைக்கழக ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,சட்டதரணிகள் என பல தரப்பினரும் அன்றாடம் அச்சுறுத்தப்படும் சூழ்நிலை ஒன்று உருவாகி வருகிறது.

 உள்ளு+ர் மக்களும் ,ிராந்தியத்தின் மாபெரும் ஜனநாயகமும் இதில் தீவிர அக்கறை செலுத்தவேண்டும். இலங்கை அதிகார சத்திகளுக்கு  ில விடயங்களை இடித்துரைக்கவேண்டிய தருணமிது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com