Contact us at: sooddram@gmail.com

 

பொஸ்டன் குண்டு தாக்குதலின் குறிக்கோள் குறித்து புலனாய்வுத்துறை தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட பொஸ்டன் குண்டுத்தாக்குதல் சந்தேக நபர் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். இதில் குண்டு தாக்குதலின் பின்னணியில் கைதான சுகர் சர்னயெவ்வும் கொல்லப்பட்ட அவரது சகோதரரும் மாத்திரமா உள்ளனர் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 19 வயதான சர்னயெவ் கடந்த வெள்ளிக்கிழமை பின்னேரம் அமெரிக்க பொலிஸாரிடம் சிக்கினார். அமெரிக்க சரித்திரத்தின் மிகப் பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைகளில் ஒன்றாக 19 வயது சந்தேக நபர் சுகர் சர்னயெவ்வை தேடும் நடவடிக்கை அமைந்திருந்து. ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் பதுங்கியிருந்த சர்னயெவ்வை பொலிஸார் பிடித்துள்ளனர்.

கொல்லையில் ரத்தம் சிந்தியிருந்த வழியாக வீட்டின் உரிமையாளர் சென்று படகின் மீது போர்த்தியிருந்த தார்ப்பாலின் விரிப்பை தூக்கிப் பார்த்தபோது காயங்களுடன் உள்ளே சுகர் இருந்திருக்கிறார். குண்டுப் பரிமாற்றத்துக்குப் பின்னர்தான் சுகரைப் பொலிஸார் பிடிக்க முடிந்துள்ளது. செச்னியா பூர்வீகம் கொண்ட சுகருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொலிஸார் அவரைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

மரதன் குண்டு வெடிப்பின் மற்றுமொரு சந்தேக நபராகிய சுகரின் அண்ணன் தமெர்லன், பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டிருந்தார். மரதன் போட்டிகளின் நிறைவுக் கோட்டுக்கு அருகில் சந்தேக நபர்களான இவர்கள் நிற்பது போன்ற படங்களை மத்திய புலனாய்வுப் பொலிஸார் வெளியிட்டதிலிருந்து கிடுகிடுவென பல சம்பவங்கள் நடந்துள்ளன. பலசரக்குக் கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது அந்த இடத்திலே சந்தேக நபர்களில் ஒருவர் இருந்ததை பொலிஸார் பார்த்தார்.

அந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட பொலிஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். சந்தேக நபர்களாகிய சகோதரர்கள் இருவரும் கார் ஒன்றை திருடிச் சென்று தப்பிக்க முயன்றனர். அவர்களுக்கும் விரட்டிச் சென்ற பொலிஸாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தான் தமர்லென் அடிபட்டு, அகப்பட்டு பின்னர் உயிரிழந்தார். குண்டு வைத்தவர்கள் தோற்றுவிட் டார்கள் என்பது தெளிவாகிவிட்டது என ஜனாதிபதி ஒபாமா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மரதன் போட்டிகளின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டும் நூற்றியெழுபது பேர் காயமடைந்தும் இருந்தனர். இந்நிலையில் காயத்துக்குள்ளாகியுள்ள சந்தேக நபரான சுகார் சர்னயெவ் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொஸ்டனில் இருக்கும் இஸ்ரேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது கழுத்து, கால் பகுதியில் குண்டு துளைத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு அதிக இரத்தமும் போயுள்ளது.

 இந்நிலையில் அவர் பேசுவதற்கு அதிக காலம் எடுக்கும் என மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதில் தற்கொலை முயற்சியால் சந்தேக நபரின் கழுத்தில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டிருக்கும் என புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த குண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது சகோதரரும் மாத்திரமே தொடர்புபட்டிருப்பதாக வோடர் டவுன் பொலிஸ் பிரதானியை மேற்கோள்காட்டி சி.என். என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் கொல்லப்பட்ட டமர்பனிடம் அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ. கடந்த 2011 ஆம் ஆண்டு விசாரணை நடத்தியுள்ளது. எனினும் அதன்போது அவரிடம் எந்த தீவிரவாத நடவடிக்கையையும் எப்.பி. ஐ. கண்டறியவில்லை. ஆனால் டமர்பன் கடந்த ஆண்டு ஜனவரியில் மொஸ்கோ சென்று 6 மாதங்கள் அங்கு கழித்துள்ளார்.

ஆனால் அவர் அங்கு என்ன செய்தார் என்பது குறித்து இன்னும் விபரம் கண்டறியப்படவில்லை. உளவுப் பிரிவினர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கைது செய்யப்பட்ட சர்னயெவ் மிஸ்சுட்ஸ் பல்கலைக்கழக மாணவராவார். அவர் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சர்னயெவ்வின் குடும்பத்தினர் ஒரு தசாப்தத்திற்கு முன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இதில் மேற்படி சகோதரர்கள் தனது சிறு வயது காலத்தை மத்திய ஆசிய நாடான கிரிகிஸ்தானில் செச்னிய சமூகத்தினருடன் கழித்துள்ளனர்.

5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கிரிகிஸ்தான் பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட நாடாகும். இந்நிலையில் சர்னயெவ் குடும்பத்தினர் 2001 ஆம் ஆண்டு தெற்கு ரஷ்ய மாநிலமான டெஜஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பிரிவினவாதிகளின் செயற்பாடுகள் அதிகமுள்ள டெஜஸ்தானிலேயே சர்னயெவ்வின் பெற்றோர் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். எனினும் தமது குழந்தைகள் குண்டு தாக்குதல் நடத்த சாத்தியமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே பொஸ்டன் நகர் கடந்த சனிக்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com