Contact us at: sooddram@gmail.com

 

திருமதி யோசேப் பரராஜசிங்கத்திற்கு கனடாவில் நாடுகடத்தல  உத்தரவு

மறைந்த முன்னாள் தமிழ  ேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் யோசேப் பரராஜசிங்கத்தின்  மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய  கன்சவேட்டிவ்  அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது. திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்கள் உண்மையான அகதி என்பதும் சிறீலங்காவில் உயிராபத்து உள்ளவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. 2005ம் ஆண்டு நத்தார் தின அதிகாலைப் பிரார்த்தனையின் போது மட்டக்களப்பு புனிதமரியாள் தேவாலயத்தினுள் வைத்துச் சுட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்கள் கொல்லப்பட்டபோது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்கள் பலத்த காயத்திற்கு உள்ளாகியிருந்தார்.

தனது கணவரின் மறைவையடுத்து சிறீலங்காவில் இனித் தன்னால் இருக்க முடியாது என்ற நிலையில் 2006ம் ஆண்டு கனடா வந்த திருமதி சுகுணம் அவர்கள் அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். எனினும் அந்த கோரிக்கை மிகவும் அபாண்டமான முறையில் நிராகரிப்பட்டிருந்தது.

ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி என்ற வகையிலும், அப் பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்ட போது இவர் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டு படுகாயமடைந்தவர் என்ற முறையிலும் ஒரு அகதிக்கான வலுவான தகுதியை தமிழ்த் தேசியத்திற்காக இன்றுவரை உழைத்து வரும் திருமதி சுகுணம் அவர்கள் கொண்டிருந்தார்.

சிறீலங்கா அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற மேற்படி கோரத்தாக்குதல், பல உலக நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் கண்டனத்தைப் பெற்ற மேற்படி நத்தார்தினத் தேவாலயத் தாக்குதலில் ஐந்து குண்டுகள் பாய்ந்த இவர் உயிர் தப்பியதே பெரும் அதிசயமாக கருதப்பட்டது.

 வட-கிழக்கு மாகாணத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கை 1994ம் ஆண்டு பெற்ற மாமனிதர் யோசேப் பரராஜசிங்கம் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நீண்ட கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருணா, பிள்ளையான் குழு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னரும் வட-கிழக்கு இணைவு பிரிக்க முடியாதது என்றும், வட-கிழக்கு மக்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதையும் வலியுறுத்தியதே இவர் மீதான தாக்குதலிற்கான காரணமாக ஹேஸ்யம் கூறப்பட்டது.

தனது கணவரின் வழியிலேயே திருமதி சுகுணம் அவர்களும் வட-கிழக்கு மக்களின் துயர் துடைக்க தன்னாலியன்ற தார்மீக ஆதரவை வழங்கி வருபவர். சிறீலங்காவிற்கு சென்று வசிக்க முடியாதபடி பெரிய ஆபத்தை எதிர  ோக்கியிருக்கும் ஒரு படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியை அகதிக  ோரிக்கைக்கு தகுதியுடையவர் அல்ல என நிராகரித்துள்ளது அகதிகள் தொடர்பான இந்  கன்சவேட்டிவ் அரசின் கொள்கையை கேலிக்குரியதாக்கியுள்ளது.

நாடு கடத்தல் உத்தரவு என்பது குடிவரவு அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒர  ிடயம் என்பதும் அவரால் கரிசனைக்கு எடுத்து தடுத்து நிறுத்தக்கூடிய விடயம் என்  ோதிலும் கனடிய குடிவரவு அமைச்சரான ஜேசன் கென்னி இவ் விவகாரத்தில் மிகவும  ாராமுகமாகவே நடந்து கொண்டார் என்றே கருதப்படுகிறது. எனினும் திருமதி ஜோசேப் பரராஜசிங்கத்தின் நாடுகடந்தல் கோரிக்கையை எதிர்த்து மனுச்செய்யப் போவதாக அவரது சட்டத்தரணி ராகுல் பௌலாக்கியா தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com