Contact us at: sooddram@gmail.com

 

அடக்குமுறைக்கு எதிராக ஐரோப்பாவில் கிளர்ச்சி

அரசுகளின் கொள்கை களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஐரோப்பிய அரசுகள் மேற் கொள்ளும் அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு எதி ராக மக்கள் திரண்டு வரு கிறார்கள். பல ஐரோப்பிய நாடு களில் கண்டன முழக்கங் களுடன் மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் பங்கேற்ற பேர ணிகள் நடந்தன. இதற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்ட மென்றைக் கலைக்க கடும் வன்முறையை காவல் துறை அதிகாரிகள் கடைப்பிடித் தனர். மாட்ரிட் நகரின் பியூர்டா டெல் சோல் சதுக் கத்தை இழுத்து மூடியதைக் கண்டித்து உள்துறை அமைச் சகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக அரசுக்கு எதிராக நடை பெற்ற போராட்டங்களின் மையமாக இந்த சதுக்கம் விளங்கியது. மே மாதத்திலி ருந்து தொடர்ந்து இச்சதுக் கத்தில் பெருந்திரள் ஆர்ப் பாட்டங்கள் நடந்துள்ளன. கடந்த வாரம் வியாழனன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்த போது அங்கு நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்ட னர். அப்போது வன்முறை யைப் பிரயோகித்து ஆர்ப் பாட்டத்தை அவர்கள் குலைத்தனர். இதில் இரு பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு எதிராக நாடு முழுவதும் பேரணிகள் நடந்தன. தலைநகர் மாட்ரி டில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இது போன்ற அடக்கு முறை எதிர்ப்புப் பேரணிகள் கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் நடந்துள்ளன.

பிரிட்டன்

கடந்த ஆண்டு மாணவர் கள் போராட்டம் நடந்த போது பிரிட்டன் மாணவர் கள் மீது நடத்தப்பட்ட வன் முறைத் தாக்குதல் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி யுள்ளது.
கட்டண உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிரான போராட் டங்கள் தொடர்ந்து கொண் டிருக்கின்றன. அதே வேளை யில் பிரிட்டனின் பிர பல வழக்கறிஞரான மைக்கேல் மான்ஸ்ஃபீல்டு இப்பிரச் சனையைக் கையில் எடுத் துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற் படுத்திய வழக்குகளில் வாதா டியுள்ள அவர், மார்க்ரெட் தாட்சர் காலத்தில் சுரங்கத் தொழிலாளர்களின் போராட் டம் மீது எந்த அளவுக்கு கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதோ, அதே அளவுக்கு மாணவர்கள் மீது தாக்குதல் நடந்துள் ளது என்கிறார். கடந்த ஆண்டு காவல் துறையின ரால் தாக்கப்பட்ட 20 வயது ஆல்டி மெடோசுக்காக அவர் வாதாடப்போகிறார்.

மெடோஸ் வழக்கு ஏற் கெனவே காவல் துறைக்கு நெருக்கடி தந்துள்ளது. அடிப்பட்ட மெடோஸ். மருத்துவமனைக்குள் செல்ல காவல் துறை அனுமதிக்கா ததும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது
மெடோசுக்கு ஆதரவாக மான்ஸ்ஃபீல்டு இறங்கி யிருப்பது பரபரப்பை ஏற் படுத்தியிருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com