Contact us at: sooddram@gmail.com

 

காங்கிரஸவிதைக்  ாஜக அறுவட

செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப்பாதையிலஇணைந்த மங்கள்யான

மங்கள்யானவிண்கலமசெவ்வாய்க்கிரகத்தினசுற்றுவட்டபபாதையிலவெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரவிஞ்ஞானிகளதெரிவித்துள்ளனர். முதலமுயற்சியிலேயசெவ்வாய்க்கிரகத்தினசுற்றுவட்டபபாதைக்குளவிண்கலத்தசெலுத்திய பெருமஇந்தியாவுக்ககிடைத்துள்ளதாகவுமஇந்தியசசெய்திகளதெரிவிக்கின்றன. உலகமஆவலோடஎதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வபிரதமரநரேந்திர மோடி பெங்களூரிலஉள்ள இஸ்ரதரைக்கட்டுப்பாட்டமையத்திலிருந்தபார்வையிட்டதாகவுமசெய்திகளதெரிவிக்கின்றன.

மங்கள்யானகடந்தவந்த பாதை:


கடந்த வருடம  நவம்பரமாதம் 5ஆம் திகதி ஆந்திர மாநிலமஸ்ரீஹரிகோட்டாவிலிருந்தபி.எஸ்.எல்.வி – சி 25 ரொக்கெடமூலமபிற்பகல் 2.38 மணிக்கமங்கள்யானவிண்கலமவிண்ணிலசெலுத்தப்பட்டது. பூமியினசுற்றுவட்டபபாதையிலசுற்றிவந்த மங்கள்யான், நியூட்டன் 440 திரவ நிலஇயந்திரமஇயக்கப்பட்டதனமூலம் 23,550 கிலோமீற்றருக்க  ேலஉயர்த்தப்பட்டது. அதைததொடர்ந்தபல்வேறஇயந்திரங்களபடிப்படியாக இயக்கப்பட்டதாலசுற்றுவட்டபபாதையிலமங்கள்யானமெல்ல மெல்ல மேலஎழுந்தது.

இந்த நிலையில், கடந்த வருடமடிசெம்பரமுதலாமதிகதி புவி ஈர்ப்பவிசையிலிருந்தவிலகி 66.6 கோடி கிலோமீற்றரதொலைவிலஉள்ள செவ்வாய்க்கிரகத்தநோக்கி மங்கள்யானதனதபயணத்ததொடங்கியது. சந்திரனினசுற்றுவட்டபபாதஉள்ளிட்ட முக்கிய பாதைகளஅடுத்தடுத்த நாட்களிலவெற்றிகரமாக மாற்றப்பட்டன. மங்கள்யானினஒவ்வொரஅசைவுக்குமதேவையான ஆணைகளஇஸ்ரவிஞ்ஞானிகளபெங்களூரிலஉள்ள தரைக்கட்டுப்பாட்டமையத்திலிருந்தஅவ்வப்போதகொடுத்துக்கொண்டஇருந்தனர்.

மங்கள்யானவிண்கலமகடந்த ஜூன் 12ஆம் திகதி 2ஆவது வழித்தடத்துக்கமாற்றப்பட்டது. 300 நாட்களநெருங்கிக்கொண்டிருந்த வேளையிலகடந்த 16ஆம் திகதி மங்கள்யானிலமேற்கொள்ளவேண்டிய தகவலபரிமாற்ற ஆணைகளபதிவேற்றமசெய்யப்பட்டன. அதனைததொடர்ந்து 3ஆவது வழித்தடத்துக்கமாற்றமசெய்யப்பட்டது.

செவ்வாய்க்கிரகத்தநெருங்கிக்கொண்டிருந்த வேளையிலமங்கள்யானிலகடந்த 10 மாதங்களாக செயல்படாமலிருந்த இயந்திரங்களஇயக்கி சோதிக்க இஸ்ரவிஞ்ஞானிகளதிட்டமிட்டனர். அதன்படி கடந்த திங்கட்கிழமமங்கள்யானவிண்கலத்திலஉள்ள முக்கிய திரவநிலநியூட்டன் 440 இயந்திரத்தசுமார் 4 வினாடிகளஇயக்கினர்.

இதற்கு 0.567 கிலஎரிபொருளசெலவானது. இந்த சோதனமுயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதனையடுத்தஏற்கெனவதிட்டமிட்டதுபோல், மங்கள்யானசெவ்வாயசுற்றுவட்டபபாதையஅடைந்தது. இஸ்ரவிஞ்ஞானிகளஒருவொருக்கொருவரவாழ்த்ததெரிவித்தமகிழ்ச்சியபகிர்ந்துகொண்டனர்.

இந்தியபுதிய சாதனை:


மங்கள்யானவிண்கலமசெவ்வாய்க்கிரகத்தினசுற்றுவட்டபபாதையிலவெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாலஇந்த சாதனையைசசெய்த நான்காவதநாடஎன்ற பெருமஇந்தியாவுக்ககிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யஆகிய நாடுகளஏற்கெனவஇதசாதனையபடைத்துள்ளன.

முதலமுயற்சியிலேயசெவ்வாய்க்கிரகத்தினசுற்றுவட்டபபாதைக்குளவிண்கலத்தசெலுத்திய பெருமையுமஇந்தியாவுக்ககிடைத்துள்ளது.

இதுவரசெவ்வாய்க்கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமவெற்றியடைந்திருப்பதகுறிப்பிடத்தக்கது.
(த ஹின்டு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com