Contact us at: sooddram@gmail.com

 

தோழர் குமார் குணரத்தினத்தினை நாடுகடத்த முயலும் புதிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதாகவும், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை தருவதாகவும் கூறி மைத்திரி தலைமையில் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்தது புதிய அரசு. கடந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அச்சுறுத்தல்களின் காரணமாக புலம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியளாலர்கள் நாட்டிற்க்கு திருப்பி வந்து செயற்ப்படலாம் என பகிரங்க அழைப்பும் விடுக்கப்பட்டது.

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் கடந்த காலத்தில் அரசியல் காரணத்திற்க்காக அச்சுறுத்தலுக்கு உள்ளானதன் காரணமாக புலம்பெயர்து வாழ்ந்து வந்தார். புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக ஈடுப்ட்டுக் கொண்டிருந்த ஒருவர். கோத்தபாயாவின் வெள்ளை வான் கடத்தலுக்க உள்ளாகி கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் அவுஸ்த்திரேலிய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது அனைவரும் தெரிந்த ஒரு விடயமே.

இந்த நிலையிலும் தோழர் தொடர்ச்சியாக நாடு திரும்பி அரசியலில் ஈடுபடும் நோக்கில் முயற்சியில் இருந்தார். ஜனாதிபதி தேர்தல் அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியது. அதனை அவர் பயன்படுத்தி நாட்டுக்குள் வந்து ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய வேலைத்திட்டத்தை பிரச்சாரமாக முன்னெடுத்து மக்களிடம் கொண்டு சென்றார்.

தற்போது புதிய அரசு போலிக் குற்றங்களை சுமத்தி அவர் குடிவரவு விதிகளை மீறியதனால் நாட்டை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளது. இதே அரசின் முக்கிய நபர்கள், அரசியல் காரணங்களினால் புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்பும் படி தேர்தல் பிரச்சாரங்களின் போது அழைப்பு விடுத்திருந்தனர். தோழர் குமார் அரசியலில் ஈடுபட்டதனால் உயிர் அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்த இலங்கை பிரஜை. தோழர் குமாருக்கு பிரஜா உரிமை வழங்கி அவரை இலங்கை பிரஜை ஆக்குவதன் மூலமும் அவரது அரசியல் செயற்பாட்டிற்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும் தேர்தல் காலத்தல் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் படியும் கூடவே அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்த மூவின அரசியல் செயற்பாட்டாளர்களையும் நாடு திருமபி அரசியலில் ஈடுபட இடமளிக்கும் படியும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும் படியும் கோரி கடந்த 5ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக விரைவில் வடக்கு கிழக்கிலும் இந்த போராட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com