Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு, கிழக்கில் வீடமைப்ப  ிட்டங்கள் நிறுத்தப்படவில்லை


வடக்கு, கிழக்கில் தொண்டர் நிறுவனங் களின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டிடங்களின் நிர்மாண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகசண்டே டைம்ஸ்பத்திரிகையில் வெளியான செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமாகுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால், தீர்மானத்தின்படி தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய கட்டடத்திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சின் சார்பில் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:

வடக்கு மற்றும் கிழக் கில் தொண்டர் நிறு வனங்களின் நிதி உதவியில் மேற் கொள்ளப்படும் புதிய கட்டடங்களின் நிர்மாண வேலை களை பசில் நிறுத்தியுள்ளார்என்ற தலைப்பில் நேற்று (19) ‘சண்டே டைம்ஸ்பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் தவறானதும் திசை திருப்புவதுமாகும்.

அத்துடன் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜெய்க்கா ஆகியவற்றுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முற்றிலும் தவறான செய்தியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் புதிய வீடமைப்பு திட்டங்களை நிறுத்த அல்லது அவற்றை குறைக்கும் எண்ணம் இருக்கவில்லை. இதன் காரணமாக அவற்றைப் பற்றி அமைச்சு விடுத்திருந்த சுற்று நிருபத்தில் வீடுகளைப் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.

எனவே, உலக வங்கியிடம் கடன் பெற்று இலங்கை அரசாங்கம் உருவாக்கி வரும் வீடுகளை அமைக்கும் திட்டமும் இந்திய அரசாங் கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 ஆயிரம் புதிய வீடுகளை அமைக்கும் மற்றும் 45 ஆயிரம் வீடுகளை திருத்தும் திட்டமும் இதில் ஏற்புடையதாகாது.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பெரும்பாலான புனரமைப்பு மற்றும் புனர்நிர்மாண திட்டங்கள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்கா ஆகிய நிதி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்று அதன் மூலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுபவையாகும்.

இவை நன்கொடையாக வழங்கப்படுபவை அல்ல. அந்தக் கடன்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியவை, எனவே, அந்த நிதி இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்கேற்ற வகையில் முறையாக பயன்படுத்தப் படுகிறதா என்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்தாக வேண்டும்.

இந்த நிதி மிகவும் தேவைப்படும் உட்கட்டமைப்புகளுக்காக, குறிப்பாக இரணைமடு, அகத்திமுறிப்பு, அக்கரா யன்குளம் போன்ற பாரிய நீர்ப்பாசன குளங்கள், மாகாண மற்றும் கிராமப்புற வீதிகள், மின்சார விநியோகம், நீர் வழங் கல் திட்டங்கள், சேதமுற்ற பாடசாலைகளின் புனர்நிர்மாணம், ஆஸ்பத்திரிகள், கூட்டுறவு சங்க கட்டடங்கள், பசளை மற்றும் நெற் களஞ்சியங்கள் ஆகியவற்றுடன் விவசாயம், கால்நடை, மீன்பிடி மற்றும் குடிசைக் கைத்தொழில்களை சமூக மட்டத்தில் வாழ்வாதார திட்டங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.

வடக்கில் தற்போது பல நூற்றுக்கணக் கான கட்டடங்கள் ஓரளவு சேதமுற்ற நிலையில் உள்ளன. வடக்கில் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்த இந்த கட்ட டங்களை திருத்த வேண்டியது அவசிய மானவையாகும். எனினும், சில சந்தர்ப் பங்களில் சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்காது புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

எனவே, வடக்கில் மற்றும் கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர்நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால் மேற்படி தீர்மானத்தின் காரணமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டட திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com