Contact us at: sooddram@gmail.com

 

பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.ஆர்,எல்.எப் இணைப்பு வரவேற்கற்கத்தக்கது.

அது வரமாக இருக்க வேண்டும்! சாபமாக அமையக் கூடாது!!

(தோழர் ஸ்ரனிஸ்)

பத்மநாபா அவர்களை செயலாளர் நாயகமாக கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆனது, பத்மநாபா அவர்களை புலிகள் சென்னையில் சுட்டு கொன்றதன் பின்னர், அந்த அமைப்புக்கு செயலாளர் நாயகமாக தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன  ியமிக்கபட்டார். தோழர்சுரேஸ் அவர்களின் செயல்பாடுகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பாரம்பரியத்துக்கு ஒவ்வாததாக இருப்பதாக அதில் உள்ள மத்திய குழு உறுப்பினர்கள் கண்டறிந்ததால் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு வர வேண்டும் என நினைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதில் உடன் படிக்கை ஏற்படாமல், கட்சி இரண்டாக உடைந்தது.

பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப், ,பி.ஆர்.எல்.எப் என அந்த கட்சி இரண்டாக உடைந்து செயல்பட்டது. இதில் ,பி.ஆர்.எல்.எப் கட்சியானது பத்மநாபா அவர்களின் அடிப்படை கொள்கையில் இருந்து பிரண்டு போனது. அது புலிகளை நேரடியாக ஆதரித்தது. இதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள். இதன் மூலம் அவர்கள் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

இன்று பாரளுமன்ற ஆசனங்களையோ, மகாண சபை ஆசனங்களையோ, பிரதேச சபை ஆசனங்களையோ பெறுவதுதான் வெற்றியாக கருதப்பபடுகிறது. சழுக அவலங்கள் இன்று இரண்டாம் பட்சமாகவே உள்ளது.

சுரேஸ் தலைமையிலான ஈ.பி.ஆர்,எல்.எப் கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டதன் மூலம் இதனை சாதித்துக் கொண்டது. பத்மநாபா-ஈ,பி.ஆர்.எல்.எப் கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைக்க யாரும் முயற்சிக்கவில்லை. ஆனால் அதற்கு பிரேமச்சந்திரன் தடையாக இருந்ததாக ஒரு தகவலும் கசிந்தது. 'ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க கூடாது' என அவர் சொன்னதாகவும், தவகல் கசிந்தது. சம்ந்தர் ஐயாவுக்கு பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்இணைக்க விருப்பம் இருந்ததாகவும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரேமச்சந்திரனின் ஆளுமை அதனை தடுத்து விட்டதாகவும் பின்னர் தகவல் வெளிவந்தது.

வடக்கு-கிழக்கை ஒரு காலத்தில் ஆட்சி செய்த கட்சி புலிகளின் பாசிச செயல்பாட்டை எதிர்த்த கட்சி. புலிகளால் அழிந்த கட்சி, புலிகள் ஆதரவு என்றும் புலிகள் எதிர்ப்பு என்றும், மாறு பட்டு நின்று செயல்படுகிறது. இந்த இரண்டையும் எப்படி இணைப்பது என்பதே இன்று பலருக்கு உள்ள பிரதான கேள்வி? இதனை இணைப்பதற்கு முன் முயற்சி எடுப்பவர்களுக்கும் இது ஒரு தர்மதங்கடத்தை ஏற்படுத்த காத்து கிடக்கிறது.

பழையவற்றை மறப்போம் மன்னிப்போம். ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அடிப்படை கொள்கையினை இந்த இணைப்பு விடுட்டுக் கொடுக்க கூடாது. தனி தமிழ் தேசியம் மட்டுமே பேசுவதாக இந்த கட்சி இருக்க கூடாது, மாறாக பெண்கள் விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, சமூக ஏற்றத்தாழ்வு, இனங்களுக்கிடையே சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை காக்க பாடுபடவேண்டும். புலிகளின் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்ப்பதற்கு பின் நிற்க கூடாது.

இணைப்பு கட்சியின் வளர்சிக்கும் தோழர்களின் மற்றும் கட்சிக்காக அழிந்து போன தோழர்களின் குடும்பங்களின் நலன்களுக்காகவும் நல்லதை செய்ய காத்து கிடக்கிறது என்றால் இதில் யாரும் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக முன்முயற்சி எடுப்பவர்களுக்கு ஒத்தைசைகளை உடனே வழங்க வேண்டும்.

'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' என யாரும் கருத்துக்களை சொல்ல கூடாது. பலரை இழந்து பலரை நிர்க்கதியாக்கி சிலரை வாழ வைக்கும் கட்சியாக நம் கட்சி அமைய கூடாது. அது சிலருக்கு சாபமாக அமையலாம். அது எல்லோருக்கும் வரமாக அமைய வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com