Contact us at: sooddram@gmail.com

 

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அணுசக்தி தொடர்பான உலக உச்சி மாநாட்டை நடத்த ஏற்பாடு

ஐக்கிய நாடுகள், மே 15 (ஐபிஎஸ்) ஜப்பானின் ஃபுக்குஷிமா டெய்ஷி அணுசக்தி ஆலையில் அண்மையில் நடைபெற்ற விபத்தின் பாரதூரமான தாக்கம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரசியல் உணர்வுபூர்வ மான விடயமான அணுசக்தி பாதுகாப்பு குறித்து உலக தலைவர்களின் உயர் மட்ட மகாநாடு ஒன்றை நடத்த தூண்டியுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அணுசக்தி விபத்துக்களை யும் அணுசக்தி பாதுகாப்பையும் மீள்மதிப்பீடு செய்யவேண்டி உள்ளது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரின் போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மகாநாட்டில் உலக அணுசக்தி பாதுகாப்பு முறைமையை பலப்படுத்தி, ஆகக் கூடுதல் அணுசக்தி பாதுகாப்பு தராதரங்களை உறுதிப்படுத்துவது பற்றி முக்கியமாக கவனம் செலுத்தப்படும்.

வடிவமைப்பு, நிர்மாணம், பயிற்சி, தர உறுதிப்பாட்டு முறைமைகள், கடுமை யான ஒழுக்காற்று சூட்சுமங்கள் ஆகி யன தொடர்பான விரிவான ஆய்வு கள் அவசியம் என்று அவர் கூறினார்.

அணுசக்தியினால் ஏற்படும் அழிவு கள், விபத்துக்கள், அனுகூலங்கள் மற்றும் அணுப் பாதுகாப்பு, அணு பந்தோபஸ்து ஆகியவற்றுக்கும் அணுவாயுத பரம்பல் தவிர்ப்புக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் உட்பட பரந்த விடயங்கள் குறித்து அர்த்தபுஷ்டியான உலகளாவிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பூகம்பம், சுனாமி ஆகியவற்றின் போது ஜப்பானில் அணுசக்தி ஆலைக்கு ஏற்பட்ட சேதத்தினால் உண்டான கதிர்வீச்சு காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதோடு அந்தப் பிரதேசத்திலும் சுற்றுவட்டாரங் களிலும் வசித்து வந்த மக்கள் பெருமள வில் அங்கிருந்து வெளியேறினர்.

கடைசியாக இடம்பெற்ற பாரிய அணு விபத்து 1986 ஆம் வருட சேர்னோபில் அனர்த்தமாகும். அப்போதைய கதிர்வீச்சு கசிவினால் பல ஐரோப்பிய நாடுகளில் பேரழிவு ஏற்பட்டது. பெலாறுஸ், உக்றெயின், ரஷ்யா ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

ஃபுக்குiமா விபத்தையும் செர்னோ பில் விபத்துக்கு சமானமாகவே ஐக்கிய நாடுகள் தாபனம் மதிப்பிடுகிறது. உயர் மட்ட மகாநாடு அணுவாயுத பரிகரணத்திற்கான உலகளாவிய இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்குமா என்று வினவப்பட்ட போது, அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான செப்டெம்பர் மாத கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் அணுவாயுத பரிகரண விவகாரம் மறைமுகமாகவேனும் இடம்பெற்றிருக் கும் என்ற அணுக் கொள்கை தொடர் பான சட்ட அறிஞர்கள் குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜோன் பறோஸ் ஐ.பி.எஸ்ஸிற்கு தெரிவித்தார்.

புக்குiமா மாதிரியான அணு அனர்த்தங்களையும் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணுவாயுத உற்பத்திக்காக அணுக்களை கூறுபடுத்தும் சாதனங்களை அரசு அல்லாத நிறுவனங்கள் கொள்வனவு செய்வதையும் தடுப்பது பற்றி மகாநாட்டில் ஆராயப்படும் என்று அவர் கூறினார்.

இதனால்தான், ஒருசில நாடுகள் மட்டுமே அணுவாயுதங்களையும் தேசிய ரீதியில் கட்டப்படுத்தப்பட்ட அணு எரிசக்தி வசதிகளையும் கொண்டிருக்க பாதுகாப்பு, பந்தோபஸ்து ஆகியன தொடர்பாக கூடுதல் காத்திரமான தராதரங்களை விதிப்பதற்க பல அணுவாயுதமற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன என்று பறோஸ் தெரிவித்தார்.

உண்மையில் அர்த்தபுஷ்டியான பாதுகாப்பு தராதரங்களை அனைவருமே ஆதரிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். எந்தவொரு நாடும் ஃபுக்குiமா அல்லது செர்னோபில் போன்ற அனர்த்தங்களை எதிர்கொள்ள தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அணுவாயுதம் இல்லாத உலகு ஒன்றை ஏற்படுத்துவதே தமது முதல் முன்னுரிமைப் பணி என்று தொடர்ச்சி யாக தெரிவித்து வந்த செயலாளர் நாயகம், ஃபுக்குiமா விபத்தின் தாக்கங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பரவலான முறைமை யின்படி ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இயற்கை அழிவுகளுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் இடையிலான பிணைப்புக்களை சர்வதேச சமூகம் எவ்வளவு சிறப்பாக கையாளும் என்பது பற்றியும் இந்த ஆய்வு கவனம் செலுத்த இருக்கிறது.

வியன்னாவில் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச அணுசக்தி ஸ்தாபனத்தின் அமைச்சர் மட்ட மகாநாட்டை அடிப்படையாக வைத்து செப்டெம்பர் மாத மகாநாடு இடம்பெறும் என்று அவர் கூறினார். ஜூன் மாத மகாநாட்டில், புக்குiமா விபத்தை கருத்தில் கொண்டு அணு சக்தி பாதுகாப்பை விருத்தி செய்வதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச அணுசக்தி ஸ்தாபனத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த செய லாளர் நாயகம் செப்டெம்பர் மாத உயர் மட்ட மகாநாடு அடுத்த வருடம் சியோலில் நடைபெறவிருக்கும் இரண் டாவது அணுசக்தி பாதுகாப்பு உச்சி மகாநாட்டுக்கு ஒரு பாலமாக அமையும் என்றும் கூறினார்.

அணுசக்தி பாதுகாப்பு, பந்தோபஸ்து ஆகியன தொடர்பான மொஸ்கோ பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு 2011 ஆம் ஆண்டுடன் 15 வருடங்கள் பூர்த்தி அடைவதையும் அவர் நினைவுகூர்ந்தார். செர்னோபில் அணுசக்தி திட்டத்தின் 10வது ஆண்டு நிறைவின் போது மொஸ்கோ பிரகடனம் மேற்கொள்ளப்பட்டமை குறப்பிடத்தக்கது.

செர்னோபில் அணுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களின் பின்னர் ஃபுக்குஷிமா விபத்து ஏற்பட்ட நிலையில் அணுசக்தி பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் வலுப்படுத்தும் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது என்று பான் கீ மூன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது தெரிவித்தார்.

அணுசக்தி பாதுகாப்புக்கும் அணு வாயுத பரிகரணத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி ஐபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஞ்ஞானம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு தொடர்பான திட்டத்தில் இணை ஆய்வு அறிஞராக பணியாற்றும் எம். வி. றமண, அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான அழுத்தத்தினால் மட்டும் அதாவது அணுவாயுத உற்பத்திக்கான மூலப் பொருள் திருட்டு இடம்பெறுவ தில்லை என்பதை உறுதிப்படுத்துவதால் மட்டும் அணுவாயுத பரிகரணத்தை துரிதப்படுத்தலாம் என்று நாம் நம்பவில்லை என்று கூறினார்.

அணு சாதனங்கள் தவறான பேர்வழி களின் தவறான நாடுகளின், தவறான அமைப்பின் அதாவது பயங்கரவாத அமைப்புகளின் அல்லது சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பும் அர்ப்பணிப் பாக இருக்காத நாடு ஒன்றின் கரங்க ளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்பாக வும் இருக்க வேண்டும் என்று பான் கீ மூன் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com