Contact us at: sooddram@gmail.com

 

பிரம்மபுத்ராவில் படகு மூழ்கி  103 பேர் பலி

அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா நதியில் மூழ் கிய படகில் இருந்தவர் களின் நிலை என்ன என்பது குறித்து, அவர்களது உறவி னர்கள் கண்ணீருடன் பிரம் மபுத்ரா நதியில் குவிந்துள் ளனர். அசாம் மாநிலத்தில் கன மழை கொட்டி வருகிறது. இந்த மழை வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடிய பிரம்மபுத்ரா நதியில் 2 அடுக்கு படகு திங்கட் கிழமை மாலை 4.20 மணிக்கு கவிழ்ந் தது. அசாம் மாநிலத்தில் மிகமோசமான இந்த படகு விபத்தில் 300 பயணிகள் இருந்தனர். இதில் 103 பேர் இறந்தனர். 100க்கும் மேற் பட்டவர்கள் மூழ்கினர். இவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதி கரிக்கலாம் என அஞ்சப்படு கிறது என விபத்து ஏற்பட்ட துப்ரி மாவட்ட துணை ஆணையர் கமுத் சந்த்ர கலிடா கூறினார். துப்ரி வங்கதேச எல்லைக்கருகே உள்ள பகுதி ஆகும்.

விபத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணி தொடர்ந்து செவ்வாய்க் கிழமை காலையும் நடந்தது. ராணுவம், பிஎஸ்எப், தேசிய பேரிடர் நிவாரண படை (என்டிஆர்எப்), நீச்சல் வீரர்கள், அதிவேக படகுக ளுடன் தேடும் பணியை மேற்கொண்டனர். விடாமல் பெய்துவரும் மழை இரவு முதல் தொடர் ந்து பெய்தது. இதில் உறவி னர்கள் கண்ணீருடன் காத் திருந்தனர். துப்ரி மாவட்டத் தில் நதியின் தென் கரையில் மெடரேடரி பகுதிக்கு படகு வந்தபோது சூறைக்காற்று மழையில் சிக்கி மூழ்கியது. இயற்கை பேரிடர் நிவா ரணப் படை மற்றும் இதர மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடு பட்டு உள்ளனர். உயிரிழந்த வர்களின் உடல்கள் துப்ரி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பு குறித்து இரங்கல் தெரிவித் தனர். நிவாரணம் மற்றும் உயிரிழந்த குடும்பத்தின ருக்கு நிதி உதவி அளிக்க மத்திய அரசு உதவும் என, முதல்வர் தருண் கோகயி டம் பிரதமர் உறுதியளித் தார். இதன்படி உயிரிழந் தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மத்திய அரசு அறிவித்தது. இந்த விபத்து குறித்து, ஏற்கனவே விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள் ளார். இதே பகுதியில் மற் றொரு படகில் பயணம் செய்த 12 பேரையும் காண வில்லை. உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு அசாம் மாநில அரசு தலா ரூ.1.5 லட்சம் நிவாரணமாக அறிவித்தது. வங்கதேச எல் லைக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள மெடரேடரி பகுதி யில் விபத்து நடந்துள்ள தால் உடல்களை மீட்க, வங்க தேச அரசின் உதவியை மத் திய அரசு கேட்டுள்ளது என தருண் கோகய் கூறினார்.

வங்கதேச எல்லைக்கு அருகே உள்ள துப்ரி மாவட் டத்தை சேர்ந்த பெரும் பாலானவர்கள் விபத்து ஏற் பட்ட படகில் பயணம் செய்தனர். குடும்பத்தினரு
டன் சென்ற பயணத்தில் பெண்கள், குழந்தைகளை அதிக அளவு காணவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com