Contact us at: sooddram@gmail.com

 

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கலக்க தயாராகும் இந்திய அணி

உலகக்கோப்பை கிரிக் கெட் போட்டியின் 2வது அரை யிறுதி ஆட்டத்தில் பாகிஸ் தான்அணியை வீழ்த்தி இந் தியா இறுதியாட்டத்திற்கு முன் னேறியது. மொஹாலியில் புத னன்று நடைபெற்ற இப்போட் டியை இந்திய பிரதமர் மன் மோகன்சிங் மற்றும் பாகிஸ் தான் நாட்டின் பிரதமர் கிலானி நேரில் பார்வையிட்டனர்.

டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட் டக்காரர் சேவாக் அதிரடியாக 38 ஓட்டங்களை எடுத்து ஆட் டமிழந்தார்.பிறக , காம்பீர் 27 ,கோலி 9, யுவராஜ்சிங் 0, அணித் தலைவர் தோனி ஆகியோர் அடுத்த டுத்து ஆட்டமிழந்த னர். நான்கு முறை ஆட்டமி ழக்கும் நிலையிலிருந்து தப்பிய சச்சின் இறுதியில் 85 ஓட்டங் கள் எடுத்தார்.ரெய்னா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன் பது விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ் தான் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் 5,சயீத் அஜ்மல் 2 விக் கெட்களை கைப்பற்றினர்.

இதன் பிறகு பாகிஸ்தான் அணி 261 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் கை தொடங்கியது. ஆனால், அவ்வணி விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந் தது. துவக்க ஆட்டக்காரர் முக மது ஹபீப் 43 ஓட்டங்களை எடுத்தார்.இறுதிவரை போரா டிய மிஸ்பா உல்-ஹக் 56 ஓட் டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 49.5 ஓவர் களுக்கு 231 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதனால் பரபரப்பான இப்போட்டியின் முடிவில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு நுழைந்தது.இப்போட்டியில் இந்திய அணியில் ஜாகீர்கான், நெஹ்ரா,முனாப்பட்டேல் ,யுவ ராஜ் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.ஆட்டநாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.

இறுதி போட்டி வருகின்ற ஏப்ரல் 2 (சனிக்கிழமை)அன்று மும்பையில் நடைபெறயிருக் கிறது.இதில் போட்டியை நடத் துகின்ற நாடுகளான இந்திய - இலங்கை அணிகள் எதிர்த்து விளையாட உள்ளன.

இந்திய அணியை பொறுத் தவரையில் சச்சின், சேவாக், யுவராஜ்,ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய மிகச்சிறந்த பலமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது.அதே நேரத் தில் அணித்தலைவர் தோனி, காம்பீர்,கோலி ஆகியோர் தங்களது சிறந்த ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்த வேண் டும். பந்துவீச்சில் ஜாகீர்கான் மட்டுமே சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.யுவராஜ் பகுதி நேர பந்துவீச்சாளராக இருந்து, அவ்வப்போது விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.மற்ற வீரர் களான நெஹ்ரா, முனோப் பட் டேல், ஹர்பஜன்சிங் கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ளது.

இலங்கை அணியை பொறுத்த வரையில் தில்சான்,தரங்கா வின் துவக்க ஆட்டம் அனைத்து அணிகளையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இவ்உலகப்கோப்பை போட்டி யில் இரண்டு முறை இரட்டை சதங்களை இத்துவக்க ஜோடி எடுத்துள்ளது. இதேபோல், அணித்தலைவர் சங்ககரா இப் போட்டிகளில் அதிக ரன்களை பெற்ற வீரர்களில் நான் காவது இடத்தில் உள்ளார். ஆனால் இவர்களுக்கு அடுத்து வரும் வீரர்கள் இப்போட்டிகளில் அவ்வளவாக சோபிக்க வில்லை. பந்துவீச்சை பொறுத் தவரையில் மலிங்கா, முரளி தரன் ஆகியோர் சிறப்பான பங் களிப்பை தங்களது அணிக்கு செய்து வருகிறார்கள்.தில்சான் பகுதிநேர பந்துவீச்சாளராக இருந்து அவ்வப்போது விக் கெட் வீழ்த்தி வருகிறார்.

எனவே இவ்விரு அணி களுக்கிடையே நடக்கவுள்ள இப்போட்டி அனைத்து வகை யில் பரபரப்புக்கு குறைவில் லாமல் இருக்கும் என்பதில் வியப்பில்லை.

தில்சான்-சச்சின் மோதல்

2011 உலகக் கோப்பை யில் அதிக ரன்கள் எடுத் தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங் களில் இலங்கையின் தில்சான்,இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.தில்சான் 8 போட்டிகளில் விளை யாடி 467 ரன்கள் எடுத் துள்ளார்.டெண்டுல்கர் 8போட்டிகளில் விளை யாடி 464 எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார். இருவரும் தலா இரண்டு சதங்கள் ,இரண்டு அரை சதங்களை எடுத்துள் ளனர். எனவே, இறுதி போட்டி இவ்வீரர்களுக் கிடையே தனிப் பட்ட முறையில் அதிக ரன் களை எடுக்க மோத லாக இருக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com