Contact us at: sooddram@gmail.com

 

நினைத்தேன் எழுதுகிறேன்.

(அ.செல்வகுமார்)

வித்தியாராணி, புலிகளின் சோதியா படையணியின் முன்னணி தளபதிகளில் ஒருவராக இருந்தவராம். அந்நதப் பெண் இணையதளத்தில் அளித்த பேட்டி தொடர்பான அவர்கருத்துகளில் எல்லாவற்றிலும் உடன்பட்டு போக என்னால் முடியாது போனாலும், அவர் பிரபாகரன் தொடர்பாகவும் அவரது போராட்ட முறை தொடர்பாகவும் கூறிய கருத்துக்கள் இன்னும் பலரை வித்தியா ராணி  ோல் ஆக்க காத்துக்கிடக்கிறது என்பதை அந்த அப்பாவி போராளி வித்தியா ராணி அறியவாய்ப்புகள் இல்லை. தமிழக அரசியல் வாதிகள் தொடர்பாகவும்,மீண்டும் பிரபாகரகரன் வருவார் என கூறுபவர்கள் தொடர்பாகவும் கூறிய கருத்துக்களில் யதார்த்தம் காணப்பட்டது.

ஏனென்றால் தமிழக அரசியல் வாதிகள் இன்றும் 1983 ஆம் ஆண்டுகளின் போது உள்ள மாயையிலும், தங்களது அரசியல் இருப்புக்காக யார் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னணியில் இருக்கிறோம் என்பதை காட்டவே முயற்சிக்கிறார்கள்.

இந்த அரசியல் இருப்பு முயற்சி இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் எதனையும் பெற்றுத் தந்துவிடாது. என்பதனையும். 'பிரபாகரன் இறந்துவிட்டார் இனி அடுத்த கட்டம் என்ன' என்பதனை தமிழக அரசியல்வாதிகள் சிந்திக்காத வரை தமிழக அரசியல் வாதிகளின் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக கூறும் கருத்துக்கள் அவர்களின் கட்சி அரசியலுக்கு சரிவந்தாலும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் எதனையும் எற்டுத்திவிடாது.

ஒரு போராளியாக இருந்து தன் குழந்தைகளை காக்க விபச்சாரியாக மாறி இருப்பதென்னபது மனதை தொட்டுவிட்டகாரணத்தால் என் கருத்துக்களை பதிவு செய் விருப்பிய காரணத்தால் இதனை பதிவு செய்கிறேன்.

தான் ஒரு போராளியாக இருந்த   காரணத்தால் தனக்கு யாரும் வேலை தரவில்லை பிச்சை எடுத்தேன் ஒரு முதியவரிடம் பிச்சை கேட்ட போது அவர் படுக்கஅழைத்தார். அதன் பின்னர  ிபச்சாரி ஆனேன்; என அந்த புலி பெண் கூறியிருப்பது    மற்றய போராளி இயக்கங்களையும் சிந்திக்க செய்துள்ளது.

நமது சமூகம் இன்று மட்டுமல்ல தொன்று தொட்டோ ஒரு ஆதிக்க வெறி பிடித்த சமூகம்.அந்த சமூகம் 'அடுத்த வீ;ட்டின் அடுப்பில் பூனை படுத்து படுத்தாலும்'; கவலைப்டாத சமூகமாக இருந்தால் தான் பலர் தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த தமிழ் ஈழத்துக்கு பின்னர் பல அர்த்தம் கொடுக்கப்பட்டாலும்.உண்மையில் ஏற்றத்தாழ்வும்,இலங்கை அரசின் இனவெறியுமே பலரை இந்த போராட்டத்தில் இணைத்து போரளியாக்கியது.

தமிழ் ஈழம் அது கனவாகி போய்விட்டது.  நம்மில் பலர் நல்வழிகளில் இருக்கிறார்கள  அவர்கள் துன்பப்படுபவர்களை இனங்கண்டு உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.

இன்று பலர் பத்து குடும்பங்களுக்கே உதவி செய்ய கூடிய பொருளாதார பலத்தை பெற்று வாழ்கிறார்கள்..இது அவர்களுக்கு இந்த ஈழ போராட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை அவர்கள் புரிய வேண்டும்.

இன்று போராளி இயக்கம் என்றால் அது புலிகள் தான் என்றுள்ளது. அப்படியல்ல போராளிகள் என்றால் அது அனைத்து இயக்கங்களிலும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களையே குறித்து நின்றது.

பின்னர் போராளிகள் என்றால் புலிகள் தான் என்றாகி, மற்றயவர்களின் போராட்டம் தியாகம், எல்லாம் கேவலமாக்கட்டது.

மற்றய போராளி குழுக்களி தியாகம் அவர்களது அர்ப்பணிப்பு எப்போது புறக்கணிக்கப்பட்தோ அன்றே ஈழ போராட்டம் திசை மாறியது.

தன் குழந்தைகைளை பாதுகாக்க அந்த பெண் அந்தத் தொழில் ஈடுபட்டதை உடனே சமூக அக்கறை உள்ள அனைவரும் தடுத்தி நிறுத்தி, அந்த பெண் கௌரவமாக வா  ாற்று வழி தேடி கொடுக்க வேண்டும். அவளது பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை கவனித்து அவர்களது பசி போக்கி அவளது பிள்ளைகளுக்க  நல்ல கல்வி கொடுக்க வேண்டும்.

அந்த பெண் புலி மட்டுமல்ல பல இயக்கத்திலும் இருந்தவர்கள் இன்று வௌ;வேறு பட்ட   பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களது துன்பங்களை இந்த தமிழ் சமூகம் உணரவேண்டும் அவர்களது மறுவாழ்வு தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

அப்படி இது தொடர்பாக அக்கறை எடுக்காது போகும் பட்சத்தில் தமிழ் ஈழம், அரசியல் தீர்வு என்பன தொடர்பாக போடும் கோஷங்கள் கட்சியில் உள்ளவர்களையும் அது தொடாபாக பேசுபவர்களை  மட்டுமே வாழ வைக்கும் என இந்த போராட்டத்தால் பாதிக்கப்ட்டவர்கள் எண்ணத் தோன்றும்.

அவர்களது எண்ணத்திற்கு வலுசேர்க்க நாம் துணை போகாமல் அவர்களது அடிப்படை தேவைகளில் அக்கறை கொள்வோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com