Contact us at: sooddram@gmail.com

 

மட்டக்குளி பதற்றம்; முழுஅளவில் விசாரணை

ஓ. ஐ. சி. உட்பட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் உடனடி இடமாற்றம்

மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளனர். மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை முடியும் வரை இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அறிவித்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த சகல பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மற்றும் அதிகாரிகள் சிலரும் நேற்று முன்தினம் (3) மாலை 6.30 அளவில் அப் பொலிஸ் வளவில் உள்ள ஒரு இடத்துக்கு நடந்து சென்று போதை வஸ்து விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்தனர். அந்த நபரிடம் இருந்து போதை வஸ்துவும் பிடிபட்டது. அதனை யடுத்து அந்த நபர் தனது வீட்டுக்குள் வைத்து கண்ணாடி துண்டொன்றால் வேண்டுமென்றே தனது கையை வெட்டிக்கொண்டுள்ளார்.

அதனை யடுத்து அந்த சந்தேக நபர் பொலிஸ¤க்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது கையில்வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து அதிக அளவில்இரத்தம் சிந்தியதால் பொலிஸ் நிலைய பொறு ப்பதிகாரி சந்தேகநபரை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சந்தேகநபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின் னர் பொலிஸ் நிலையத்துக்கு வந்த சந்தேகநபரின் உறவினர்களும் நண்பர் களும் சந்தேக நபரைப் பற்றி விசாரி த்துள்ளனர். அச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவல் கூடத்தில் கீழே இருந்த இரத்தக் கறையை கண்ணுற்ற அவர்கள் சந் தேக நபருக்கு பொலிஸார் அடித்த தில் அவர் உயிரிழந்ததாகவும் சடல த்தை பொலிஸார் வெளியே எடுத் துக் சென்று விட்டதாகவும் கூறிக் கொண்டு வெளியே சென்றுள்ளனர்.

அதன்பின் 15 நிமிடங்களின் பின் அயலில் உள்ளவர்கள் பெருமளவில் திரண்டு அந்த சிறிய பொலிஸ் நிலையத்துக்கு கற்களால் வீசி தாக்கு தல் நடத்தியுள்ளனர். இந்த கல் வீச்சினால் பொலிஸ் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் அதிகாரிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அயலில் அதிக அளவு மக்கள் வசிப்பதன் காரணமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே இருந்த கூட்டம் கலகக்காரர்களைபோல நடந்துகொண்டபோதிலும் பொலி ஸார் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடத்தவில்லை.

அவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால் நிலைமை மோசமாகிவிடலாம் என்பதாலேயே அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு குற்றச் செயல் விசாரணை திணைக்களம், பொலிஸ் போதைவஸ்து ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட விசாரணை அலகு ஆகியவற்றினால் பூரண விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சம்பவம் இடம்பெற்று இர ண்டு மணித்தியாலங்களின் பின்னர் மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீண்டும் வழமைபோல் இயங்கி யது.

இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை களில் ஈடுபட்டனர். 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் சுமார் 25 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக பிரதி பொலிஸ் மா அதிபரினால் (குற்றப் பிரிவு) நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. அதேவேளை பிரதேசத்தில் அமைதி யான சூழ்நிலை நிலவுவதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாமை மற்றும் கைவிடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணை அலகு மூலம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com