Contact us at: sooddram@gmail.com

 

கிளர்ச்சியாளர்களினமுன்னேற்றத்ததடுக்க ஈராகஅரச படதாக்குதல

ஈராக்கிலகடந்த ஒரவாரத்திறகுளபாரிய முன்னேற்றமகண்டுவ ருமசுன்னி இஸ்லாமிய கிளர்ச்சியளர்களமீதஅரச படபெருமமோதலிலஈடுபட்டுள்ளது.  எனினுமதலைநகரபக்தாதிலஇருந்து 60 கிலோமீற்றர் (37 மைல்) தொலைவிலஇருக்குமபகுபநகரினஒரபகுதியகிளர்ச்சியாள ர்களகைப்பற்றி இருப்பதாக அங்கி ருந்தவருமசெய்திகளகுறிப்பிடகின்றன. பக்தாதிலஇருக்குமமிகபபொரிய அமெரிக்க தூதரகத்தினபாதுகாப்பி ற்காக 275 இராணுவத்தினரஅமரிக்கஅங்கஅனுப்பியுள்ளது. ஈராக்கினகுர்திஷசுயாட்சி பிரந்திய பிரதமரான நசிர்வானபரசானி, "ஈராகஒன்றிணைந்த தேச மாக தொடர்ந்துமஇருக்காதஎன நானநினைக்கிறேன்" என்றகுறிபபிட்டுள்ளார். வடக்கநகரான மொசூல், டிக்ரிதஆகியற்றிலமிகவேகமாக முன்னேற்றமகண்டதிங்கட்கிழமடெலஅபாரவரமுன்னேறிய ஈராகஇஸ்லாமிய தேசமஎனுமசுன்னி ஆயுததாரிகளமுன்னிலயிலஈராகமீண்டுமவழமைக்கதிரம்புவதமிக கடினமானதஎன்றஅவரகுறிப்பிட்டுள்ளார்.

தலைநகரபக்தாத்திலஇருந்தவட திசையிலஇருக்குமதியாலமாகாணத்தினபகுபநகரினபெருமபகுதியகிளர்ச்சியாளர்களகைப்ப ற்றியுள்ளனர். நகரினபிரதான பொலிஸநிலையத்தஆக்கிரமிததிருக்குமஆயுததாரிகளஅங்கிருககுமஆயுதங்களையுமகைப்பற்றியள்ளனர்.

எனினுமநகரமதொடர்ந்துமதமதகட்டுப்பாட்டிலேயஇருப்பதாக ஈராகபாதுகாப்பபடையினரகுறி ப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலஇஸ்லாமிய ஆயுத தாரிகளாலகைப்பற்றப்பட்ட யுத்த ரீதியிலமுக்கியத்துவமவாய்ந்த டெலஅபாரநகரமீட்பதற்கஅரசபடஅங்கதாக்குதல்களஆரம்பித்தள்ளது. அங்கபடைகளகுவிக்கபபட்டவருமநிலையிலதாக்குதலஆரம்பிக்கப்பட்டவிட்டதாக ஈராகவிமானப்படகுறிப்பிட்டுள்ளது.

சுன்னி மற்றும் 'pயமுஸ்லிமகளகலந்தவாழும் 200,000 மககளதொககொண்ட டெலஅபாரநகரமசிரிய நாட்டஎலலைக்குமமொசூலநகருக்குமஇடையிலஅமைந்துள்ளது.

மேற்கபக்தாத்தினஅன்பாரமாகாணத்திலசுன்னி ஆயுததாரி களபலூஜh நகருக்கஅருகிலவைத்தஇராணுவ ஹெலிகொபடரஒன்றசுட்டுவீழ்த்தியுள்ளனர். பல யுத்த டாங்கிகளுமதாக்கி அழிக்கப்பட்டதாக ஆயுததாரிகளகுறிப்பிட்டுள்ளனர். அத்துடனமாகாண தலைநகரான ரமடியிலஇருக்குமபல முகாம்களிலஇருந்தஇராணுவ வீரர்களதப்பி ஓடி வருவதாக குறி ப்பிடப்பட்டுள்ளது.

ஈரானபுரட்சிப்படையினஉயரடக்கதளபதிகளிலஒருவரான காசிமசுலைமானதற்போதபக்தாதிலஇரந்தஈராகஇராணுவமமற்றும் 'pயஆயுததாரிகளினசுன்னி கிளர்ச்சியளர்களமீதான தாக்குதலுக்கஓருங்கிணைப்பசெயற்பாடுகளிலஈடுபட்டவருகிறார்.

ஈரானினஅணசக்தி விவகாரமாக பேசுவதற்கவியன்னநகரிலஒன்றகூடி இருக்குமஅமெரிக்க மற்றுமஈரானபிரதிநிதிகளஈராகவிவகாரமகுறித்தஅதிக கவனமசெலுத்தியுளளனர். எனினுமஈராக்கிலஇரதரபபுமகூட்டஇராணுவ நடவடிக்கமேற்கொள்வதகுறித்த செய்திக்கஅமெரிக்க அதிகாரிகளமறுப்பதெரி வித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராகஒபாமஅந்நாட்டினகொங்கிரஸஅவக்கஎழுதி இருக்குமகடிதத்தில், பக்தாததூதரகமமற்றுமஅமெரிக்க பிரiஜகளபாதுகாக்க ஈராக்கிற்கு 275 இராணுவத்தினரஅனுப்பப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஈராககிலபாதுகாப்பநிலைமசீராகுமவரஇந்த வீரர்களஅங்கநிலகொண்டிருப்பார்களஎன்றஅந்த கடிதத்திலகுறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராகஅனுப்பப்பட்டிருக்குமவீரரகளதெற்கநகரான பஸ்ரமற்றுமவடக்கில்; இர்பிலஆகிய பகுதிகளிலஇருக்குமஅமெரிக்க துணைத்தூத ரக பணியாளர்களஇடம்மாற்றவதமற்றுமபாதுகாப்பவழங்குமநடவடிக்கைகளிலஈடுபடுவதாக வெள்ளமாளிகவெளியிட்டிரக்குமஅறிவிப்பிலகுறிப்பிடப்படடுள்ளது.

எனினுமஈராகதுருப்புகளுடனஇணைந்ததரைவழியாக யுத்தததிலஈடுபட படைகளஅனுப்பபபோவதில்லஎன்றஜனாதிபதி ஒபாமஏற்கனவஅறிவித்துளளார். எனினுமஈராகமீதஅமரிக்கவானதாக்குதல்களநட த்துமசாத்தியமஉள்ளது.

அமெரிக்காவினவிமானதாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஜோர்ஜஎச்.எஸ். புஷமேலுமபல யுத்த கப்பல்களுடனஇணைந்தவளகுடாவிலநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரமதாக்குதல்களஆரம்பித்தததொடக்கமஈராகஇஸ்லாமிய தேசமபடபல்வேறமரணதண்டனைகளையுமநிறைவற்றி இருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டள்ளது.

வடக்கஈராக்கிலஇடம்பெறுமஇந்த திட்டமிட்ட கொலைகள் "உறதியான போரகுற்றங்களாகும்" என்றஐ.நா. மனித உரிமஆணயாளரநவி பிள்ளகுறிப்பிட்டுளளார்.

ஈராகஇஸ்லாமிய தேசமபடையி னரஈராகஇராணுவ வீரர்களபடகொலசெய்யுமபுகைப்படங்களவெளியிட்டதையடுத்தே, பிள்ளஇந்த கருத்தவெளியிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்களாலவெளியிடப்ப ட்ட இந்த புகைப்படங்களஉண்மயானவஎன்றஈராகஇராணுவமகுறிப்பிட்ட போதுமஅதகுறித்தசுயாதீனமாக உறுதிசெய்ய முடியவி ல்லஎன்றசர்வதேச ஊடகங்களகுறிப்பிட்டுள்ளன.

ஈராக்கினகுர்திஷபிராந்திய பிரத மரபர்சானி அளித்த பேட்டி ஒன்றில், 'pயஆதிக்கமகொண்ட ஈராகஅரசசுன்னி முஸ்லிம்களபுறககணித்திருப்பதாக குறிப்பிட்டார். இத ற்கஅரசியலதீர்வொன்றஎதிரகாலத்திலஎட்டுவதஒரவழி யாகுமஎன்றவலியுறுத்தினார். இத ற்கசுன்னி பிராந்தியத்திற்கசுயட்சி வழங்குததீர்வாகுமஎன்றுமஅவரகூறினார்.

"நாமசுன்னி பகுதிகளஅவர்க ளதகைகளிலவிட்டுவிடுவதஒரதீர்வாக இருக்கும்.

இதற்கமுதலிலஅவர்களதம க்கஎன்ன வேண்டுமஎன்ற முடிவஎடுக்க வேண்டும்.

குர்திஷபோன்றஅவர்களுக்குமதனியான சுன்னி பிராந்தியமஒன்றஉருவாக்குவதஎனதபாரவையிலஇதற்கசரியான தீர்வகும்" என்றார்.

எனினுமதற்போதைய மோதலகளகுர்திஷ்களதமக்கசாதக மாக பயன்படுத்தி வருவதாக அவ தானிகளகுறிப்பிடுகின்றனர்.

இதிலகுர்திஷ்களவரலாற்றரீதி யிலஉரிமகோரிவருமஒருசில பகுதிகளஇந்த மோதலபயனபடுத்தி தமதநிலப்பரப்புக்குளஉளவாங்கி வருகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com