Contact us at: sooddram@gmail.com

 

இலணடன் மாநகரில் நடைபெற்ற 'இலக்கிய மாலை'

வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்களஅறிமுகமாகின..!

இலணடன் மாநகரில் நடைபெற்ற நான்காவது 'இலக்கிய மாலை' நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்களஅறிமுகமாகின.  கடந்த சனிக்கிழமை (10 - 08 - 2013) மாலை இலணடன் 'மனோர் பார்க்' என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றசசங்க மணடபத்தில், சமகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானநதனதலைமையில் 'இலக்கிய மாலை' நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இபபடியுமா..?' - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடஙகள்' - கட்டுரைத் தொகுதி, 'தமிழரமருத்துவமஅழிந்துவிடுமா..?', 'மணமறவமனிதரகள்', 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதகள்' - (இளங்கோவனகதகளஇந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவனபதிப்பித்த 'இலக்கிய வித்தகர்' த. துரைசிங்கத்தின் 'தமிழ் இலக்கியககளஞ்சியம்' ஆகிய ஆறு நூல்களஅறிமுகமாகின.

இலணடனகலஇலக்கிய நணபரகளவடடமஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களவழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியரவவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

'புதினம்' பத்திரிகை ஆசிரியர் ஈ. கே. இரஜகோபால், இலணடன் - புங்குடுதீவு நலன்புரிச் சஙகததலவர் திரு எஸ். சிறிதரன், 'இரங்கும் இலலம்' அமைப்பாளர் சிவனடியான் சிறிபதி, எழுத்தாளரகளவவுனியூர் இரா. உதயணன், 'இணுவில் ஒலி' ஆசிரியரதம்பு சிவா, தமிழினி குலேந்திரன், இலணடன் - வேலணமத்திய கல்லூரி பழைய மாணவரசஙகததலவர் திரு நடா சிவராசா, திரு கே. தஙகவடிவேல் மாஸ்ரர், திரு வேந்தனார் இளஞ்சேய் ஆகியோர் இளங்கோவனின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர். சமகத் தொண்டர் வி. ஆர். இரமநதன், கலஇலக்கிய நணபரகளவடடம் சார்பில் இளங்கோவனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

ஊடகவியலளரும் எழுத்தாளருமான எம். என். எம். அனஸ், பலகலைக் கழக விரிவுரையாளர் க. சிவானநதன், சமகத் தொண்டர் வி. ஆர். இரமநதன், ஆய்வாளரதமிழரசி சிவா, ஊடகவியலளரநவஜோதி யோகரடணம், நடிகரகணணப்பு நடராசா ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்கினர். இலணடனிலுள்ள கலஇலக்கிய அபிமானிகள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலிருந்து கவிப்பேரரசு வைரமுத்து இந்த 'இலக்கிய மாலை' நிகழ்வுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வு இலணடன் மாநகரில் நடைபெறுவதஅறிந்து மகிழ்ச்சியடவதகவும், இளங்கோவனின் தமிழ்ப் பணிகள் தொய்வில்லாது தொடரவும், அவரபல்லாண்டு வாழவும் வாழ்த்துவதகக    குறிப்பிட்டிருந்தார்.

இளங்கோவன் நூல்களின் அறிமுக நிகழ்வுகள் 'இலக்கிய மாலை' என்ற பெயரில் எமமககளஅதிகம் வாழும் நாடுகளபலவற்றிலும் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசமபர் மாதம் கொழும்பில் நடைபெற்ற 'இலக்கிய மாலை' நிகழ்விலும், யூன் மாதம  பாரிஸ் மாநகரில் நடைபெற்ற 'இலக்கிய மாலை' நிகழ்விலும் இளங்கோவனின் நூல்களஅறிமுகம் செய்யபபடடமையைத் தொடர்ந்து தற்போது இலணடன் மாநகரில் 'இலக்கிய மாலை' நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடந்த வரடஙகளில் கனடா, ஜேர்மனி, சுவிற்சலாந்து, டென்மார்க், இந்தியா ஆகிய நாடுகளிலும் இவரது நூல்களின் அறிமுக நிகழ்வுகளநடைபெற்றுள்ளன.

'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்;க் கதகள்' - (இளங்கோவனகதகள் - இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டமபர் மாதம் 27 -ம் திகதி புதுடில்லி ஜவகர்லால்நேரு பலகலைக்கழகத்தில்  வெளியிடபபட்டுப் பாராட்டுப் பெற்றமை குறிபிடததககது.

- ஓவியா.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com