Contact us at: sooddram@gmail.com

 

தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம்

சந்திரிகா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணக்கம் தெரிவித்துள்ளது. சு. க. தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மத்திய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட ஆறு பேர் கொண்ட குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவார்.

ஸ்ரீல. சு. க.வின் பதில் பொதுச் செயலாளரான துமிந்த திசாநாயக்க, சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, எஸ். பி. திஸாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாயின் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட வேண்டியது நடை முறையிலுள்ள வழக்கமென சுட்டிக் காட்டிய முன்னாள் எம்.பி. ஏக்கநாயக்க, உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தே நியமிக்கப்பட்டுள்ள குழு கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியி லுள்ள ஸ்ரீல. சு. க. தலை மையகத்தில் நேற்றுக் காலை கூடிய மத்திய குழு கூட்டத் திலேயே இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் தேசிய அரசுக்கான ஒப்பந்தம் கைச்சாத் திடப்படுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஸ்ரீல. சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலவந்தத்தின் பெயரிலா ஸ்ரீல. சு. க. மத்தியகுழு தேசிய அரசாங் கத்திற்கு இணக்கம் தெரிவித்ததென ஏக்கநாயக்கவிடம் கேட்டபோது அதற்கு அவர் இல்லையென பதிலளித்தார்.

ஜனாதிபதியினால் எவ்வித அழுத்தங்களும் கொடுக்கப்பட வில்லை யெனத் தெரிவித்த அவர், இலங்கை எதிர்காலத்தில் முகம்கொடுக்கக் கூடிய மனித உரிமை பிரச்சினைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்களுக்கு நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாகவும் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள ஐ. தே. மு. அறுதிப் பெரும்பான்மை பெற்றுக் கொள்ளாமையும் நிலையான அரசாங் கத்தை உருவாக்க முடியாதுள்ளதால் நாட்டின் எதிர்காலம் குறித்து தூரநோக்கின் அடிப்படையில் சிந்தித்தே மத்தியகுழு தேசிய அரசாங் கத்திற்கு சம்மதித்ததாகவும் அவர் தெரி வித்தார்.

மத்திய குழுவிலுள்ள மூன்று உறுப்பி னர்களைத் தவிர ஏனைய அனைவரும் ஏகமனதாக தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவித்ததாக கூறிய ஏக்கநாயக்க இவர்கள் மாத்திரம் ஸ்ரீல. சு. க. தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீல. சு. க. உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆசனங்கள் குறைவடைவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளே பிரதான காரணமெனவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலை மையிலான வேட்பாளர்கள் குழுவும் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டன. அரசியல் இலாபத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பதாக இவர்கள் காட்ட முயற்சித்ததன் விளைவாகவே எமக்கு இந்தப் பதிலடி கிடைத்துள்ளது.

சகோதரர்கள் போல் எம்முடன் நெருங்கிப் பழகிய சிறுபான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரத்தால் எம்மிடமிருந்து விலகிச் சென்றனர். அதன் காரணமாகவே நாம் தோல்வி கண்டோம் என்றும் அவர் கூறினார்.

மத்திய குழு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா சமுகமளித் திருந்த போதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்திருக் கவில்லை.

இதேநேரம், கூட்டத்தில் தேர்தல் செயற்பாடுகள் மற்றும் தற்கால அரசியல் நடப்பு குறித்தும் ஜனாதிபதி தலை மையில் விரிவாக ஆராயப்பட்டு ள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறுகளுக்காக ஜனாதிபதி முன்னாள் எம்.பிக்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு குறைகூறினார்.

பின்னர் அவர்கள் அதற்காக ஜனாதிபதி யிடம் மன்னிப்புக் கோரியமை குறிப்பிடத் தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com