Contact us at: sooddram@gmail.com

 

 

தியாகிகள் தினம் 2009

 

19.06.2009

மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

ஊர்வலம்

காலை 10:00 மணிக்கு மட்டக்களப்பு நி.ச.ட.க அலுவலகத்தில் இருந்து நினைவுத்தூபி அமைந்துள்ள வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

தீபம் ஏற்றுதல்

நினைவுத்தூபியில் மட்.அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரமான தோழர் இரா. துரைரெத்தினம் (ரட்ணம்) அவர்களினால் ஏற்றி வைக்கப்பட்டது.

விளக்கு ஏற்றுதல்

நினைவுத்தூபியில் ஈ பி ஆர் எல் எப் கட்சியின் சார்பில் ஏற்றியவர்கள்

தோழர் இரா துரைரட்ணம்
சிரெஸ்ட உறுப்பினர் தோழர் கே. பத்மநாதன்
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எம். சுதேந்திரன்
பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினர் பி; யோகேந்திரலிங்கம்
தோழர் சிறில்

ஈ. பி. டி. பி யின் சர்பில்

மாவட்ட அமைப்பாளர் திரு சிவானந்தராசா
புளொட் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எம். நிஸ்கினாந்தராசா
இறந்த தோழர்களின் உறவினர்களும் பொதுமக்களும்

அஞ்சலிக் கூட்டம் மட்டக்களப்பு ஈ பி ஆர் எல் எப் அலுவலகத்தில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமானது. இவ் நிகழ்வில்

குத்துவிளக்கு ஏற்றுதல்


தோழர். இரா. துரை ரெத்தினம்
ஈ. பி. டி பி யின் மாவட்ட அமைப்பாளர் திரு சிவானந்தராசா
புளொட் அமைப்பின் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் திரு நிமலநாதன்
புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு நஜ்கானந்தராசா
ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை உறுப்பினர் தோழர் செ. ஆசீர்வாதம்
புளொட் அமைப்பின் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர் திரு. தங்கராசா.
ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோழர் ரமேஸ்
ஈ பி ஆர் எல் எப் தோழர் அன்னகேசரி

அஞ்சலி உரையாற்றியவர்கள்


ஈ பி டி பி அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் திரு. சிவானந்தராசா
புளொட் அமைப்பின் வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் திரு. நிமலநாதன்.
ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோழர் இரா துரைரட்ணம்.

நன்றியுரை


மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தோழர். எம். சுரேந்திரன்

தியாகிகள் தின நிகழ்வுகள் பிற்பகல் 1.30 மணியளவில் இனிது முடிவடைந்துள்ளது.

 

19.06.2009

இந்தியாவில் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வுகள்

 

 

 

 

 

 

 

 

கொழும்பில் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வுகள்

 

 

 

தியாகிகள்தினம் கொழும்பு களுபோவெல அலுவலகத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. இன்நிகழ்விற்கு தோழர் இளங்கோ அவர்கள் தலைமை வகித்தார் ஆசிரியர் குட்டி விளக்கினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார் மலர் மாலை யினை தோழர் தேவசீலன் அணிவித்தார். அதனைத்தொடர்ந்து தோழர்கள், ஆதரவா ளர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தியாகிகள் தினத்தை அனுஷ்டித்தனர்.

 

19.06.2009

திருகோணமலையில் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வுகள்

 

 

 

 

 

 

 

 

 

திருகோணமலையில் தியாகிகள் தினம் திருமலை கடற்கரைவீதியில் உள்ள அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. தோழர்கள் சிவம் விளக்கேறற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். புளொட் மாவட்ட அமைப்பாளர்; அசேக்  விளக்கேற்றி அஞ்சலி செலத்தினார்.


தோழர் நாபாவின் படத்திற்கு மலர் மாலையினை தோழர் இராசா அணிவித்தார். அதைத்தொடர்ந்து தோழர்கள் ஆதரவாளர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலித்தினார்.


திருகோணமலை அரசடிவீதியில் பத்மநாபா ஞாபகார்த்த பயணிகள் நிழல்குடை அமைப்பதற்கான ஆரம்பவைபவம் நடைபெற்றது. இதற்கான வேலைதிட்டங்களை தோழா ;சீலன் மேற்கொண்டார். அடிக்கல்லினை தோழர் சக்தி நாட்டினர்

 

 

19.06.2009

மன்னாரில் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வுகள்

 

 



19.06.2009

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தமது உயிரை அர்ப்பணித்த எமது தோழர்கள், சக இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் வகையில் இன்று (19.06.2009) தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தி..சிறிதரன், புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். கட்சி கொடி ஏற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் உருவப்படத்திற்கு கட்சி உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்தனர். உயிர் நீத்த தோழர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கட்சியின் நலன் விரும்பிகள் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து தோழா கங்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன், கட்சியின் பொதச்செயலாளர் தோழர் சிறிதரன் ஆகியோர் உரையாற்றினர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட இறந்த தோழர்களின் பெற்றோர்களுக்கு கமுகு, மற்றும் பழ மர கன்றுகள் வழங்கப்பட்டதுடன். அவர்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு வங்கிகணக்கு புத்தகங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் கட்சி அலுவலகத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்ததானம் வழங்கப்பட்டது.
 

19.06.2009 

தியாகிகள் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்ச்சி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் முன்னாள் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவின் 19 ஆவது தியாகிகள் தின விசேட நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியிலிருந்து ஒலிபரப்பாக உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

http://tbcuk.com
கலையக தொலை பேசி இலக்கம்: 00 44 2089305313
காரியாலய தொலைபேசி இலக்கம்: 00 44 7817063682

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com