Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான இடைவெளி அவசியம்

(ஞான சக்தி ஸ்ரீதரன். )

  • எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து  ொதுஜன முன்னணியின் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் சமூக தளத்தில் செயற்பட்டிருக்கின்றேன்.
  • 1970 களின் பிற்பகுதியில் தமிழ் மகளிர் பேரவை, பின்னர் 1980 களின் முற்பகுதியில் ஈழ மாணவர் பொது மன்றம் ஆகியவற்றினூடாக எனது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
  • இலங்கையில் ஜனநாயகத்திற்காகவும் இனங்களின் உரிமைகளுக்காகவும் 1980களின் முற்பகுதியில் முற்போக்கான பெண்கள் இயக்கம் நடத்திய ஆர்பாட்டத்திலும் சர்வதேச பெண்கள் தினத்திலும் பங்குபற்றி உரையாற்றியமை
  • ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமை வழிகாட்டலின் கீழ் கிராமப் புறங்களில் உழைக்கும் வர்க்க பெண்களின் மத்தியில் வேலைகளை முன்னெடுத்தமை
  • பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்குகளை சக தோழர்களுடன் இணைந்து நிகழ்த்தியது.
  • தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்ட இயக்கங்களிடையே ஜனநாயகத்தையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தியது,
  • கிராமப்புறங்களில் பெண்களின் ஊதியத்தில் நிலவிய பாராபட்சம், அநீதிகளுக்கெதிராக போராடியது,
  • மது ஒழிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டது.
  • பெண்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான நிலைமைகளை கண்டறிய முயற்சித்தது,
  • பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தது
  • 1985, 86 இல் சகோதர படுகொலைகள் ஆரம்பித்த போது இவற்றை எதிர்த்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியது
  • படுகொலைகளுக்கெதிராக நெருப்பு தினம் என்ற எதிர்பியக்கத்தை நடாத்தியது
  • 1988 இல் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்த போது முதலமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரிகளில் ஒருவராக செயற்பட்டது.
  • பின்னர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அங்கத்துவம் வகித்தது.
  • 1990 தொடக்கம் 1994 வரை நான்கு வருடங்கள் தமிழகத்தில் கழிந்தது. அக்காலத்தில் தமிழகத்தின் முற்போக்கான பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டேன்
  • அகதி முகாம்களில் வாழும் பெண்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடிந்தது.
  • அகதிதலைமறைவு வாழ்க்கையாகத்தான் எமது பெரும்பாலான காலம் அமைந்தது.
  • 1994ம் ஆண்டுக்குப் பிறகு நாடு திரும்புதல்
  • சந்திரிகா அவர்களின் பதவிகாலத்தின் பின்னர் ஒரு சமூக ஜனநாயக இடைவெளி இருந்தது. பயத்திலிருந்து விடுபட, அதிகார பகிர்வு, யுத்த எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பங்குபற்றியது,
  • குறுகிய காலத்தில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்து தீவிரமடைந்தது.
  • இக்காலத்தில் கொழும்பில் தலைமறைவு வாழ்க்கை,
  • நாளும் பொழுதும் கொலைகள் என்ற நிலை,
  • மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணிய அமைப்புக்களுடன் தொடர்புகள்,
  • அன்றாடம் நிகழ்ந்த மரணங்களை எதிர்ப்பதும், மரணச்சடங்குகளில் பங்குபற்றலும்,
  • மரணச்சடங்குகளில் பங்குபற்றுவது, அநியாய மரணங்களை எதிர்ப்பது உயிராபத்தான காலம்,
  • பெண்கள் தாங்கள் பகிரங்கமாக கலந்துரையாட முடியாதவொரு நிலை,
  • ஆனாலும் அபாயங்களை தாண்டி சந்திப்புக்களை மேற்கொண்டோம்.
  • 2002- 2004 சமாதான காலகட்டம் என்று சொல்லப்பட்டதும் சிறப்பானதாக இருக்கவில்லை. கொலைகள் உச்சம் பெற்ற காலமாக இருந்தது.
  • 2009 இற்குப் பிந்திய சூழலில் மீண்டும் மெதுவாக பெண்கள், சமூக மத்தியில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது,
  • கிராமப்புறங்களில் பெண்களுடனான சந்திப்புக்கள், பிரச்சினைகளை அறிந்து கொள்ளல், அவற்றுக்கான தீர்வு
  • 2013 இல் பெண்கள் விழிப்புணர்வு அரங்கத்தை ஏற்படுத்தி மகளிர் தினம் நிகழ்வ .
  • இலங்கையின் தேசிய இன விடுதலை இயக்கங்களிலோ சமூக மாற்றத்துக்கான இயக்கங்களிலோ பெண்களுக்கு இன்றுவரை குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் இருக்கவில்லை.
  • பெண்கள் அரசியல் ஆளுமையுடையவர்களாக  வர வேண்டிய தேவை இருக்கின்றது. அரசியல் அதிகாரம்- இன சமூகங்களிடையே சமத்துவமாக நிகழ வேண்டுமென்று நாம் எவ்வாறு வலியுறுத்துகிறோமோ அவ்வாறே பெண்களின் உரிமைகளும் இருக்க வேண்டும்.
  • பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்தும் சமூகத்தின் விடுதலை பற்றிய கோரிக்கை முழுமை பெற்றதில்லை. எமது சமூகத்தில் மதம், சாதி நிலமானிய சமூக மரபுகள் என்பன பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கு உதவிகரமாக இருக்கின்றது.
  • இந்நிலை மாற அதிகார மட்டத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

வட மாகாணசபைத் தேர்தலில் எமது நிலைப்பாடு

  • பெண் உரிமை தொடர்பில் ஒரு ஜனநாயக புரட்சி நிகழ வேண்டும்.
  • இனப்பிரச்சனைக்கு  அரசியல் தீர்வு, 13வது திருத்த மூலம் முழுமை பெற்றதாகவோ அதனை செழுமைப்படுத்துவதகவும் அமைய வேண்டும்.
  • இலங்கை பல்லினங்களின் நாடு என்ற இலக்கை பூரணப்படுத்துவதாக அமைய வேண்டும்.
  • ஜனநாயக நிறுவனங்கள் மனித உரிமை கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்படல் வேண்டும்.
  • இதற்காக இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயற்படுவது.
  • இனவாதம், தீண்டாமை, மதவாதம் போன்றவற்றுக்கு எதிராக இடையறாத விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது.
  • உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல் செய்வதற்காக குரல் கொடுப்பது
  • கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழும் மக்கள் தமது சொந்த நிலங்களில்  மீள் குடியேறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது
  • விளிம்பு நிலை மக்களின் முகத்தை முன்னிறுத்துவது.
  • மக்களின் அன்றாட விடயங்களான உள்ளுர் வீதிகள், அடிப்படை சுகாதார வசதிகள், போக்குவரத்து, கல்வி, மின்சாரம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சிறப்பான நிலைமை ஏற்படுத்துவது.
  • அதிகார வர்க்கத்தின் மக்களுடனான கெடுபிடியான உறவுமுறைகளை மாற்றியமைப்பது
  • பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளின் கையாலாகாதனத்தையும் நிர்வாக சீர்குலைவுகளையும் செப்பனிடுவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்வது
  • சாதாரண மக்களுக்கு நட்பான நிர்வாக அரச கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கு பாடுபடுவது
  • எனது தெரிவின் மூலம் இவற்றுக்காக அர்ப்பணித்து செயற்படுவது எனது நோக்கமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com