Contact us at: sooddram@gmail.com

 

இலங்கமுஸ்லிம்களுக்காக இந்தியகுரலகொடுக்க வேண்டும - கருணாநிதி

இலங்கையிலதாக்குதலுக்கஆளாகுமமுஸ்லிம்களைபபாதுகாக்குமவகையில்இந்திய மத்திய, மாநில அரசுகளகுரலகொடுக்க முன்வரவேண்டுமஎன்றதிராவிட முன்னேற்றககழகத்தினதலைவரமு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையினஆட்சி அதிகாரத்தவெள்ளையரிடமிருந்தபெற்றுக்கொண்ட நாளமுதலாக, பெரும்பான்மைசசிங்களவர், அரசியலசட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவரஆகியோருக்கஉரிய பாதுகாப்பளித்தஅரவணைத்தஆட்சி செலுத்துவதற்குபபதிலாக, அவர்களுக்கெதிரான மோதலபோக்கினையதொடர்ந்தகடைப்பிடித்தவருகிறார்கள். இலங்கஅரசினஇத்தகைய மோதலபோக்கினகாரணமாகவே, இலங்கையிலசிறுபான்மமக்களாக உள்ள தமிழர்களைததாக்கிய சிங்களவர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரசிறுபான்மைபபகுதியினரான முஸ்லிம்கள், அவர்களதமிழபேசுபவர்களஎன்பதாலஅவர்களையுமதாக்கததொடங்கியுள்ளார்கள்.

அந்த வகையிலகொழும்பநகருக்கருகிலஅளுத்கமபகுதியிலகடந்த நான்கநாட்களுக்கமுனதிடீரென வன்முறமூண்டு, முஸ்லிம்களகடுமையாகததாக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கஎதிராக புத்த மதத்தினரமற்றுமஇலங்கஅரசினஆதரவபெற்ற குழுக்களஇந்தததாக்குதலநடத்தி வருகிறார்கள். சிறுபான்மமுஸ்லிம்களுக்கஎதிரான இலங்கையினஇந்தககடினமான போக்குக்கஅமெரிக்ககண்டனமதெரிவித்துள்ளது. வேறபல நாடுகளுமகண்டனமதெரிவித்துள்ளன. தமிழகத்திலஉள்ள பல்வேறகட்சிகளைசசேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினரதொடர்ந்ததங்களகண்டனத்தைததெரிவித்தவருகிறார்கள்.

இலங்கஅரசைககண்டித்ததமிழகத்திலபோராட்டமநடத்திபபலரகைதசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனாலஇதகுறித்தஇங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகளஎதுவுமதெரிவிக்காத நிலையிலஇருக்கின்றன. இலங்கையிலஇதுவரதமிழர்களமீததாக்குதலநடத்தி இனப்படுகொலநடத்தி முடித்ததஅடுத்து, இஸ்லாமியர்களுமகடுமையாகததாக்கப்படுகின்ற நிலையில், அவர்களைபபாதுகாக்குமவகையிலஇந்திய மத்திய, மாநில அரசுகளகுரலகொடுக்க முன்வரவேண்டும்' என்றகருணாநிதி கூறியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com