Contact us at: sooddram@gmail.com

 

மூன்று ஆண்டுகள் நெருங்கும் இவ்வேளையில் வியத்தகு அடைவுகளை எய்தியிருக்கிறோம் -கிழக்கு மாகாண சபையின் பட்ஜட் உரையில் முதலமைச்சர்

கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப் பட்டு மூன்று ஆண்டுகள் நெருங்கு கின்ற இத்தருணத்தில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறான பல்வேறு வியத்தகு அடைவுகளை எய்திருயிக் கிறோம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மாகாண சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இம்மக்களவையில் கிழக்கு மாகாணத்தில் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்பிப் பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கிழக்கு மாகாணமானது வன்முறை களில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினால் பொறுப்பேற்றப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படுகின்ற மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

கிழக்கு மாகாணமானது மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இம்மாகாணத்தின் நிருவாகம் எனது தலைமையிலான மாகாண அமைச்சரவையினால் பொறுப்பேற்றப்பட்ட போது இருந்த நெருக்கமான நிலைமையினை சற்றுத் திரும்பிப் பார்க்கிறேன்.

வளம்மிக்க எமது கிழக்கு மாகாணமானது யுத்தத்தின் கோரப்பிடியிலும், ஆயுத அச்சுறுத்தலிலும், சகோதர முரண்பாட்டிலும் இருந்தது. இயற்கை கிழக்கு மண்ணுக்கு தனது அருட்கொடைகளை வாரி வழங்கியிருந்தது. அழகிய கடற்கரை, நெல் விளையும் விளைநிலங்கள், ஆறுகள், குளங்கள், மலைத்தொடர்கள் என அனைத்து விதமான வளங்கள் இருந்த போதிலும் அதனை முழுமையாக அனுபவிப்பதற்கோ, அதன் பலாபலங்களை பெற்றுக்கொள் வதற்கோ வாய்ப்புக்கள் எமக்கிருக்கவில்லை. தொடர்ந்து கொண்டிருந்த கொடிய ஆயுதப் போராட்டத்தின் மூலம் எம்மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதனை உணர்ந்து ஜனநாயக அரசியல் நீரோட் டத்தில் தான் எமது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் எமதுதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி உதயமானது.

அதே நேரத்தில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு காரணமாக கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டு பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து வளமான அபிவிருத்திக்கு வித்திட வேண்டும் என்ற அவரின் இலக்கியத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அவருக்கு முழுமையான ஆதரவினை வழங்கியது. இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து மாகாண சபையை கைப்பற்றி இருக்கிறது.

கிழக்கு மாகாணசபை ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நெருக்குகின்ற இத்தருணத்தில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறான பல வியக்கத்தகு அடைவுகளை எய்தியிருக்கின்றோம். பல்லின மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணம் இன்று சகோதரத்துவத்துக்கு முழு நாட்டிலும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

அதனோடு விவசாயத்துறையில் நாங்கள் ஒருமிபப் பெரிய அடைவை எய்தியிருக்கின்றோம். முழுநாட்டின் நெல் உற்பத்தியில் முப்பது வீதமான உற்பத்தியினை கிழக்கு மாகாணம் தந்திருக்கிறது. கல்வித் துறையிலும் மிகப்பெரிய வியத்தகு புரட்சியை நோக்கி கிழக்கு மாகாணம் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி வளர்ச்சியை இலக்காகக் கொண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான பெளதீக வளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர் தேவைகள் ஓரளவு நிறைவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பின்புலங்களும் மாகாண சபையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வடைவுகளைவிட கடந்த ஒரு வருட காலத்தில் சுற்றுலாத்துறையானது கிழக்கு மாகாணத்தில் பாரிய முன்னேற்றம் கண்டுவருகின்றது. பல நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எமது முக்கிய சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தினமும் பலநூற்றுக்கணக்கான உள்ளூர், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கிழக்கு மாகாணத்தை தரிசிக்கின்றனர். இதன்மூலம் எமது மாகாண மக்களின் வர்த்தக நடவடிக்கைகளும், தனிநபர் வருமானமும் அதிகரிக்கின்றன. இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் நவீன முறையில் செப்பனிடப்படுகின்றன. பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

இவைகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளினால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு எமது மாகாணம் அடைந்த அடைவுகளுக்கும் இதனைவிட நீண்ட காலம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட சிறந்த திட்டங்களில் எமது மாகாணம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல சவால்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் கிழக்கு மாகாணமானது பொருளாதார, கல்வி, சமூக, அபிவிருத்தியில் முன்னேறிக் கொண்டிருப்பதற்கு எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் மத்திய அரசாங்கத்தின் பூரண உதவியும், ஒத்துழைப்பும் பக்கபலமாகவுள்ளன.

அதனைவிட கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கின்ற பேதங்களில்லாமல் எமது மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதே முக்கிய காரணமாகும். இந்த ஒத்துழைப்பும் உறுதிப்பாடும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்பதே எனது பிரர்த்தனையாகும்.

மாகாண முதலமைச்சர் என்ற தோரணியில் எனது நேரடி ஆளுகையின் கீழ் வருகின்ற உள்ளூராட்சித் திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை ‘?!l8!8l கொண்டு பாரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை உள்ளுர் மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோன்று சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மூலமும் எமது மக்களின் அடிப்படை வாழ்வாதார, சமூகவியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசாங்கம், வெளிநாட்டு நிதி நிறுவங்களின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தை வளமான மாகாணமாக்குவதற்கான திட்டங்களும் கிழக்கு மாகாண சபையில் செயற்படுத்தப்பட்டுள்ளன.

நாம் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான பாரிய அடைவுகளை எய்வதுதற்கு என்றும் என்னுடன் தோள்கொடுத்துச் செயற்படும் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து மாகாண அதிகாரிகளையும் பாராட்டி நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

எதிர்வரும் 2011 நிதி ஆண்டில் கிழுக்கு மாகாண சபையின் எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவினம் ரூபா 13,492,753 மில்லியனாகும். இவற்றில் மீண்டுவரும் செலவினங்கள் ரூபா 11,931, 253 மில்லியனும் மூலதனச் செலவினங்கள் ரூபா 1,561,500 மில்லியனுமாகும். இவற்றுக்கு மேலதிகமாக மாகாணசபையின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கின்ற செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகளாக ரூபா 3768 மில்லியன் கிடைக்கவிருக்கின்றது. 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com