Contact us at: sooddram@gmail.com

 

கணனி மென்பொருட்களுக்கு வரிகள் நீக்கம்

கணனி மென் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப் பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன முழுமையாக நீக்கப்படவிருக்கின்றது. இதற் கான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011ம் ஆண் டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்பு இந்நாட்டில் தகவல், தொழில் நுட்பத் துறை யுடன் தொடர்பு வைத்திருக்கும் சகலருக்கும் மகிழ்ச்சியை யும், சந்தோஷத்தையும் அளித்திருக்கும். அதேநேரம், இந்த அறிவிப்பு இந்நாட்டினர் மத்தியில் பெரும் வரவேற் பையும் பெறும். இவை மறைக்க முடியாத உண்மைகளாகும்.

இன்றைய கால கட்டத்தில் தகவல், தொழில் நுட்பத்துறை அப ரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. அத்தோடு நில்லாமல் இத்துறை தொடர்ந்தும் வளர்ச்சி அடைந்து வரு கின்றது. இவ்வாறான ஒரு வளர்ச்சியை வேறு எந்தத் துறை யும் ஒரு குறுகிய காலத்தில் அடையவில்லை.

அந்தவகையில்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை யும், நாட்டு மக்களையும் நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இந்த அடிப்படையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவி வகிக் கும் காலத்திலேயே நாட்டையும், நாட்டு மக்களையும் தக வல், தொழில் நுட்பத் துறையில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது நாட்டில் பத்து சதவீதத்திற்கும் குறை வானவர்களே கணனி அறிவைப் பெற்றவர்களாக இருந்த னர். அதுவும் பிரதான நகர்களில் வசதி படைத்தவர்கள் மத்தியில் தான் கணனியும், கணனி அறிவும், அதன் பயன் பாடும் இருந்தது. நகரம், கிராமம் என்ற பேதமில்லாமல் எல்லா மக்கள் மத்தியிலும் கணனியும், கணனி அறிவும் கொண்டு செல்லப்படாத நிலையே அன்று காணப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த வேலைத் திட் டங்களின் பயனாக தகவல், தொழில் நுட்பத்தின் முக்கியத் துவத்தையும், சிறப்பையும் நாட்டு மக்களால் புரிந்துகொள் ளக்கூடிய நிலைமை ஏற்பட்டது. கணனி அறிவின் அவசி யம், அதன் பயன்பாட்டின் முக்கியத்துவம் என்பன தொடர் பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்பட்டது. இதற்கு நாடெங்கிலும் ஆயிரம் நெனசல் அறிவகம் அமைக்கும் திட்டம் பெரிதும் உதவியது.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண் டில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பின்னர் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு வரவு- செலவுத் திட் டத்திலும் தகவல், தொழில்நுட்பத்துறைக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தான் 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கணனி மென் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியும், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் நீக்கப்படுகின்றது.

அதேநேரம், கடந்த வருடத்தை ஆங்கிலம் மற்றும் தகவல், தொழில் நுட்பத்திற்கான ஆண்டாகவும் ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தி இருந்தது.

இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக தற்போது இலங்கைய ரின் கணனி அறிவு 40 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி பெற்றிருக்கின்றது. நகர மக்கள் மாத்திரமல்லாமல் கிராம மக்களும் தகவல் தொழில் நுட்ப அறிவைப்பெற்றவர்களாக வும், அதனைப் பயன்படுத்தக்கூடியவர்களாகவும் மாறி இரு க்கின்றார்கள்.

என்றாலும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் இலங்கையரின் கணனி அறிவையும் பயன்பாட்டையும் 70 சதவீதத்திற்கும் மேல் மேம்படுத்துவதே ஜனாதிபதி தலைமையிலான அர சாங்கத்தின் நோக்கமாகும்.

ஆகவே இந்த நாட்டின் துரித அபிவிருத்திக்கு தகவல், தொழில் நுட்பத்துறையின் மேம்பாடு பாரிய பங்களிப்பு செய்யும் என்பதை உறுதிபடக் கூறலாம்.   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com