Contact us at: sooddram@gmail.com

 

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஈ.என்.டி.எல்.எப் டெல்லி வரை நடை பயணயம் சொல்வதும், சொல்லப்போவதும்

(அ. விஜயன்)

இந்த நடைப் பயணத்திற்காக, ஈ.என்.டி.எல.எப் இனர் தேர்ந்தெடுத்துள்ள இடம் சாலப் பொருத்தமானதாகும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி அப் படையினரின் பாதுகாப்புடன் அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தியவர் அதற்காக புலிகளால் கொலை செய்யப்பட்டவர். அவர் சின்னா பின்னமாக்கப்பட்ட இடம் இன்று ஒரு புனித இடமாக பாராமரிக்கப்படுகிறது.  எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அந்த இடத்தில் தொடங்கும் ஈ.என்.டி.எல.எப் இனரின் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும். அந்த இடத்தை பார்வையிடச  ெல்லும் இலங்கை  தமிழர்கள் ஒவ்வொருவரது  உள்ளத்திலும் ஒரு குற்ற உணர்வு ஏற்படும். நீங்களும் சென்று பாருங்கள் அதை உணர்வீர்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இந்தியாவின் தலையீடு இல்லாமல் அதனை தீhத்து வைக்கமுடியாது. இந்திய எதிர்ப்பு என்பது புலிகள் இருந்தகாலத்தில ;ுலிகளால் வளர்த்து அது இலங்கை தமிழர்கள் சிலரிடம் வேரூன்றியது அது இப்போது குறையத் தொடங்விட்டது. ஆபத்துக்கு இலங்கைக்கு முதல் கை கொடுப்பது இந்தியாதான்,அகதிகளா ஓடிப்போவது முதல் இயற்கை இடர் ஏற்படும் போதெல்லாம் முதலில் கிடைப்பது இந்தியாவின் உதவிதான் அப்படி உதவிகள் செய்யும் ஒரு நாட்டை பகைத்ததென்பது அரசியல் அறிவில்லாத்தன மென்றே கூற வேண்டும்.

இன்று இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒன்றுமே நடக்காமல் வெறும் அபிவிருத்தி என அரசியல் அபிலாசைகளை தட்டிக்ழிக்கும் போக்குதான் காணப்படுகிறது. அவர்கள் கௌரவமான வாழக்கை வாழ அரசியல் தீர்வு என்பது இன்றியமையாதது. தனை இந்தியாதான் பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் வேரூன்றி விட்டது. அந்த வகையில் ஈ.என்.டி.எல.எப் இன் டெல்லி வரை பாதயாத்திரை ஒரு சமிக்கையாக அமையட்டும்.

இந்தியா இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கியது,இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி,அதை அமுல்படுத்த அதிக ஆர்வம் காட்டியது என்பன இந்தியாவின் நலன் சார்ந்தே  என இந்திய எதிர்ப்பு சக்திகளால் கூறப்பட்டு வந்தது, அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கட்டும் அதில் இலங்கைத்  தமிழர்கள் நலன்கள் அமைந்தன என்பதை ஏன் இந்த சக்திகள் தட்டிக்கழித்து எல்லாவற்றையும் பாழாக்கியும்,பாழாக்கவும் துடிக்கிறது.

புலிகள் எடுத்த மொக்குத்தனமான ஒரு முடிவு ராஜீவ்காந்தியை கொலை செய்தது இதனால், இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகமாக இருந்தது உதவி  ெய்யப் போய் ஒரு இளம் தலைரை பறிகொடுத்ததென்பது இந்தியாவிற்கு இலங்கை தொடர்பான தமிழர்கள் பிரச்சினையில் தலையிட தயக்கத்தை ஏற்படுத்தியது.இனி இந்திய அரசாங்கம் அப்படி இருக்கக் கூடாது இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா கட்டாயம் தலையிட்டே ஆக வேண்டும். அண்மையில் இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்ச அவர்களும் இந்திய தலையீடு தொடர்பாக நல்லதொரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையானது இந்தியாவில் உள்ள அரசியல் சிக்கலால் சிக்கலான நிலமைக்கு தள்ளப்பட்டு நிற்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் மீதும்,தமிழ் மாநிலத்தில் ஆளும் தி.மு.க மீதும் எதிர்க்கட்சியினர்  செய்யும் பிரச்சாரங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல ஓட்டுப் பொறுக்குவதற்காக அவர்கள் செய்யும் பிரச்சாரங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையை தீர்க்க கூடியவை அல்ல இந்திய மத்திய அரசு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதை கெடுப்பதற்கென்றே இவர்கள் செயற்படுவார்கள் அப்படித்தான இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் அதன் மூலம் ஏற்பட்ட மாகாண அரசையும் கெடுத்தார்கள்.

இலங்கையில் சண்டை நடக்கும் போது தமிழகமே கொதித்தது பல போராட்டங்கள்.பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள் இவை இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்ற என்ற பெயரினால் நடத்தப்பட்டாலும் அதில் புலிகளை காப்பாற்ற நடத்தப்பட்டவையே அதிகமான போராட்டங்கள். கடைசியில் புலிகளை இலங்கை இராணுவம் சுற்றி வளைத்து சின்னாபின்னமாக்கிய பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினையே இல்லை என்பதைப்போல் மௌனமாகி விட்டனர் தற்போது கருணாநிதியையும், மத்தியில் ஆளும் காங்கிரசையும் திட்டடி தீர்க்கின்றனர்.

தற்போதுள்ள சூழிலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கை தமிழர்களுக்காக கட்சி பேதமின்றி ஒரு போராட்டத்தை நடத்துவார்களானால்., இலங்கை தமிழர் பிரச்சினைகள் தீர சம்பந்தப்பட்டவர்கள் முனைப்பு காட்டுவார்கள் இதனை தமிழக கட்சிகள் செய்ய வேண்;டும்.

தமிழக கட்சிகள் ஏன் தயங்குகின்றன அப்படி போராட்டம் நடத்தி தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க இந்திய மத்திய அரசு முனைப்பு காட்டினால் அது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க விற்கு அதன் பலாபலன் கிடைத்து விடுமோ என்ற தயக்கம் அவர்களிடம் இருக்கிறது காங்கிரசோ,தி.மு.க வோ இலங்கை தமிழர்களுக்காக ஏதும் செய்தால் இது ஒரு கபட நாடகம் என்கிறார்கள். இவர்களது அரசியலுக்காக இலங்கைத் தமிழர்கள் பல காலமாக பயன்படுத்துப்பட்டுள்ளனர்.

தற்போது ஈ.என்.டி.எல.எப் நடாத்தும் பாதயாத்திரைக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது எதிர்ப்பை கிளப்பியவர் வேறு யாருமல்ல அண்ணன் வைகோ, இது அவர் புலிகளிடம  இருந்து கற்றுக் கொண்டவை போல் தெரிகிறது அவர் இதனை விடுத்து அண்மையில் வெளியிட்ட அறிக்ககையே இதனை கோடிட்டு காட்டுகிறது.

விரைவில் தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் ஈ.என்.டி.எல்.எப் நடாத்தும் பாதயாத்திரைய  ாங்கிரசும்,இந்திய உளவுப்படையும்தான் செய்ய சொல்லியுள்ளது என புலிகள் கூறுவது போலும் கூறியுள்ளார்.

ஈ.என்.டி.எல.எப் இன் இந்த பாதயாத்திரை என்பது இந்தியா இலங்கையில் மீண்டும் தலையிடச் செய்வதற்கு நல்தொரு சமிக்கையாகும்.

(அ. விஜயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com