Contact us at: sooddram@gmail.com

 

அரசுடன் பின் கதவால் உறவாடும் சுரேஸ்

ஜனாதிபதி தனது பதவியை திறப்பதே பேருதவி என்கின்றார்

ஊடகங்களின் மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள் ஒருவரை கூட கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை திறப்பதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் பேருதவி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்று உதயன் பத்திரிகை மீண்டும் ஒரு முறை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. தானியங்கி துப்பாக்கியுடன் வந்தவர்கள் 3 மேற்பட்டவர்களினால் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து, அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை விரட்டி, மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். இது வெறுமனவே யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை தாக்கியது மாத்திரமின்றி யாழ். மாவட்டத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கிற வேலைத்திட்டத்தை அரசாங்கம் செய்கின்றதாகவே தான் நாங்கள் கருதுகின்றோம். அரச பயங்கரமான வேலைத்திட்டமாக தான் நாங்கள் கருதுகின்றோம் என கூறினார்.

அத்துடன், இது சாதாரணமான நடவடிக்கையாகவும் எமக்கு தோன்றவில்லை. புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள், தாம் மிகவும் பொரிய ஜனநாயகவாதிகள் என்று சொல்ல கூடியவர்கள், இன்று புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லுவதற்கான எந்த யோக்கியதையற்றவர்களான ஒரு  ூழ்நிலைக்கு தான் இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், அல்லது வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்திற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தினை காப்பாற்ற முடியாத, அல்லது தொடர்ச்சியாக ஏற்பட்டு வரக்கூடிய இவ்வாறான பத்திரிகை மீதான ஊடக துறை மீதான தாக்குதலை நிறுத்தமுடியாத இன்று வரை வடக்கிலும், சரி தற்கிலும் சரி ஊடகதுதறை மீதான  ாக்குதலில் பல பேர் கொள்ளப்பட்டும், மிகவும் மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டவர்களை கைதுசெய்ய முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை திறப்பதுதான் ,ந்த நாட்டு மக்களுக்கு செய்யக் கூடிய பேருதவியாக ,ருக்கும் என்றார். அவர் எந்த விதத்திலும் ஜனாதிபதியாக இருப்பதற்கு தகுதியை இழந்துவிட்டதாக தான் நாங்கள் கருதுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏனென்றால் மக்களின் வாக்குறுரிமை மூலம் ஜனாதிபதியாக வந்த ஒருவர் இந்த நாட்டில் முழுமையான ஜனநாயத்தினை பொதுமக்கள் வாய்மூடி மௌனிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள் அதுமட்டுமன்றி அரசியல் வாதிகள் கைதுசெய்யப்படுகின்றார்கள். கற்கள் விட்டு அடிக்கப்படுகின்றது.  பாதுகாக்கக்கூடிய ஒருவர் மிக மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விடயம். அதற்கு மேலும் சர்வதேசம் பொருமையாக  இருக்குமாயின் இலங்கையில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக தமிழர் பகுதிகளில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும் ஒரு சூழல் நிலவுகின்றதென்பதை மிக தெளிவாக குறிப்பிட வேண்டும் என அவர் கூறினார்.

ஆகவேஇந்த கால கட்டம் என்பது ஒரு வகையில் வடக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் என்ற ஒரு கதை அடிபடும் நேரத்தில் தேர்தலுக்கு  இரசாங்கம் இராணுவத்தினுடாக பல்வேறுபட்ட வேலைகளை செய்யும்  இந்த காலத்தில், வடமாகாண சபை தேர்தலில் தான் வெல்வதற்காக  இராணுவத்தினரை முற்று முழுதாகாக களத்தில்  இருக்க கூடிய சூழ்நிலையில், தமிழ் மக்களுடைய பத்திரிகைகளாக இருக்ககூடியவை எரிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் இல்லாமை செய்யப்படுவதும் நிச்சயமாக கண்டிக்க தக்கது மாத்திரமல்ல.தேர்தல் எவ்வாறு ஒழுங்காக ஜனநாயக முறையில் நடைபெறும் என்பதனையும் நாம் நினைத்துப் பார்க்க முடியும்.

ஆகவே, ஒரு ஜனநாயகத்தின் தூண்களாக கருதக்கூடிய பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுக்களை போட்டு பத்திரிகைகளை எரித்து, ஊடக துறையை  இல்லாமல் செய்து, தேர்தலுக்கு, போவது என்பதும்இவ்வாறான முட்டாள்தனங்கள் நிச்சயமாக  இருக்க முடியாது. சர்வதேசம் இதனைப் பாhத்துக் கொண்டு  இருக்க கூடாதென்றும், ஆகவே இதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முடியாதென்பதனையும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாததென்பதனையும் உடனடி நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச சமூகம்முன்னர் மாதிரி வெறும் கண்டனங்களோடு  இருக்காமல், வடக்குமாகாணத்தில் மட்டுமன்றி குறிப்பாக  இலங்கையில் மட்டுமன்றி வடமாகாணத்திலும்  இந்த ஜனநாயகம் என்பது கிடைக்க வேண்டும் என்ற வகையில் தொழிற்பாடுகள் இருக்க நாம் சர்வதேச சமூகத்தினை கேட்டக் கொள்கின்றேன் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com