Contact us at: sooddram@gmail.com

 

இறக்குமதியை நிறுத்தியாவது வடக்கு விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியாவது வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் சிறிய வெங்காயம், செத்தல் மிளகாய் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். யாழ். மாவட்ட விவசாய நிலைய ங்களைப் பயன்ப டுத்தி மேற்கொள் ளப்படும் உற்பத்திகளின் மூலம் முழு இலங்கையுமே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் எனவும் கூறினார்.

குடத்தனை கிழக்கில் கமநல சேவைகள் மத்திய நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,எமத உற்பத்திகளின் மூலம் நாடு தன்னிறைவு அடையும் வகையில் விவ சாயத்துறை இன்று வளர்ச்சியடைந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டைப் பொறுப்பேற்கும் போது நாட்டில் 88 சதவீதம் பொருளாதாரம் தன்னிறைவு அடைந்திருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி யடைந்து வருவதை நீங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு விவசாயத்துறையில் தன் னிறைவு அடையும் வகையில் எமது அர சாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு சலு கைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரமானி யத்துடன் 350 ரூபாவிற்கு உரத்தினை வழங்கி வருகின்றது. மேலும் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இலகு கடன் வசதி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்களையும் சலுகை அடிப்படையில் வழங்கியுள்ளோம்.

இம்மாதம் ஜூன் 5ம் திகதி முதல் மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் உரமானியம் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள் ளோம். வடமாகாணம் விவசாய செய்கை யில் ஏனைய பிரதேசங்களை விட முன் னணியில் இருப்பதன் காரணமாகவே 15 கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் இப்பிரதேசத் தில் விவசாயச் செய்கையில் மிகவும் பரந்த ளவில் மேற்கொள்ளும் சிறிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றன இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் போது வெளிநாடுகளுக்கு நாம் கொடுக்கும் பாரிய நிதி தடுக்கப் படுகின்றது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்த முடியும்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பிரதேச மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்க வுள்ளோம். ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போலவே இம் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விவசாய உற்பத்திக்கு தேவையான உற்பத்தி பொருட்களையும், நீர் இறைக்கும் இயந்திரம், உரங்கள் என்பனவும் வழங்கப்படும்.

தேவையேற்படின் இப்பிரதேச விவ சாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்கும் அமைச்சு சகல நடவடிக்கைகளை யுமெடுக்குமென அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகள் தமது இரண்டு போகங்களையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விவசாயத்தில் முழு நாட்டுக்கும் தேவை யான விவசாயப் பொருட்களை விநியோ கிக்க முடியும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கமநல சேவைகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அனர்த்த நிவாரண சேவைகள் பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com