Contact us at: sooddram@gmail.com

 

புலிப் பணத்தில் போராட்டம்

சினிமாக்காரர் சீமான் தலைமறைவு

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சினிமாக்காரர் சீமான் தலைமையிலான, 'நாம் தமிழர்' கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்றுப் பேசிய சீமான்,  'ிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையால், தமிழக மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். தமிழகத்தில், சிங்களர்கள் எங்கெங்கு வேலை செய்கின்றனர், மாணவர்கள் எங்கெங்கு படிக்கின்றனர் என்ற விவரம் எங்களுக்கு தெரியும். இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், இங்குள்ள சிங்கள மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு உயிருடன் ஊர் போய் சேர முடியாது' என்றார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, இந்தியா-இலங்கை நட்புறவை கெடுக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்,  வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.  தமிழகத்தில் எத்தனை சிங்களவர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சை உளவுப்பிரிவு போலீசார் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். அதை ஆதாரமாக வைத்து வடக்கு கடற்கரை போலீசார் சீமான் மீது சட்டத்திற்கு புறம்பாக கூட்டத்தைக் கூட்டி கலகம் விளைவித்தல், போலீஸ் சொல்வதை மதிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு துறைமுகம் உதவி கமிஷனர் காதர் முகைதீன் தலைமையில், வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் சீமானை கைது செய்வதற்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அங்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் முகாமிட்ட போலீசார், வீட்டினுள் யாராவது இருக்கின்றனரா என்றும் தீவிரமாக கண்காணித்தனர்.

அங்கு ஆட்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, சாலிகிராமத்தில் உள்ள சீமானின் பழைய வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கும் காவலாளி ஒருவர் மட்டுமே இருந்தார். சீமான் குறித்து போலீசார் விசாரித்த போது, 'இங்கு அவர் வந்து பல மாதம் ஆகிறது' என்று காவலாளி தெரிவித்தார். சீமான் வந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படி கூறிவிட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனிடையே கைதுக்கு பயந்த சீமான், ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சீமான் முன்கூட்டியே அறிந்துள்ளார். எந்தெந்த பிரிவுகளில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் அவர் அறிந்திருப்பதாக கூறப்படுகிறத . அதன் பிறகே அவர் தப்பிச் சென்று விட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்வதற்காக வடபழனி, கோயம்பேடு ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று சாதாரண உடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.  இதனிடையே இன்று அவர் கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற இருப்பதாக அவருக்கு நெருக்கமாக உள்ள சிலர  ெரிவித்தாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com