Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையில் எழுபதுகளில் இருந்து அரசு அதிகார பயங்கரவாதம் கட்டி எழுப்பட்டுள்ளது - EPRLF-P அணியின் செயலாளர் தி சிறிதரன்

20 வருடங்களாக தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியும் 20 வருடங்களாக வடக்கில் விடுதலை புலிகளும் பயங்கரவாதம் நடவடிக்கை மேற்கொண்டது போல அரசு அதிகார பயங்கரவாதம் 40 வருடங்களாக கட்டி எழுப்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசியல் பின் பலத்தில் வந்த நாங்கள் அரசும் தமிழரும் என்ற வகையிலே எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன இலங்கையில் அறுபது வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனை தொடர்பாக இனிமேலும் இழுத்தடிக்க முடியாத என்ற நிலையில்தான் இன்று இலங்கையிருக்கின்றது. அரசு பயங்கரவாதம் ஊடாக இலங்கையில் பல இனக்கலவரங்கள் நடைபெற்றன அது மட்டும் இல்லாது பல சித்திரவதை கூடங்கள் அரசு பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்டன அதன் தாக்கம் தான் யாழ்ப்பாண நூல்நிலையம் தீக்கிரையாக்கபட்டதும் பல மக்கள் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் நாம் மறந்து விடகூடாது இச்சம்பவங்களில் ஈடுபட்ட அரசு பயங்கரவாத அதிகாரிகள் இன்னும் வாழந்து வருகிறார்கள்.

வன்முறையில் ஈடுபட்டு புலிகளின் உறுப்பினர்களுக்கு அரசு இப்பொழுது புனர்வாழ்வு அளிக்கின்றது அதேபோன்று அரசு பயங்கரவாதகிகளுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும். இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் தென்னாபாரிக்காவில் எவ்வாறு சமூக அமைப்புகள் புத்திஜீவிகள் மனித உரிமை செயற்பாட்டாளார்கள் ஒன்று இணைக்கபட்டார்களோ அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை செய்ய முன்வரவேண்டும் ஏன்னில் தமிழ் மக்கள் அதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வாக்களித்து உள்ளார்கள் அத்தோடு உலக நாடுகளும் மற்றும் இந்தியாவும் தமிழ் தேசிய கூட்டமைப்யுடன் தான் பேச செல்லுகின்றது அத்தோடு இலங்கை அரசும் இதைதான் சொல்லுகின்றது.

அந்த வகையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பரந்த வகையில் ஒரு பேச்சு வார்த்தை ஆரம்பிக்கவேண்டும் அது மட்டும் இல்லாது பரந்த அளவில் பொறும்பான்மை சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளிடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச வேண்டும் அத்தோடு தமிழ் சிறும்பான்மை மக்களுடனும் பேச வேண்டும் இதனை செய்ய ஜயா சம்பந்தன் முன்வரவேண்டும். நாம் அதற்க்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் அக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் இதனை செய்ய முன்வரவேண்டும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மாநாபா அணியின் செயலாளர் திருநாவக்கரசு சிறிதரன் ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்தார். இலங்கையில் வரலாறு காணதா பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது அதன் மூலம் ஏற்பட்ட போரட்டத்தின் மூலம் ஒரு தொழிலாளி கொல்லபட்டார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது இதன் உச்ச கட்டமாக அரசின் முக்கிய பிரமுகர்கள் அரசுடன் முரன்படும் நிலை ஏற்படுத்தி உள்ளதையும் நாம் காண கூடியதாக உள்ளது.

இலங்கையில் இன்று ஜனநாயக மறுப்பு நிலை வடக்கில் மட்டும் இல்லாது தெற்கிலும் ஏற்பட்டுள்ளது ஜெனிவாவில் மேற்கொள்ளபட்ட தீர்மானத்தை தொடர்ந்து இலங்கையில் மேர்வின் சில்வா விமல் வீரவன்ச ஆடிய நாடகம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள ஜெனிவாவிற்க்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனல்போர் மற்றும் மனித உரிமை அமைப்பிற்க்கு தகவல் கொடுத்தவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது இதில் பல்வேறு சமூகத்தினர்கள் சம்பந்தபட்டியிருக்கிறார்கள் அந்த வகையில் தான் இன்று இலங்கையின் நிலமை மாறி உள்ளது.

ஒரு காலத்தில் வடக்கில் இருந்து வெளியேறியது போன்று இன்று தெற்கில் இருந்து வெளியேறும் நிலமை ஏற்பட்டுள்ளது இங்கு ஓரு பௌத்த மேல் ஆதிக்கம் மேலங்கி உள்ளது எனவும் ஒரு ஜனநாயக போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மாநாபா அணியின் செயலாளர் திருநாவக்கரசு சிறிதரன் அரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு செ ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாடினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com