Contact us at: sooddram@gmail.com

 

சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!

தாக்குதல் பீதி காரணமாக பெங்களூர்,ஹைதராபாத்,மும்பை உள்ளிட்ட  நகரங்களிலிருந்து மட்டுமல்லாது சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்  வெளியேறி வருகின்றனர்.  அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும்,பழங்குடியினத்தவர்களுக்கும்  இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது,  ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று   மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் திடீரென  பரவியது. எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர்   போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமாக பரவியது. இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே   நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்த தகவல் மேலும் பரவியதால் பெங்களூரு மட்டுமல்லாது  ைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களிலும் பிழைப்புக்காக வந்து தங்கியுள்ள  வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், தங்களது  இடத்தை காலி செய்துவிட்டு சொந்த மாநிலம் நோக்கி திரும்பினர். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், தக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்  கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் மட்டுமல்லாது அந்தந்த மாநில  அரசுகளும், மத்திய அரசும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உறுதி  அளித்தபோதிலும், அவர்களது அச்சம் அகலவில்லை.

இதனால் பெங்களூரு ரயில் நிலையத்தில் ஏற்பட்டதுபோன்றே, மேற்கூறிய நகரங்களில்  அமைந்திருக்கும் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக  அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை

இந்நிலையில், சென்னையிலும் இதே நிலை காணப்பட்டது.சென்னை மற்றும் தமிழகத்தின்  ிற நகரங்களில் ஏராளமான வடகிழக்கு மாநிலத்தவர்கள் பிழைப்புக்காக வந்து  குடியேறியுள்ளனர். கணிசமானோர் மாணவர்களாகவும் உள்ளனர். இவர்களிடத்திலும்  ேற்கூறிய தகவல் பரவியதால்,அவர்களும் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் சொந்த  ஊர் திரும்புவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்

நேற்று மாலை சுமார் 3,000க்கும் அதிகமான வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த  ொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு குவிந்ததால், பெங்களூரைப் போன்றே  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயிலில் ஏற நெரிசலும், தள்ளுமுள்ளும்  ஏற்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான்.

கவுகாத்தி செல்லும் ரயிலுக்காக கூடியிருந்த இவர்கள் சென்னை மட்டுமல்லாது  மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் வந்திருந்தனர். கவுகாத்தி செல்லும் ரயில் அதிகாலை 2 மற்றும் 4 மணிக்குதான்  என்றபோதிலும், மாலையிலிருந்தே இவர்கள் காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக  இருந்தது. பொதுவாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக யாரும் எவ்வித அசம்பாவித  சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்றபோதிலும், முன்னெச்சரிக்கை காரணமாகவே  அவர்கள் சொந்த ஊர் திரும்பியதாக தெரிகிறது.

முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள்

இதனிடையே பிரச்னை முதலில் வெடித்த கர்நாடகாவில் வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு  ுஸ்லீம்களால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும், எனவே அவர்கள்  கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்றும்மாநிலத்தைவிட்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் முஸ்லீம்  தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெங்களூர் நீலசந்திரா பகுதியில் நேற்று முஸ்லீம் அமைப்பான மெக்கா மஸ்ஜித் கமிட்டி  ார்பில் ஒரு அமைதிக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முஸ்லீம் தலைவர்கள் பலரும்  வட கிழக்கு மாநிலத்தவர்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்  கொண்டனர்.

கமிட்டித் தலைவர் முகம்மது சமியுல்லா கூறுகையில், "வதந்திகளை யாரும் நம்ப  ேண்டாம். பெங்களூரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் பாதுகாப்புடன்தான்  உள்ளனர். யாருக்கும், எந்தவிதமான மிரட்டலும் இல்லை.வெள்ளிக்கிழமை மசூதிகளில்  நடைபெறும் தொழுகைகளின் முடிவில் முஸ்லீம்களிடம், அசாம் பிரச்சினை குறித்து  அனைவருக்கும் விளக்கிக் கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.அங்கு நடப்பது மத  ரீதியான மோதல் அல்ல, மாறாக சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பிரச்சினைதான்  என்பதை விளக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com