|
||||
|
காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர்
சிவசங்கர்
பணநோய் மருத்துவர்
சிவதாசனின்
வாக்குமூலம் அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக்
கடமையாற்றும்
யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த மருத்துவர்
இ.சிவசங்கர்
கைது செய்யப்பட்டு
கொக்காவில்
இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக
கிளிநொச்சியில்
இருந்து கிடைக்கும்
தகவல்கள்
தெரிவிக்கின்றன. இராணுவத்தில்
பலவந்தமாக
இணைத்துக்
கொள்ளப்பட்ட
கிளிநொச்சி
உருத்திரபுரத்தைச்
சேர்ந்த பெண் ஒருவர்
சாதாரணதரப்
பரீட்சை எழுதுவதற்காக
வீடு சென்றுள்ளார். பரீட்சை முடிந்ததும்
அவரை முகாமில்
ஒப்படைக்குமாறு
இராணுவத்தினர்
வலியுறுத்தினர்.
எனினும் குறித்த பெண் தான்
இராணுவத்தில்
இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு
தெரிவித்ததை
அடுத்து மருத்துவர்
சிவசங்கரின்
உதவியுடன்
அவர்கள் கொக்காவில்
இராணுவ முகாமுக்குச்
சென்றுள்ளனர்.
எனினும் சட்டரீதியாக
இராணுவத்தில்
இருந்து விலக வேண்டும்
எனில் ஒரு மாதகால
அவகாசம் தேவை என
இராணுவத்தினர்
தெரிவித்ததால்
பெண்ணின்
விருப்பத்திற்கு
இணங்க அவரை விடுதலை
செய்யுமாறு
சிவசங்கர்
விவாதித்துள்ளார். இந்த
இடத்தில்
வைத்தியர்
சிவசங்கர்
படையினருடன்
கடுமையான
தர்க்கத்தில்
ஈடுபட்டுள்ளதாகவும்
அதனால் கோபம் அடைந்த
படையினர்
அவரைத் தடுத்து வைத்ததாகவும்
கூறப்படுகிறது. இதனைத்
தொடர்ந்து
குறித்த பெண்ணையும்
பெற்றோரையும்
வீடு செல்ல
அனுமதித்த
இராணுவத்தினர்
மருத்துவர்
சிவசங்கரைத்
தடுத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை
குறித்த குடும்பத்தினர்
உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை வைத்தியர்
சிவசங்கர்
படையினரை
கடுமையாகத்
திட்டினார்
அவர்களை கட்டிப்பிடித்து
முரண்டு பிடித்து வாய்த்தர்க்கத்தில்
ஈடுபட்டார்
எனக் கூறி
பொலிஸாரிடம்
கையளித்ததாகவும்
தகவல்கள்
வெளியாகி
உள்ளன. இந்த
நிலையில்
சிவசங்கருக்கு
மனநலம் பாதிக்கப்பட்டதாக
மனநோய் வைத்தியசாலையில்
அனுமதித்துள்ளனர். சிவசங்கரை
அறிந்தவர்களுடன்
தொடர்புகொண்டபோது
அவருக்கு
இதுவரை அப்படி எந்த நோய்களும்
இருந்ததில்லை
எனவும், இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது
என சான்றிதழ்
வழங்கியவர்
வைத்தியர்
சிவதாசனே
எனவும் குறிப்பிட்டனர். இதனைத்
தொடர்ந்து
சிவதாசனையே
நேரில் தொடர்புகொண்டு
கேட்டோம். அவரின் வாக்குமூலம்
வருமாறு, முன்னதாக கிளிநொச்சி
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
இராணுவத்தில்
பலவந்தமாக
இணைத்துக்கொள்ளப்பட்ட
பெண்கள் மன நோயினால்
பாதிக்கபட்டிருந்தனர்
என்று சான்றிதழ்
வழ்கியவரும்
சிவதாசனே. இலங்கை அரசுக்கு எதிராகக் குரலெழுப்புகின்ற
அனைவரையும்
புலிகள் என்றும், சுயநிர்ணய
உரிமை குறித்துப்
பேசுவது இனவாதம் என்றும், இராணுவம் நம்பத்தகுந்த
வகையில் நடந்துகொள்கிறது
என்றும், வட-கிழக்கிலிருந்து
இராணுவம்
வெளியேறத்
தேவையில்லை
என்றும் தொடர்ச்சியாகச்
சூறையாடப்படும்
தேசிய இனம் ஒன்றின்
மீது தமது
நலனுக்காக
உளவியல் யுத்தம் நடத்தும் சமூகவிரோதிகள்
எதிர்கொள்ளப்படவேண்டும். டாக்டர்
சிவசங்கர்
அண்மையில்
வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால்
அவர் எழுதிய
கட்டுரை ஒன்றிற்காக
விசாரணைக்கு
உட்படுத்தபட்டிருந்தார். எச்சரிக்கை உடனான விசாரணையாக
அது இருந்தது
எனச் சிவசங்கர்
கூறியிருந்தார்.
அந்த விசாரணையின்
பின்பும்
சங்கரின்
அடுத்த கட்டுரை பிரசுரமாகி
இருந்தது. மிக
நேர்மையான
துணிச்சல்
மிக்க மருத்துவ அதிகாரியான
சிவசங்கரின்
கருத்துக்களே
இராணுவத்தினரைப்
பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள்
பிரச்சாரம்
செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார். (நன்றி: இனியொரு) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |