|
||||
|
13ஆவது
திருத்தத்தை
ரத்துச் செய்ய கோருவது
அரசாங்கமல்ல:
சிறுதரப்பினர்
-
இடதுசாரி, சுதந்திரக்
கட்சி தலைவர்கள்
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை
ரத்துச் செய்ய வேண்டுமென்பது
அரசாங்கத்திலுள்ள
பெரும்பான்மை
தரப்பினரின்
நிலைப்பாடல்ல.
இதில் திருத்தம்
மேற்கொண்டு
மாகாண சபைமுறையை
மேலும் பலப்படுத்தப்பட
வேண்டுமென
அரசாங் கத்தில் அங்கம் வகிக்கும்
இடதுசாரி
கட்சி மற்றும் சுதந்திரக்
கட்சி தலைவர்கள்
தெரிவித்தனர்.
13 வது திருத்தத்தை
ரத்துச் செய்வதன் மூலம் மீண்டும்
யுத்தம் வெடிக்கும்
என்று குறிப்பிட்ட
அவர்கள், அரசியல மைப்பைத் திருத்துவதற்காக
நியமிக்கப்
பட்டுள்ள
தெரிவுக்குழுவில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும்
ஐ.தே.கவையும்
பங்கேற்க
வைக்க சகல முயற்சிகளும்
மேற்கொள்வதாகவும்
தெரிவித்தனர். 13வது
திருத்தம்
தொடர்பாக
விளக்க மளிக்கும்
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று லங்கா சமசமாஜ
கட்சி தலைமை யகத்தில்
நடைபெற்றது. இதில் சிரேஷ்ட
அமைச்சர்களான
டி.யு. குணசேகர, திஸ்ஸவிதாரண,
அமைச்சர்களான
ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார,
ரெஜினோல்ட்
குரே, சந்திரசிறி
கஜதீர மற்றும் ராஜாகொல்லுரே
ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு கருத்துத்
தெரிவித்த
சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண,
ஒரே இலங்கையராக
மக்களை ஐக்கியப்படுத்து
வதற்காக மாகாண சபை
முறை மேலும்
பலப்படுத்தப்பட்டு
அதிகாரப்
பகிர்வு மேற்கொள்ளப்பட
வேண்டும்.
சிலர் 13 வது சட்டத்தை நீக்குமாறு
கோரு கின்றனர்.
அவ்வாறு
செய்தால்
மீண்டும்
நாட்டில்
யுத்தம் ஏற்படும். 13 வது திருத்தத்தில்
சில குறைபாடுகள்
உள்ளன. எமது நாட்டிற்கு
ஏற்றவாறு
மாகாண சபை முறை
மாற்றப்பட
வேண்டும். 1926
முதல் மாகாண சபை
முறை குறித்து
பேசப்பட்டது. இது பலாத்காரமாக
இந்தியாவினால்
திணிக்கப்பட்டதல்ல. தமிழ்
மக்களின்
மனங்களை வெல்ல 13 வது
திருத்தம்
முறையாக அமுலாக வேண்டும். அமைச்சர் ராஜித சேனாரத்ன
கூறியதாவது, 13
வது திருத்தம்
முழுமையான
தீர்வு முறையென நாம் கூறவில்லை. வெவ்வேறு பெயர்களில்
குறிப்பிடப்பட்டாலும்
இது புதியதொன்றல்ல.
மாகாண சபை என்பது
ஈழம் என்று
1988 களில் குற்றஞ் சாட்டப்பட்டது.
25 வருடங்களின்
பின் மீண்டும்
அதனை இனவாத
குழுக்கள்
எதிர்க்கின்றன. வடக்கு,
கிழக்கு பிரச்சினைக்கு
தீர்வாக வந்த மாகாண
சபை முறையை
வடக்கிற்கு
வழங்காதே
என்று இன்று கூறுகின்றனர். புலிகள் ஒருபோதும்
இனவாதம் பேசுவோரைக்
கொன்றது கிடையாது.
13 வது திருத்தத்தை
காப்பாற்ற
இறுதிவரை
போராடுவோம்
என்றார்.
சிரேஷ்ட அமைச்சர்
டி.யு. குணசேகர கூறியதாவது, 13
வது திருத்தத்தை
கொண்டு வந்த ஐ.தே.க.
இன்று அது குறித்து
மெளனம் சாதிக்கிறது. 1983
கறுப்பு ஜூலை வரை
இலங்கை விவகாரங்களில்
இந்தியா தலையிடவில்லை. இந்தியாவின் பங்களிப்புடன்
அமுல்படுத்
தப்பட்ட 13வது
திருத்தத்தை
நாம் ரத்துச்
செய்தால்
கச்சதீவு
ஒப்பந்தத்தை
இந்தியா ரத்துச் செய்யும்.
தமிழ் முஸ்லிம்
மக்க ளுக்காக
சிங்களவர்கள்
உயிர் தியாகம் செய்துள்ளனர்.
13
வது திருத்தம்
குறித்து
முன்பும்
தேவையற்ற
பீதி பரப்பப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு
வடக்கில்
இன வாதத்தை
பரப்பாது
தெரிவுக்குழுவில்
பங்கேற்று
முன்வர வேண்டும்.
அமைச்சர்
ரெஜினோல்ட்
குரே கூறியதாவது, எமது
நாட்டுக்கு
உகந்தவாறு
அதிகாரப்
பகிர்வு மேற்கொள்ளப்பட
வேண்டும். நாட்டைத் துண்டாடாது
ஐக்கியப்படுத்தவே
நாம் கோருகிறோம்.
13 வது திருத்தத்தை
ரத்துச் செய்வது அரசின் பெரும்பான்மை
நிலைப்பாடல்ல
யுத்தத்தின்
போது இந்தியா
அமைதியாக
எமக்கு ஒத்துழைத்தது. 13
வது திருத்தத்தை
அகற்றுவது
சுதந்திரக்
கட்சியின்
நிலைப்பாடு
என்று காட்ட சிலர்
முயல்கின்றனர். சுதந்திரக் கட்சியிலுள்ள
அநேக எம்.பிக்கள்.
அதிகாரப் பகிர்விற்கு
ஆதரவாக உள்ளனர். சிறு குழுவே
இனவாதமாக
செயற்படு
கின்றனர்.
வடக்கில்
தேர்தலை நடத்த முடிவு
செய்துள்ளோம். 13 வது திருத்தத்தில்
மாற்றங்கள்
செய்வது குறித்து தெரிவுக் குழுவில் ஆராய்ந்து
சகலரும் ஏற்கும் முடிவு எட்டப்படும்.
ஆரம்ப காலம் முதல் இனவாத
குழுக்கள்
அதிகாரப்பகிர்விற்கு
எதிராக தலைதூக்கி
வந்துள்ளன.
அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார
கூறியதாவது, அரசாங்கத்தின்
நிலைப்பாடு
வேறாக இருக்க 13 வது திருத்தத்தை
அகற்றுவதே
அரசின் நிலைப்பாடு
என்று காண்பிக்க
சிலர் முயல்கின்றனர். தெரிவுக்குழுவில் அங்கம்
வகிக்க வேண்டியது
த.தே.கூ. பொறுப்பாகும். அவர்களை இதில் பங்கேற்க வைக்க முயற்சி
செய்வோம்.
தெரிவுக்குழுக்களான அரச குழுவில் மு.கா. சேர்க்கப்படாத போதும்
தனியாக சேர்க்கப்படும்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |