Contact us at: sooddram@gmail.com

 

புலிகளினகப்பலகப்டன ரவிஷங்கர பிடிக்க இன்டர்போலஉதவியநாடுகிறதஇலங்க

புலிகளுக்கமூன்றஆயுதககப்பல்களகொண்டுவந்தாரஎன்ற குற்றச்சாட்டினபேரிலவவுனியமேலநீதிமன்றத்தால் 30 ஆண்டுகளகடூழிய சிறைததண்டனவழங்கப்பட்ட கனகராஜரவிஷங்கரஎன்பவரகைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போலின்) உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸதலைமையகமநேற்றதெரிவித்தது. கனடாவிலதற்போதவசித்தவருமஇவரகைதசெய்வதற்கு ‘Red Alert’ அறிவித்தலுமபொலிஸதலமையகமவிடுத்துள்ளதாக பொலிஸஊடக பேச்சாளரசிரேஷ்ட பொலிஸஅத்தியட்சகரஅஜிதரோஹன தெரிவி த்தார்.

1373 ஆவதஐ.நா. உடன்படிக்கையினபடி பயங்கரவாதிகளபட்டியலிலுமரவி ஷங்கரினபெயரஉட்படுத்தபபட்டுள்ளதஎன்றுமஅவரதெரிவித்தார். மத்திய வங்கி தாக்குதலதொடர்பான வழக்கிலசந்தேக நபரஇல்லாமலேயபிரபாகரனகுற்றவாளியாக காணப்பட்டமரண தண்டனவழங்கப்பட்டதபோன்றசந்தேக நபரகனடாவிலஇருக்குமநிலையிலஅவருக்கு 30 ஆண்டகடூழிய சிறைததண்டனவிதிக்கப்பட்டுள்ளது.

புலிகளினகடற்புலி பிரிவிலஇணைந்துகொண்ட இவரபுலிகளினகப்பலகப்டனாக செயலாற்றியுள்ளார். 1971 ஆமஆண்டயாழ். வல்வெட்டிததுறையிலபிறந்தவர். 1992 இலபுலிகளஇயக்கத்திலஇணைந்தவெளிநாட்டிலபயிற்சிகளபெற்றார். விசேடமாக கப்பலிலகப்டனாக கடமையாற்றுவததொடர்பிலஇவரவெளிநாட்டிலவிசேட பயிற்சி பெற்றுள்ளார்.

1996 ஆமஆண்டமார்சமுதலாமதிகதி முதலடிசம்பர் 31 ஆமதிகதி வரையிலான காலபபகுதியிலவடகொரியாவிலிருந்தபுலிகளுக்கஆயுதங்களஎறிகணைகளஅடங்கிய ஆயுதககப்பலொன்றகொண்டவந்துள்ளார். இந்தககப்பலகிழக்கபகுதியிலஇறக்கப்பட்டுள்ளது. 1999 ஆமஆண்டமார்ச் 1 ஆமதிகதி முதலமார்ச் 31 ஆமதிகதி வரையிலான காலபபகுதியிலஎறிகணைகள். ஆயுதங்களஅடங்கிய மூன்றாவதகப்பலையுமகொண்டவந்துள்ளார்.

1996, 97, 99 காலபபகுதியிலமூன்றஆயுதககப்பலகொண்டுவந்த இவரபுலிகளசார்பிலசர்வதேச கப்பலவலையமைப்புக்குளதன்னஉட்புகுத்திக் கொண்டார்.2005 ஆமஆண்டஇலங்கையிலிருந்தகனடாவுக்குததப்பிசசென்றுள்ள இவருக்கஎதிராக சாட்சியங்களபதிவசெய்யப்பட்டவவுனியமேலநீதிமன்றிலவழக்கதாக்கலசெய்யப்பட்டி ருந்தது. இதற்கமையவஇவருக்கமூன்றவழக்குகளுக்குமதலா 10 வருடமவீதம் 30 ஆண்டகடூழிய சிறைத்தண்டனவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலபயங்கரவாதமஒழிக்கப்பட்டதமிழ், முஸ்லிம், சிங்கள மக்களஅனைவருமஒற்றுமையாக வாழுமஇன்றைய நிலையிலஅதனகுழப்புவதற்கஅல்லதமீண்டுமபயங்கரவாதத்தகட்டியெழுப்புவதற்கஉள்நாட்டிலமட்டுமல்ல உலகிலஎந்த மூலையிலஇருந்தசெயற்பட்டாலுமஅவர்களகைதசெய்யப்பட்டஇலங்கையிலதண்டனைக்கஉட்படுத்தப்படவார்கள்.

மீண்டுமபுலிகளஇயக்கத்தஉருவாக்க கடந்த காலங்களிலகோபி, அப்பனபோன்றோரசெயற்பட்டனர். இதனைததொடர்ந்தநாமஇதுவரை 5 பெண்களஉட்பட 51 நபர்களகைதாகியிருக்கின்றனர். மார்ச் 8 ஆமதிகதிக்கபின்னரஇவர்களஇவ்வாறகைதானார்கள். மார்ச் 8 ஆமதிகதிக்கமுன்னதாக சுமார் 110 சந்தேக நபர்களகைதுசெய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

தற்போதகனடாவிலவதியுமகனகராஜரவிஷங்கரகைதுசெய்ய இன்டர்போலினஉதவி பெறப்பட்டுள்ளதுடனவிரைவிலகைதுசெய்யப்பட்டஇலங்கைக்ககொண்டுவரப்படுவார்.இதேபோன்றபயங்கரவாதத்தமீண்டுமதோற்றுவித்தநாட்டகுழப்ப முயற்சிப்பவர்களுக்கஎதிராக கடுமையான நடவடிக்கைகளதொடரும்.

இந்த வகையிலஹொரன ரைகமதோட்டத்திலசுப்பிரமணியமரவிச்சந்திரனஎன்பவர் 17 ஆமதிகதி கைது செய்யப்பட்டார்.2004 ஆமஆண்டமுதலரைகமதோடடத்திலவதிபவராக தன்னஅடையாளபபடுத்துவதற்காக கிராம சேவருக்கு 500 ரூபலஞ்சமகொடுத்தஆவணங்களதயாரித்துள்ளார். தற்போதஅந்த கிராமசேவகரதலைமறைவாகியுள்ளார். ஓய்வுபெற்றுள்ள அவரபொலிஸாரவிரைவிலகைதசெய்வார்கள்.

மேலுமபுலிகளினகடற்புலிகளபிரிவிலபுலிகளினகடற்படையினபடகுகளபுதுப்பிக்குமபிரிவினபொறுப்பாளராக கடமையாற்றிய திருநாவுக்கரசபிரதீபனஎன்பவருமகடந்த 19 ஆமதிகதி விமான நிலையத்திலகைதானாரஎன்றுமபொலிஸஊடக பேச்சாளரதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com