Contact us at: sooddram@gmail.com

 

வடக்கில் புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதிதிரட்டும் நோக்குடனான ஒரு நடைப்பயணம்

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை தரமுயர்த்தும் நோக்குடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான The Colours of Courage Trust எனும் நிதியம் அதே எண்ணங்களைக் கொண்டுள்ள பங்காளர்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையைத் திரட்டும் நம்பிக்கையுடன் இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது தொடர்பில் அறிவித்துள்ளது.

2011 யூலை 1 ஆம் திகதியன்று ஆரம்பிக்கவுள்ளவாழ்க்கைக்காக தற்போது வாழுகின்றவர்களின் ஒரு பயணமானபாதையானது தென் தொலைவிலுள்ள முனையான தேவேந்திரமுனையில் ஆரம்பித்து இலங்கைத் தீவின் வட முனையான பருத்தித்துறையை எட்டவுள்ளதுடன், 24 தினங்கள் நீடிக்கின்ற பயண காலப்பகுதியில் 670 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கும்.

பன்முக மட்டத்தில் பிராந்திய புற்றுநோய் சிகிச்சை நிலையங்களை கட்டியெழுப்பவேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒன்றியதாக பாதையானது யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் சிகிச்சை நிலையமொன்றைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளதுடன், அதன் மூலம் இலங்கையின் வட, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற மக்களுக்கு மகத்தான வழியில் நன்மை கிட்டுவதாக அமையப்பெறும்.

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேகமாகச் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு சிகிச்சை நிலையமாக மகரகமையிலுள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை நிலையம் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் இதர பாகங்களில் வசிக்கின்ற மக்கள் சிகிச்சை பெறுவதற்கென கட்டாயமாக கொழும்பிற்கு பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகுவதுடன், அவர்களுக்கு பாரியளவில் கஸ்டங்களையும், ஆரோக்கியம் தொடர்பில் மேலதிக சிக்கல்களையும் விளைவிக்கின்றது.

பாதைனதுனது ஒவ்வொரு தினத்திலும் 25 முதல் 30 வரையிலான கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியவாறு பயணிக்கவுள்ளதுடன், இதில் இலங்கையிலுள்ள பொதுமக்கள் அனைவரும் பங்குபற்றவும் முடியும். தன்னார்வப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது வசதிகளுக்கு அமைவாக 3 தினங்களுக்கோ, ஒரு தினத்தில் மட்டுமோ அல்லது ஒரு நகரம் அல்லது பட்டணத்தில் மட்டுமோ இந்த நடைப்பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியும். முழுத் தூரத்தையும் நடைப்பயணத்தின் மூலம் பூர்த்திசெய்யும் பயிற்சியில் தன்னார்வலர்கள் எவரும் இணைந்துகொள்ள முடிவதுடன், முதலில் இணைந்துகொள்ளும் அடிப்படையில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். இணைய விரும்பும் தன்னார்வலர்கள் இத்திட்டத்தின் இணையத்தளத்தளமான றுறுறு.வசயடைளட.உழஅ இல் அல்லது 071 3827025 begin_of_the_skype_highlighting              071 3827025      end_of_the_skype_highlighting இற்கு அழைத்து தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். பாதையின் பயணத்திற்கான நல்லெண்ணத் தூதுவர்களாக ரீ. எம். டில்ஷான், மஹேல ஜெயவர்த்தன மற்றும் தமயந்தி தர்ஷா போன்ற பல முன்னணி விளையாட்டு வீரர்களும், உள்@ர் பிரபலங்களும் தங்களது பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளதுடன், வெவ்வேறு கட்டங்களில் நடைப்பயணத்துடன் இணைந்துகொள்ள உள்ளதனையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நடைப்பயணத்தின் முக்கியத்துவம் தொடர்பில் வுhந ஊழடழரசள ழக ஊழரசயபந வுசரளவ நிதியத்தின் அறங்காவலர்களுள் ஒருவரும், ஆயுளு ர்ழடனiபௌ நிறுவனத்தின் குழுநிலைப் பணிப்பாளருமான டயன் கோமஸ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்நிதியைத் திரட்டும் நோக்கில் எவ்விதமான பிரிவினை வேறுபாடுகளுமின்றி ஒரே நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணையவுள்ளோம்.

இலங்கையின் வௌ;வேறு பாகங்களில் வசிக்கின்ற வௌ;வேறு இனங்களையும், சமூகப் பின்னணிகளையும் கொண்டுள்ள மக்கள் இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்றியமைப்பதற்கு கைகோர்த்து ஒன்றிணையவுள்ளனர்.

அதுவே குறிப்பிடத்தக்க ஒரு சாதனைப் பெறுபேறாக அமைந்துள்ளதுஎன்று கூறினார். இந்த நல்ல நோக்கத்திற்கு நிதியினைத் திரட்டுவதற்கு தன்னார்வத்துடன் நடைப்பயணத்தில் ஈடுபட உள்ளவர்கள் உதவுவார்கள்.

முழுத் தூரத்தையும் உள்ளடக்கியவாறு நடைப்பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளவர்கள் ரூபா 200,000 தொகையையும், ஒரு பகுதியில் மட்டும் நடைப்பயணத்துடன் இணைந்துகொள்ளவுள்ளவர்கள் ரூபா 30,000 தொகையையும், ஒரு தினத்தில் மட்டும் நடைப்பயணத்துடன் இணைந்துகொள்பவர்கள் ரூபா 5,000 தொகைiயும் திரட்டிக் கொடுப்பதனை இதன் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அத்துடன் நல்ல நோக்கத்திற்கான இந்த நடைப்பயணத்தில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் WWW.trailsl.com என்ற இணையத்தளத்தினூடாக ரூபா 10,000 என்ற தொகையை நன்கொடையாக அளித்து மறைமுகமாக இதனுடன் இணைந்துகொள்ளவும் இந்த செயற்திட்டம் இடமளிக்கின்றது.

சேகரிக்கப்படுகின்ற மொத்தத் தொகையில் இதற்கான ஏற்பாட்டுச் செலவுகள் போக மிகுதித் தொகை அனைத்தும் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தைக் கட்டியெழுப்புவதற்காக உபயோகிக்கப்படும். நாட்டினூடாக நடைப்பயணம் இடம்பெறும் வேளையில் தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும், பட்டணங்களிலும் மேலதிகமான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதை என்ற இந்த நடைப்பயணத்தை முன்னின்று நடாத்துபவர்களுள் ஒருவரான சரிந்த உணம்புவே அவர்கள் கூறுகையில்நாட்டின் தேசிய சுகாதார உட்கட்டமைப்பில் விடுபட்டுள்ள முக்கியமான ஒரு பாகத்தை இந்த முன்னெடுப்பு பூர்த்திசெய்யும்.

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், விழிப்புணர்வைக் கட்டியெழுப்பி அதற்கான நிதியைத் திரட்டுவதற்கு இந்த நடைப்பயணம் இடமளிக்கும்என்று குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com