Contact us at: sooddram@gmail.com

 

நினைத்தேன் எழுதுகிறேன்.

(அ.செல்வகுமார்)

ஒரு காலத்தில், அதாவது, இலங்கையின் வடக்கு-கிழக்கில்அங்குள்ள அரசியல் கட்சிகள் எதையும் செய்ய முடியாமல் இருந்தது.   தமிழ் கட்சிகள் தங்களது மாநாட்டையோ இன்னபிற செயல்பாடுகளையோ தற்போது வடக்கு-கிழக்கில் செய்யத் தொடங்கியுள்ளனர். வடக்கு-கிழக்கில் இவ்வகை செயல்பாடுகளை செய்ய முடியாத காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி  தனத முதலாவது காங்கிரசை1984 இல் கும்பகோணத்திலும், இதில் அதன் செயலாளர் நாயகம் பத்மநாபா பங்குபற்றினார். இந்த முதலாவது மாநாடு நடந்த காலகட்டம் மிக நெருக்கடியானது ஆகும்.இந்த காலகட்டங்களில் இலங்கையில்ஆயு  ோராட்டத்தில் சகல இயக்கத்தாரும் ஈடுபட்டனர்.

பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இரண்டாவது காங்கிரசை புழல் அகதிகள் முகாமில் நடத்தியது இந்த காங்கிரசில் பத்மநாபா இல்லை, இதில் பல கொள்கை வகுப்புகள்,யாப்பு மத்திய கமிட்டி,பிராந்திய கமிட்டி என கட்சியின் கட்டமைப்புகள் அதற்கான வரையறைகள் என யாரும் நடத்திராத ஒரு காங்கிரசை நடத்தி கட்சி பெருமை கொண்டது.இதனால் கட்சியின் அங்கத்தவர்கள் உத்வேகம்  அடைந்தனர் வடக்கு-கிழக்கில் அரசியல் வேலை செய்ய தங்களை தயார்படுத்தி காத்திருந்தனர்

ஆனால் இலங்கையின் வடக்கு-கிழக்கில் எதையும் செய்ய முடியாத ஒரு நிலை இருந்தே வந்தது.சிக்கலான சூழ்நிலையிலும் சில உறுப்பினர்கள் அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதில் பலர் அச்சுறுத்தப்;பட்டும்,கொலை செய்யப்பட்டும் இருந்தனர். இதனால் கட்சியின்; உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை தங்களது அரசியல் பணியினை மேற்கொண்டனர்.

கட்சியின் யாப்பு கட்டுப்பாடு என்பவற்றையெல்லாம் காற்றில் வீசிவிட்டு அதன் கட்டுப்பாடுகளை உதாசினம் செய்து அதற்கு கட்டுப்படாமல் கட்சி இரண்டாக பிரிந்தது.இதில் என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரியாவிட்டாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கு சகலதும் தெரிந்த விடயமாகவே இது உள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தத்தை தனது கொள்கை நாதமாக கொண்டது.புலிகளால் பெரிதும் பாதிக்கபட்ட ஒரு கட்சி, புலிகளின் கொள்கை பாசிச தன்மையுடையது அது சகலவற்றையும் நாசம் பண்ணிவிடும் என கட்சி உறுப்பினர்களுக்கும்,உலகிற்கும்  எடுத்தியம்பிய கட்சி.ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

இதில் இணைந்த பெருவாரியான உறுப்பினர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றாப் போல் செயல்பட்டனர்.அவர்கள் சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என தங்களை அர்பணித்து அதற்காக செயல்பட்டனர்.

கட்சி இரண்டாக பிரிந்து அதில் ஒருசாரார் கட்சியின் கொள்கை கோட்பாடுகளையெல்லாம் காற்றில் வீசிவிட்டு செயற்பட்டதென்பது உண்மையில  வருந்த தக்கதே இதற்கு எந்த அரசியில் காரணத்தை கூறினும் இன்றுவரை  எற்றுக்கொள்ள முடியவில்லைஅடிப்படையில் எக்காரணம் கொண்டும் புலிகளின் செயற்பாடுகளுடன் சமசரம் செய்ய முடியாமல் இருந்த கட்சி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பது உலகிற்கே தெரியும்.பிரிந்து சென்ற ஒரு சாரார் எப்படி புலிகளின் செயல்பாடுகளை கண்டும் காணாமல் செயல்பட்டார்கள் எனபது ஆச்சரியமே

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற எண்ணம் சிலருக்கு தோன்றியுள்ளது. இந்த எண்ணம் ஏன் உருவாகிறது.அதில் இல்லா விட்டாலும் அரசியல் செய்யமுடிம்.இதற்கு உதாரணமாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை எடுத்தக் கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அல்லாத, ஈழ மக்கள் ஐனநாக கட்சி வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பலமாக காலூன்றி உள்ளதால்தான் அது மூன்று பாராளுமன்ற உறுப்பிர்;;கள தன்னகத்தே கொண்டுள்ளது.

அண்மையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மாநாட்டை நடத்த போவதாக அறிவித்துள்ளது.தமிழரசு கட்சி ஆங்காங்கே அவர்களது அங்கத்தவர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறது. தற்போதைய சூழல் இவற்றுக்கு சாத்தியமாக அமைத்துள்தாலேயே இவை நடைபெறுகிறது.

கட்சியின் வளர்ச்சிக்கும் கட்சியின் செயற்திறனுக்கும் இவை இன்றியமையாதது. இவையெல்லாம் ஒரு அச்சுறுத்தல் இல்லாத நிலமையிலேயே சாத்தியம் என்பதை சகல கட்சிகளும் உணர்ந்துள்ளது அதனாலே இவை நடைபெறுகிறது.

இந்த ஜனநாக இடைவெளி என்பது தொடரவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.இதற்கு நாம் யாரை நன்றி கூறவேண்டும். ஏன்பதை அந்தந்த கட்சிகள் உணர்ந்து கொள்ளும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com