Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசிய கூட்டமைப்ப(TNA) இலிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) வெளியேறுகின்றது?

தமிழ் தேசிக்கூட்டமைப்புக்குள் இணைந்திருக்கும் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்திருப்பதாக தெரியவருகிறது. எதிர்வரும் 25ம் திகதி அமெரிக்காவுக்கும் ஜரோப்பாவுக்கும் செல்லிவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவில் அதன் முக்கிய பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக எதிர் வரும் 18ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று சந்திக்க உள்ளதாகவும் இதில் பல் வேறு விடயங்கள் பேசப்பட உள்ளதாகவும் சாதகமான முடிவு ஏற்படாத பட்சத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திருந்து அல்லது அதற்கு முன்னைய காலத்திலிருந்து பாராளுமன்ற அரசியலை மையமாக வைத்தே தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளுக்கும் துணைபோன தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் நடவடிக்கைகள  ேற்கொள்ளவில்லை என்பது வரலாறு. காலத்துக்கு ஏற்றவாறு மக்களை பிழையான வழிகளில் இட்டுச் செல்வதும் அவர்களின் வாக்குகளை தங்களின் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்துவதும் மக்கள் அறிந்த விடயங்களாக இருந்தபோதிலும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினை காட்டுவதற்க்காக தமிழ் மக்கள் தமது வாக்கினை வழங்கினர்.

2009 மே யிற்குப் பின்பு ஒரு ஜனநாயக அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஒரு ஜக்கியத்தை உருவாக்க வேண்டிய பாரிய பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவற விட்டுள்ளது.  கடந்த ஓகஸ்ட் மாதம் 23ம் 24ம் திகதிகளில் புது டில்லியில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முனனணியும், இந்திரா காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து நடத்திய மாநாட்டில் அணைத்து தமிழ் கட்சிகளையும் உள்ளடக்கி ஈழத் தமிழர் பிரச்சினையில்  ஒரு சாதகமான முடிவை மேற் கொண்டு இருந்தால்  அதனூடாக இந்திய  மத்திய மாநில அரசுகளின் ஆதரவைப் பெற்று இனப்பிரச்சினைகக்கான  தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கவேண்டிய தருணத்தை தவறவிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஸ அரசு   தமிழ் மக்களின் மீத  ேற்கொண்டிருக்கும் மிக மோசமான நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மக்கள் விடுலைக் கழக தலைவர் த. சித்தாத்தன  ஈழமக்கள் புரட்சிகர முண்ணனித் தலைவர் தி. சிறீதரன் ஆகியோர் பல்வேறு விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பேச்சுக்களை மேற்கொண்ட போதும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தவிர்த்து ஏனைய கட்சிகளை இணைத்துக் கொண்ட நடவடிக்கையானது தமிழ் மக்களை ஜக்கியப்படுத்த வேண்டும் என்ற எந்த சிந்தனையையோ செயற்பாடோ இல்லை என்பது தெட்டதெளிவாகிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் ஈழ மக்கள் விடுலைக் கழக தலைவர் த. சித்தாத்தன் ஆகியோர் கடந்த தேர்தல் காலங்களில் கிளிநொச்சி, வன்னி மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு பாடுபட்டவர்கள் என்பது மக்கள் நன்கு அறிவர். அவர்களுக்கான எந்த மரியாதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் கொடுக்கப்படவில்லையென்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. இதே போன்று யுத்தம் நடைபெற்ற காலகட்டத்திலும் சரி அதற்குப் பின்பும் சரி ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் பல் வேறு பேச்சு வார்த்தைகளை யுத்தத்தை நிறுத்துவது தொடர்பாகவும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் மேற்கொண்டிருந்தார்.

ஆனால் இவர்களின் தான் தோன்றித் தனமான நடவடிக்கைகளால  ொது மக்களையும் போராளிகளையும் இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகின்ற உயர் மட்டத் தலைவர்களையோ அல்லது ராஜதந்திரிகளையோ சந்தித்து உரையாடிய விடயங்களை  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ தெரியப்படுத்துவதில்லை. ஏன் இலங்கை அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பல்வேறு பத்திரிகைகளுக்கு தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற் தகவல்களைக் கொடுத்தார்களே தவிர சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் நடை பெற்ற பலவேறு பேச்சு வார்த்தையிலும் மட்டகளப்பு மக்கள் சார்பில  எந்தப் பாராளுமன்ற உறுப்பினரையும் இணைத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவிலிருந்து அண்மையில் வருகை தந்திருந்த வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மத்தாய் உடனான சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் மௌனம் சாதிக்கும் அதே வேள  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கர, தமிழ் ஈழ மக்கள் விடுலைக் கழக தலைவர் த. சித்தாத்தனஈழமக்கள் புரட்சிகர முண்ணனித் தலைவர் தி. சிறீதரன் ஆகியோர  ஒன்றிணைந்து சந்தித்து மூவரும் கையெழுத்திட்டு தாங்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போன்று 17.10.11 தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் ஒழுங்கு செய்யபட்ட உண்ணாவிரதம் மற்றும் வடபகுதியில் காணிபதிவுகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானவைகள் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இது போன்ற நடவடிக்கையில் துரிதமாக செயற்படவில்லை எனவும் தெரிவிக்கபடுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்காவில் பேசினாலும் சரி ஜரோப்பாவில் பேசினாலும் சரி மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினால் வடகிழக்கில் மேற் கொள்ளப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், புத்தர் குடியேற்றம், கிறீஸ் பூதங்கள், குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தவே அல்லத  ுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எந்த ஒரு நிவாரணத்தையும் கொடுக்கப் போவதில்லை.  எனவே இவற்றுக்கு தீர்வு காண்பது என்பது அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படுவதுடன  இந்தியாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய கடமையாகும். அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருக்கும் தான்தோன்றித் தனமான தலவர்களைத் தவிர்த்து தமிழ் மக்களுக்கான ஒரு அணி ஒன்றை ஒருவாக்குவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com