Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை மீது பொய்க் குற்றம் சுமத்தும் அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் இல்லை

ஊடக சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறதென்று சர்வதேச அரசியல் சக்திகளின் கைப்பொம்மைகளும் எல். ரி. ரி. ஈ.யின் டொலர்களுக்காக வாலை ஆட்டிக் கொண்டு எல். ரி. ரி. ஈயின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகிறதென்று அரசாங்கத்திற்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் சுயநலவாத சக்திகள் அமெரிக்காவில் இடம்பெற்று வரும் ஊடக சுதந்திர மீறல்கள் குறித்து வாயடைத்து போயிருக்கின்றன. எல்லைகளைக் கடந்த பத்திரிகையாளர் என்ற சர்வதேச அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் ஊடக சுதந்திரத்தை மீறிய நாடுகளில் 27 ஆம் இடத்தில் இருந்து வந்த அமெரிக்கா தற்போது 47 வது இடத்திற்கு பின்னடைவை அடைந்துள்ளது என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா, கெமரோஸ் மற்றும் தாய்வானுக்கு பின்னால் மனித உரிமை மீறல் பட்டியலில் இருந்து வருகின்றது.

இதேவேளையில் பூரண ஊடக சுதந்திரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் பின்லாந்து, நோர்வே, இஸ்டோனியா, நெதர்லாந்து, ஒஸ்ரியா ஆகியவற்றுடன் வடகொரியாவும் இருக்கின்றது. பாகிஸ்தான் உலகில் ஊடகவியலாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய படுமோசமான நாடு எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரிட்ரியாவும் ஊடக சுதந்திரத்தை அபகரிக்கும் நாடுகளின் அணியில் இருக்கின்றது.

ஊடக சுதந்திரத்தை சீர்குலைக்கும் நாடுகளின் தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் 150 ஆவது ஸ்தானத்தையும் பாகிஸ்தான் 151 ஆம் ஸ்தானத்தையும் பெற்றுள்ளன. பாகிஸ்தானில் கடந்தாண்டு 10 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். லிபியா இந்த தரப்படுத்தலில் 154 ஆவது ஸ்தானத்தையும் யெமன் 171 ஆவது ஸ்தானத்தையும் வகித்து வருகின்றன.

எகிப்து முன்னர் 39 ஆவது ஸ்தானத்தில் இருந்து இப்போது 169 ஆவது ஸ்தானத்திற்கு பின்னடைவை அடைந்துள்ளது. ஊடக சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் அணியில் சிரியா 176 வது ஸ்தானத்தை பெற்றுள்ளது.

ஆபிரிக்காவில் டிஜி புட்டி நாடு 49 ஆவது ஸ்தானத்திலிருந்த 159 ஆவது ஸ்தானத்திற்கும் மலாவி 146 ஆவது ஸ்தானத்திற்கும் உகண்டா 139 ஆவது ஸ்தானத்திற்கும் பின்னடைவை அடைந்துள்ளன. இவ்விதம் உலகில் ஜனநாயக நாடு என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஊடக சுதந்திரமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி பின்னணியில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் எதிர்ப்பை கிளப்புவதற்கு பொம்மலாட்டங்களை வெற்றிகரமான முறையில் செயற்படுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளன.

ஈராக்கில் 24 பேரை படுகொலை செய்த அமெரிக்க இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு அமெரிக்க அரசாங்கம் 3 மாத சிறைத்தண்டனையை மாத்திரம் விதித்தது. அவரது சம்பளத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமெரிக்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்து, அவரது சம்பளம் தடுக்கப்பட்டால் அந்த உத்தியோகத்தரின் குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்ற காரணத்தைக் காட்டி அக்கோரிக்கையை நிராகரித்தது.

இவ்விதம் அமெரிக்கா மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரம், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது.

தானும் தன்னை ஆதரிக்கும் நாடுகளும் மனித உரிமைகளை மீறினால் அது குற்றமல்ல என்ற போக்கில் இருந்துவரும் அமெரிக்காவும் அதனைச் சார்ந்த மேற்கத்தேய நாடுகளும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக வெளிவரும் வதந்திகளையும், போலிக் குற்றச்சாட்டுகளை யும் நம்பி அந்நாடுகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தி சர்வதேச ரீதியில் அந்நாடுகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தி வருகின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com