Contact us at: sooddram@gmail.com

 

அதிகாரங்கள் ஏன் பகிரப்படவேண்டும்?

ுகு-ஸ்ரீதரன்)

நவீன அரசியலில் மக்கள் பங்கு பற்றுதல் என்பது முன் எப்;போதையும் விட முக்கியமான விடயமாகும்  டூவிட்டர் ,பேஸ்புக் ,கூகிள் சக என வெகுஜனங்கள் பங்கு பற்றக் கூடிய வலைத்தளங்கள் வந்து விட்டனஓவ்வொரு விடயத்திலும் வெகுஜனங்களின்; கருத்து கணிப்பு என்பது இன்று சாதாரண விடயமாகி வருகிறது.  தகவல்களை அறிவதற்கான சாதாரண மனிதனின் சுதந்திரம் வலுவடைந்துள்ளது இந்த காலத்தில் இன அடிப்படையிலான அதிகாரப்பரவலாக்கல் தேவையில்லை என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதும் சமகால வாழ்வியலுக்கு எதிரானதுமாகும் .வறுமையை ஒழித்தல,; சகலவிதமான சமத்துமின்மைகளையும் காலாவதியாக்குதல்  ுறிப்பாக எமது சூழலில் சாதி பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றின் வக்கிரமான இருப்பை உணருதலும் செயற்படுதலும் மனிதர்கள் பரஸ்பரம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் என்பன முக்கியமான விடயங்களாகும்

இன அடிப்படையிலான அதிகாரப்பரவலாக்கலுக்கெதிரான ஏகபோக அதிகாரம் எவ்வளவு அகங்காரமானதோ அதே அளவிறகு ஊடக ஏகபோக அதிகார அகங்காரங்களும் ஆபத்தானதாகும் .உண்மைகளை மறைத்து திரித்து போதையேற்றும் வாணிபத்தனமான ஊடகத்துறையும் தோற்கடிக்கப்படவேண்டும்.

அந்தவகையில் உண்மைகளுக்காக கண்ணோட்டம் தன்னால் இயன்றவரை பணியாற்றும். இராணுவமயமாக்கல ,திட்டமிட்ட குடியேற்றங்கள் எந்தளவு தூரம் தமிழர்கள் என்ற ரீதியில் பிரச்சனை ஆனதோ அதே அளவிற்கு வறியவர்களுக்கும் ,தீண்டாமையின் ஆக்கிரமிப்பில் உழல்பவர்களுக்குமான நிலப்பிரச்சனையும் எம்மைப்பொறுத்தவரை முக்கியமானது.

யாழின் சனத்தொகை 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட 50 வீதமாக குறைந்திருந்தும் காணிப்பிரச்சனை பூதாகரமானது. வன்னியிலும் காணிகளுக்கு ஆவணமில்லாமல்-; காணி இல்லாமல் இருப்பவர்களின் பிரச்சனை பாரியது. ஏழைகளின் நிலங்களை இராணுவதேவைகளுக்காக கையப்படுத்துவது எந்த தார்மீக நெறிமுறைகளுக்கும் ஒவ்வாதது.

இராணுவம் மக்களின் நிலங்களைவ விட்டு  ெளியேறவேண்டும். யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகிய பின் இதற்கு எந்த சப்பை கட்டும் கட்டமுடியாது.  ஆனால் நிலமில்லாதவர்களுக்கு நிலம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவேண்டும்.

அதிகாரப்பரவலாக்கல் மூலம் உருவாகும் அரச கட்டமைப்பே இதனை மேற்கொள்ளவேண்டும் அதற்குரிய அதிகாரங்கள் பிராந்தியமட்டத்தில் இருக்கவேண்டும். நிலம் ஒரு முக்கியமான பிரச்சன .

புலம் பெயர்ந்தவர்களும் இதுபற்றி சிந்திக்கவேண்டும். ஏனெனில் இது பாரிய மனிதாபிமானப்பிரச்சனை  தவிர சட்டம் ஒழுங்கு ,சுகாதரம், கல்வி , கலாச்சாரம் போக்குவரத்து, குடி நீர் , உள்ள+ர் சத்திவளங்களை சூழலுக்கு பாதகமில்லாமல்  வளர்த்தெடுத்தல்

மீன்பிடி விவசாயம் சிறுகைத்தொழில்கள் நகர் உருவாக்கம-; சுற்றாடல் உள்ளிட்டவியங்களும்; பிராதிய மட்ட அரசாங்கத்திடம் வழங்கப்படவேண்டும். புpராந்தியமட்ட அதிகாரம் கல்வி- நிலையங்களுள் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதாக அமையவேண்டும . கதாநாயக- நாயகி பாடசாலைகள் மறைய வேண்டும்

சமூக ஏற்றத்தாழ்வின் கட்டுமானமாக இவை இருக்கின்றன. பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் கழையப்படவேண்டும். கிழக்கில்  ஒர மாகாண சபை செயற்பட்டாலும் உரிய அதிகாரங்கள் பகிரப்படவில்லைஇதனை கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன், தோழர் துரைரட்ணம் உள்ளிட்ட அங்கத்தவர்கள் வரை வலியுறத்தி வந்துள்ளார்கள்.

தற்போதைய மாகாண சபையும் இதே பிரச்சனைகளை எதிர்நோக்குகிறது. 13வதன் கீழான அதிகாரங்கள் முழுமையாக நடைமுறை சாத்தியமாக்கப்படவேண்டும். இன- மனித உரிமைப் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேச அக்கறைகள் உதாசீனப்படுத்தமுடியாதவை.

முன்னர் எப்போதையும் விட இலங்கை இந்து சமுத்திர, பிராந்திய சர்வதேச சிரத்தைகளை கவனத்திலெடுத்தாகவேண்டும். ஒருவாறு வடக்கு மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்துவது ஒப்புக்கொள்ளப்பட்டது வரவேற்கவேண்டியதே.

ஆனால் 13வதின் கீழான அதிகாரங்கள் சரியான முறையில் பகிர்தளிக்கப்படவேண்டும . பகிரப்பட்ட அதிகாரங்களை மத்திக்கு எடுத்துக்கொள்வதற்கான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய ஏற்பாடுகளும் அரசியலமைப்பில் உள்ளடங்கவேண்டியிருக்கிறது. இன்று நீதிதுறை ,ிசேட அதிகாரம், சட்டவாக்கசபை இவற்றுக்கிடையேயான சிக்கல்கள் முரண்பாடுகளும் இதனை உணர்த்துகின்றன.

அனைத்து கட்சி பாராளுமன்ற குழு செயற்படுவதற்கான சூழல் சாத்தியமானால் அதிகாரப்பரவலாக்கல-; இன சமூகங்களிடையே நல்லுறவு இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அதிதீவிர இனவாதசத்திகளின் குரல் வலுவடைய அனுமதிக்க கூடாது. இது ஜனநாயகம,; சமாதானம் ,சகோதரத்துவத்தில் நம்பிக்கை உள்ள தலைவர்களின், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பும் கடமையுமாகும்.

இலங்கையை ஜனநாயக பாதையில் பயணிப்பதற்கு இது முதல் படி.

 சுகு-ஸ்ரீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com