Contact us at: sooddram@gmail.com

 

நேற்று அமைச்சு பொறுப்புக்களை கையேற்கும் போது நடந்த சில சம்பவங்கள்!

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற புதிய அரசாஙகத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேறபின போது சில சுவாரஷ்யமான சமபவங்கள் இடம பெற்றதை அவதானிக்க முடிந்தது. அமைசசரகளுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழஙகபபடடன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதஙகளை வழங்கும் ஏறபாடுகளை செயது கொணடிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்நததும் அதிகாரி ஒருவர் அமைசசரகளுககான நியமனக் கடிதங்கள் அடஙகிய அனைத்து கோபபுககளையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி ஜனாதிபதி செயலாளரிடம் கொணடு வந்தார். அப் போது கதிரை திடீரென சாய்நதுவிடடது. இதனால் கோபபுக்கள் அனைத்தும் கீழே விழுநதன. இதனை ஜனாதிபதியும் பிரதமரும் அமைசசரகளாக பதவியேற்க காததிருநத வரகளும் அவதானிததனர்.

பின்னர் குறித்து அதிகாரி உடனடியாக கோபபுககளை சரி செய்து ஏற்பாடுகளை முனனெடுத்தார். முதலில் பிரதமர் ரணில் விகரமசிங்க திட்டமிடல் மற்றும் பொருளா தார அலுவல்கள் அமைசசராக பதவியேற்றார்.

அமைசசரகளுக்கு நியமனக் கடிதங்களை வழஙகிய ஜனாதிபதி அனைவருக்கும் நியமனக் கடிதங களை வழஙகிவிட்டு கைகூப்பி மரியாதை செய்தார். ஆனால் அமைசசரகளான ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீன் மற்றும் கபிர் ஹஷீம் ஆகியோருக்கு ஜனாதிபதி கைலாகு கொடுதததை அவதானிக்க முடிநதது.

நியமனக் கடிதஙகளில் உள்ள வாசகத்தை வாசித்து சததியபிரமாணம் செய்துவிட்டு அதில் கையொப்பம் இடுவதற்கு இரண்டு பேனைகளை ஜனாதிபதி செயலாளர் அபேகோன் அங்கு வைததிருந்தார். இநநிலையில் வீடமைப்பு சமுர்த்தி அமைசசராக பொறுபபேற்ற சஜித் பிரேமதாச நியமனக் கடிதத்தில் தனது பேனையை எடுத்தே கையொப்பம் இட்டார். அதன் பின்னர் பல அமைசசர்கள் இவவாறு செயதனர்.

எம்.கே.டி.எஸ். குணவர்ததன காணி அமைசசராக பொறுபபேற்றபோது ஜனாதிபதியின் பக்கம் திரும்பி நினறுகொண்டு கையொப்பம் இட முயற்சித்தார். அபபோது ஜனாதிபதி அவரை மறுபக்கம் அதாவது செயலாளர் பக்கம் திரும்பி கையொப்பம் இடுமாறு கூறினார்.

சுகாதார அமைசசராக பொறுபபேற்ற ராஜித்த சேனாரட்ன சததிய பிரமாணத்தை வாசிக்கும் முன்னர் கையொப்பம் இடடதையும் அவதானிக்க முடிநதது. கையொப்பம் இட்ட பின்னர் அவர் சததியப் பிரமாணத்தை வாசித்தார்.

பெருநதோட்டக் கைததொழில் அமைசசராக பொறுபபேற்ற லக்ஷ்மன் கிரியெலலவும் சுறறுலாததுறை அமைசசராக பொறுபபேற்ற நவீன் திசாநாயககவும் சததியப்பிரமாணத்தை செயதுவிட்டு ஜனாதிபதியிடம் நியமனக் கடிதஙகளை வாஙகாமல் வநதுவிடடனர். பின்னர் ஜனாதிபதி அழைத்து அவரகளுக்கு நியமனக் கடிதஙகளை வழஙகினார்.

மேலும் பிரதியமைசசராக பதவியேற்ற விஜயகலா மகேஸவரனும் இராஜாங்க அமைசசராக பொறுபபேற்ற ராதாகிருஷணனும் தமிழ் மொழியில் சததியபிரமாணம் செயதனர்.

இதேவேளை நிகழ்வு ஆரமபிபபதற்கு முன்னர் பிரதமர் ரணில் விகரமசிங்க ரவிகருணாநாயககவுடன் நீணடநேரம் உரையாடிக் கொணடிருந்தார். மேலும் சநதிராணி பணடார ஐககிய தேசிய கடசியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிகரமவுடன் கலநதுரையாடினார்.அததுடன் விஜயகலா மகேஸவரன் பைசர் முஸதபாவுடனும் அர்ஜுன ரணதுங்கவுடனும் சொறபநேரம் கலநதுரையாடினார். வீடமைப்பு அமைச்சராக பதவியேற்ற சஜித் பிரேமதாச நிகழ்வு ஆரம்பிக்க சற்று நேரத்துக்கு முன்னரே சபைக்குள் வந்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவும் வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களின் உறவினர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com