Contact us at: sooddram@gmail.com

 

மன்னார் வளைகுடாவில்

எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் வள இருப்புத் தொடர்பான உண்மையான, முழுமையான தகவல்களை 2012 ஆம் ஆண்டிலேயே வெளிபடுத்த முடியும் என்று அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ள கெய்ன் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளத  எண்ணெய் வளத்தை அறிந்துகொள்வத ற்கான அகழ்வுப் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அகழ்வுப் பணிகளுக்காக சீனாவின் தயாரிப்பான அதிநவீன அகழ்வுக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது.சிக்குஎன்ற பெயருடைய சகல வசதிகளையும் கொண்ட இந்த அதிநவீன கப்பல் ஆழ்கடலில் நங்கூரமிட்டு அகழ்வுப் பணிகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து வருவதாக இந்தியாவிலிரு ந்து இலங்கை வந்த இந்த நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார்.

தற்போது அகழ்வுப் பணிகளின் ஆரம்பகட்டம் இடம்பெற்று வருவதனால் தற்போதைக்கு தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், தமது நிறுவனம் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இந்தியாவில் முதன்மை நிலையில் இருந்து வருவதாகக் கூறினார். தங்களுக்கு ஆழ்கடலிலும், நிலத்திலும் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்ளும் திறமை இருக்கிறது என்றும், பல்தேசங்களைச் சேர்ந்த இத்துறை நிபுணர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே எண்ணெய் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் இந்தியா நிறுவனமே இலங்கையில் இந்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தானிலுள்ள பாலைவனத்தில் தாம் மேற்கொண்ட எண்ணெய் அகழ்வுப் பணிகள் மகத்தான வெற்றியீட்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அங்கு தினமும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் அகழ்ந்தெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தொழில் பற்றி விரிவான விளக்கமளித்த அவர், எண்ணெய் வளம், ஆழ்கடலுக்குக் கீழும், நிலத்துக்கடியிலும் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓரளவு எண்ணெய் வளமே இருக்கும். எனவே தாங்கள் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொண்டு அப்பிரதேசத்திலிருந்து நிரந்தரமாக ஆகக்கூடியளவு எண்ணெய்யை அகழ்ந்தெடுக்க முடியும் என்று கூறினார்.

மன்னார் வளைகுடா பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இப்பிரதேசங்களில் எண்ணெய் வளம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் தன்னி றைவு அடையும் நிலைக்கு உயர்ந்துவிடுவது உறுதியென்றும் அவர் கூறினார். தாங்கள் பூர்வாங்க ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அரசாங்க உயரதிகாரிகள், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற எமது நிறுவனத்திடம் அதற்கான பொறுப்பை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஓரிடத்தில் எண்ணெய் வளம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அத்துடன் நின்றுவிடாமல் அதனை அண்மித்த ஆள்கடல் பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வுகளை தொடர்ந்து இலங்கைக்கு நிரந்தரமாக மசகு எண்ணெய்யை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய் வளம் நிரந்தரமாக வற்றிவிடும் ஒரு வளமல்ல. அகழ்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது எண்ணெய் வளம் பல்லாண்டு காலத்துக்குத் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று அவர் கூறினார். அகழ்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு மன்னார் சார்ந்த கடல்பிரதேசத்தில் எண்ணெய் வளத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய தொழில்நுட்பத்திறன் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம் ஆரம்பமான அகழ்வுப் பணியில் 60ற்கும் மேற்பட்ட இந்திய நிபுணர்களும், இலங்கை நிபுணர்களும் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, எண்ணெய் அகழ்வுப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட தமது நிறுவனம் இலங்கையிலும் சிறப்பான முறையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளிலும் ஈடுபட எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பலமாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com